வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு (LPG) தட்டுப்பாட்டால் தொழில் துறை, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நீக்கி அவர்களின் தொழில் சீராக நடைபெற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️


