
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
༺சித்தம் சிவமயம்༻
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
🌹பிறைசூடி துதிபாடி🌹
💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌻பாடல்🌻🌹
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
🍁அந்தகனைச் சூலத்தாற் குத்தி னானும்
🍁ஆறங்கம் நான்மறையை ஓதி னானும்
🍁வெந்தபொடி விளங்குதிரு மேனி யானும்
🍁வென்றிவிடைக் கொடியானும் அன்பர் செய்த
🍁முந்தைவினை தீர்த்தானும் முடிவி லானும்
🍁முரல்கின்ற வண்டினங்கள் நாடு கின்ற
🍁கந்தமலி கொன்றையணி சடையி னானும்
🍁கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
பொழிப்புரை :
அந்தகாசுரனைச் சூலத்தால் குத்தியவனும் !! நால்வேதம் ஆறங்கம் இவற்றைப் பாடியருளியவனும் !! சுட்ட திருநீற்றைத் திருமேனிமேல் பூசியவனும் !! வெற்றியுடைய இடபக்கொடி உடையவனும் !! பக்தர் செய்த பழவினையைத் தீர்ப்பவனும் !! அந்தம் இல்லாதவனும் !! ஒலிக்கின்ற வண்டுகள் விரும்பி அடைகின்ற மணம் மிக்க கொன்றைமலரைச் சடையில் அணிந்தவனும் !! திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி !!
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
꧁༺சிவசிவ༻꧂
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
திருச்சிற்றம்பலம்
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
இறந்தோருக்கும் பாடப்படுவது திருவாசகம் மட்டுமே. ஏனெனில், சுடுகாட்டிலும் உனக்கு துணையாக இருக்கும் ஒரே தெய்வம் சிவபெருமான் மட்டுமே. சிவபெருமான் தான் இறைவன். அவனே மெய். மெய்யை போற்றி பாடுவதே, திருவாசகம்.
இந்த பிறவியில், சிவபெருமான் தான் இறைவன் என்று உன்னால் உணர முடியவில்லை என்றால், உனக்கு மறுபிறவி நிச்சயம். சிவபெருமான் தான் இறைவன் என்று உணர்ந்தவருக்கு, இப்பிறவியே இறுதியாய் அமையும்..
நமக்கு வாழ்வு தந்த சிவமே மெய். நம்மை வாழ வைக்கும் சிவமே மெய். எதையோ நம்பி நீ வாழ்ந்தாலும், உன்னை வாழ வைப்பது சிவபெருமான் என்பதே மெய். மெய்யே சிவம்.
நாயன்மார்களும்
நால்வரும்
சித்தர்களும்
ஞானிகளும்
யோகிகளும்
மகான்களும்
அருளாளர்களும் சிவனை மட்டுமே வணங்கினர். சிவனடி சேர்ந்தனர். சிவனடி சேர, சிவனை நினைப்போம், சிவனை உரைப்போம், சிவனடி சேரவே சீவித்திருப்போம். சிவனை நினை. தீரும் நம் தீவினை
நமச்சிவாய வாழ்க...
**ஈசன் அடி தேடி பின்பற்றி**
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை
மாதம் ஒருமுறை சித்தர்கள் நாயன்மார்கள் வழிபட்ட பழம்பெருமை வாய்ந்த சிவனார் ஆலயத்தில் மூலிகை நன்னீராட்டு பெருந்திருவிழா நடைபெறுகிறது...
வாருங்கள் சிவனருளை பெறுவோம்.
வேண்டுவன அனைத்தும் கிடைக்கும் நம் சிவனாரிடம்.
எவன் அடி சேர்ந்தார்க்கும் அழிவுண்டாம் அழிவில்லை சிவன் அடி சேர்ந்தார்க்கு
சிவாயநம #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
இறந்தோருக்கும் பாடப்படுவது திருவாசகம் மட்டுமே. ஏனெனில், சுடுகாட்டிலும் உனக்கு துணையாக இருக்கும் ஒரே தெய்வம் சிவபெருமான் மட்டுமே. சிவபெருமான் தான் இறைவன். அவனே மெய். மெய்யை போற்றி பாடுவதே, திருவாசகம்.
இந்த பிறவியில், சிவபெருமான் தான் இறைவன் என்று உன்னால் உணர முடியவில்லை என்றால், உனக்கு மறுபிறவி நிச்சயம். சிவபெருமான் தான் இறைவன் என்று உணர்ந்தவருக்கு, இப்பிறவியே இறுதியாய் அமையும்..
நமக்கு வாழ்வு தந்த சிவமே மெய். நம்மை வாழ வைக்கும் சிவமே மெய். எதையோ நம்பி நீ வாழ்ந்தாலும், உன்னை வாழ வைப்பது சிவபெருமான் என்பதே மெய். மெய்யே சிவம்.
