ShareChat
click to see wallet page
search
தங்க துளிகள்... சிவலிங்கத்தின் மீதுள்ள மூன்று திருநீற்று சாம்பல் கோடுகள் மனிதனுக்கு நினைவு படுத்துவது... 1)உன் உடல் ஒரு நாள் சாம்பல்.. 2)உன் வாழ்கையில் கடந்துபோன கசப்பான விசயங்களை சாம்பல் செய்துவிடு. 3)எப்பொழுதும் சிவத்தை தவிர மற்றது எல்லாமே நிலையற்றது என்ற மூன்றாவது சாம்பலை நினைவில் வைத்துகொள். இப்படி இருந்தால் என்றும் உன் வாழ்வில் ஆனந்தம்.இதுவே அதன் அர்த்தம். நல்லதை எண்ணுபவருக்கு தினந்தோறும் திருநாள். #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம்
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
00:55