ல.செந்தில் ராஜ்
ShareChat
click to see wallet page
@senthilrajl
senthilrajl
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
🔱ஓம் நமசிவாய போற்றி 🔱 🔱தில்லை எம் பெருமானே போற்றி 🔱 🕉️மந்திரச் சொற்களை ஆதாரமாக உடைய வேதத்தின் முதல்வன் சிவபெருமான். அப்பெருமான் சோதி வடிவாக விளங்குபவர். அவருடைய ஒளி மயமான அழகிய திருவடியில் நெஞ்சைப் பதித்துத் தொழுது ஏத்த நல்ல துணையாகி விளங்குபவர். கடலில் தூக்கி எறியப்பட்டாலும் நமக்கு துணையாக நின்று காத்தருள்வது நமச்சிவாயம் என்னும் திருவைந்தெழுத்தாகும். 🕉️ 🙏ஓம் நமசிவாய ஓம் 🙏 🙏 வாழ்க வளமுடன்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:14
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:12
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
எவ்வாறு ஆராய்ந்து பார்த்தாலும் இந்த ஊன் உடம்பு நிலையற்றது புழுக்களும் நோயும் நிறைந்து வாழும் குடிசை இதை நல்லோர் அறிந்து தாமரை இலை தண்ணீரில் வாழ்ந்தாலும் அதனுடன் ஒட்டாது வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வர் இந்த உண்மையை உணராதவரிடம் இதைப் பற்றி பேச மாட்டார்கள். // அனைத்து சமயங்கலும் நிலையாமையைக் கூறி பிறர்க்கு கொடுப்பதையும் ஆசையை விடுவதையுமே தலையாய கடமையாக சொல்வதற்கு அடிப்படை காரணம் பற்றறுக்கவே. பற்றறுத்தால் மட்டுமே இறைவன் பால் நெருங்க முடியும் இல்லையேல் ஆசை நமை இவ்வுலக வாழ்வு பிறவி சுழர்ச்சியில் அமிழ்த்துவிடும் // வெண்பா எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு *சிவ சிவ* 🔥 *திரு அம்பலத்தரசன் திருவடி நிழலில் என்றும் உன் அடியேன்*! #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:15
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:12
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:40
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:10
#_குரு_ராகவேந்திராய #_நமஹ ஸ்ரீ குரு ராகவேந்திரர் (431ஆவது) அவதார தினம் இன்று ... "பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாய ச | பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||" #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
00:18
சிவாயநம 🌹சிவாயநம 🌹சிவாயநம 🌹சிவாயநம 🌹 அண்ணாமலையாரின் அருளுடன் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் மேலும் siva வாழ்த்துக்கள் 🙏🏿🌹 நினைத்தவுடன் முக்தியைத் தந்திடும் அண்ணாமலையே போற்றி சிவ ஓம் நமசிவாய 🌹 நிம்மதி வாழ்வினில் நித்தமும் தந்திட சந்நிதி கொண்டாய் போற்றி ஹர ஓம் நமசிவாய 🌹 அருளே நமசிவாயம் 🌹 அழகே நமசிவாயம் 🙏🏿 இருளே நமசிவாயம் 🌹இனிமை நமசிவாயம் 🌹 நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய 🌹 =========-======================================() திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🌹 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில்
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:10
புண்ணியம் கோடி... பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியாதவர்கள், இதை செய்யுங்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றிய பலனை நம்மால் பெற முடியும். அதிகாலை விடியும் பொழுதில் சுத்தமான காற்று வீசிக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த பிரபஞ்சம் நேர்மறை ஆற்றலை பூமிக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் மனதார நினைக்கும் எந்த ஒரு காரியமும் நிச்சயமாக நடந்தே தீரும். இறை ஆற்றல் நிரம்பி வழியும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வது நன்மை தரும் என்பது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயம். ஆனால் நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து பூஜையறையில் தீபம் ஏற்றுவது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. சில பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுத்தமாக இருக்கும் சமயத்தில் முகம் கை கால்களை அலம்பி விட்டு பூஜையறையில் தீபம் ஏற்றலாம் என்று. ஆனால் சில பேருக்கு குளிக்காமல் பூஜை அறைக்குள் செல்வது பிடிக்காது. குளிக்காமல் தீபம் ஏற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வேறு ஏதாவது ஒரு வழி உள்ளதா. பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பலனைப் பெற வேறு ஒரு வழி உள்ளது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு இனிப்புப் பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், இதில் உங்கள் வீட்டில் எது இருந்தாலும் சரி. அதில் சிறிதளவை எடுத்துக் கொண்டு போய் வீட்டு வாசலுக்கு வெளியே, நீங்கள் கோலம் போடும் இடத்தில் ஒரு ஓரமாக போட்டு விடுங்கள். பிரம்ம முகூர்த்தத்தில் அன்னதானம் செய்த புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும். அதாவது அந்த நேரத்தில், ஓரறிவு கொண்ட புழு பூச்சிகள், எறும்புகள், வண்டுகள் தூங்காமல் தனக்கான இரை தேடிக் கொண்டுதான் இருக்கும். அந்த சிறுசிறு பூச்சிகளுக்கு நீங்கள் போடும் இந்த இனிப்பு பொருள் உணவாக அமையும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் பசியோடு இரை தேடிக் கொண்டிருக்கும் அந்த ஜீவன்கள், நீங்கள் போட்ட உணவை பிரம்ம முகூர்த்தத்தில் சாப்பிட்டு, உங்களை வாழ்த்த, அந்த வாழ்த்து முழுமையாக உங்களை வந்து சேரும். இதனால் உங்களுடைய வாழ்க்கையில் கோடான கோடி புண்ணியத்தை நீங்கள் அடையலாம். எறும்புகளுக்கு இறை போட்டு விட்டு, வீட்டிற்குள் வந்து பத்து நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். மனதார உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு என்ன தேவையோ அதை நேர்மறையாக நினைத்து தியானம் செய்ய வேண்டும். அதன் பின்பு நீங்கள் மீண்டும் உறங்கச் செல்லலாம். குறிப்பாக இந்த வேலைகளை அதிகாலை 3.00 மணியிலிருந்து 5.00 மணிக்குள் செய்து முடித்திருக்க வேண்டும். இந்த இரண்டு மணி நேரத்தில் நீங்கள் செலவழிக்கப் போகும் 15 நிமிடம் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும். இதை செய்வதற்கு 15 நிமிடத்திற்கு மேல் எடுக்காது. வெறும் 48 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றத்தை நீங்களே உணரலாம். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
01:30