நாயன்மார்களும்
நால்வரும்
சித்தர்களும்
ஞானிகளும்
யோகிகளும்
மகான்களும்
அருளாளர்களும் சிவனை மட்டுமே வணங்கினர். சிவனடி சேர்ந்தனர். சிவனடி சேர, சிவனை நினைப்போம், சிவனை உரைப்போம், சிவனடி சேரவே சீவித்திருப்போம். சிவனை நினை. தீரும் நம் தீவினை
நமச்சிவாய வாழ்க...
**ஈசன் அடி தேடி பின்பற்றி**
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை
மாதம் ஒருமுறை சித்தர்கள் நாயன்மார்கள் வழிபட்ட பழம்பெருமை வாய்ந்த சிவனார் ஆலயத்தில் மூலிகை நன்னீராட்டு பெருந்திருவிழா நடைபெறுகிறது...
வாருங்கள் சிவனருளை பெறுவோம்.
வேண்டுவன அனைத்தும் கிடைக்கும் நம் சிவனாரிடம்.
எவன் அடி சேர்ந்தார்க்கும் அழிவுண்டாம் அழிவில்லை சிவன் அடி சேர்ந்தார்க்கு
சிவாயநம #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
*கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்:*
1. *குடும்பத்தில் உள்ள அனைவரின் கைகளில் தவழும் தொடுதிரைக் கைபேசிகள்...*
2. *சமூக மதிப்பிற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்...*
3. *வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக மதிப்பின் அடையாளமாக மாறிப்போனது...*
4. *வீட்டில் சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை முதன்மையாகவும், உயர்வாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையைப் பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது...*
5. *சீரழிந்த வாழ்க்கைமுறை - மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...*
6. *சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரு நிறுவன தயாரிப்பினைக் (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது...*
7. *ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தைப் பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க செலவழிப்பதன் மூலம்...*
8. *பிரமாண்டத் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்...*
9. *வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்...*
10. *தங்கள் வருமானத்தில் அனுபவிக்க இயலாததைக் குறித்த காலத்தில் - குறைந்த காலத்தில் அடைந்துவிட கடன் மற்றும் கடன் அட்டைகள் இன்றியமையாததாக மாறிவிட்டதால்.....*
11. *வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் பணம் செலவழித்து உள் மற்றும் வெளி அலங்காரம் செய்து குவியல் குவியலாகக் குப்பைகளைச் சேரச்செய்து அதன் மூலம் பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...*
*நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம்.*
*இது குறைக்கப்படாவிட்டால், அது பல ஆண்டுகள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.*
*இது சிந்திக்க விரும்புபவர்களுக்கு மிக நுட்பமான செய்தி.*
*நம்மில் பெரும்பாலானோருக்கு இவை பொருந்தும்.
🙏சொக்கவைக்கும்
சொக்கநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏
🙏சொக்கநாதா
சொக்கநாதா🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
#💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம், முக்கியமான கோயிலுக்கு போயிட்டு வாங்க!
இளமை சீக்கிரம் போய்விடும், முதுமை சீக்கிரம் போகாது, ஆசைப்பட்டாலும் கோயிலைப் பார்க்க முடியாது. சொத்து சுகம் இருந்தாலும் சொந்த பந்தம் இருந்தாலும் முதுமையான காலத்துல யாரும் கோயிலுக்கு கூட்டிகிட்டு போக மாட்டாங்க.
கடைசி காலத்தில் உயிர் இழுத்துகிட்டு சாவுற நிலைமை வரக்கூடாது. யாராக இருந்தாலும் முதுமை கால வாழ்க்கை மிகவும் மோசமானது.
கடைசி காலத்துல கட்டில்ல படுத்துகிட்டு பிள்ளைகளுக்கு சிரமத்தை கொடுக்கிற வாழ்க நமக்கு வேண்டாம்.
இளமையில் சாப்பிட்ட அத்தனையும் சாப்பிட தோணும்.பணிவிடை செய்வதற்கு இன்று யாரும் தயாராக இல்லை. அசிங்கமா போயிடும் நம்ம நாற்றம் பிடித்த உடம்பை வைத்துக்கொண்டு மிகவும் கொடுமையான சித்திரவதையை அனுபவிக்கவேண்டும் இறுதிகாலத்தில்.
சிவசிவ என்று சொன்னாலே உயிர் போய் விட வேண்டும், சிவபெருமான் திருவடிக்கு.
சேர்த்து வைத்த சொத்து சுகமெல்லாம் ஒரு பைசாவுக்கு உதவாது. உன்னுடைய பிள்ளைகளும் உனக்கு உதவ மாட்டார்கள். இளமை காலங்களில் சிவபெருமானை நேசி அவர் எதிர்காலத்தில் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார். இளமை காலம் முழுவதும் சிவபெருமான் திருவடியைத் கோயில் கோயிலாக தேடிச் சென்றாள், இறுதி காலம் முழுவதும் சிவபெருமான் துணை இருப்பார்.
திரு அம்பலத்தரசன் திருவடி நிழலில் என்றும் உன் அடியேன்! #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝


