ShareChat
click to see wallet page
search
فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (அல்குர்ஆன் : 62:10) اِنَّ لِلْمُتَّقِيْنَ مَفَازًا ۙ‏ நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது. (அல்குர்ஆன் : 78:31) قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ‏ தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான். (அல்குர்ஆன் : 87:14) اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ‏ அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், (அல்குர்ஆன் : 110:1) #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்