👑⚓🌟🌟🌟🌟🌟🌠
ShareChat
click to see wallet page
@preo
preo
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
@preo
Nothing impressivefor me ☄️ BRAVE HEART 💫
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
🕌இஸ்லாம் - (6lbu) முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்திலி ரய்யான் என்று அழைக்கப்படும் ஒரு வாசல் இருக்கின்றது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர யாரும் அதன் வழியாக வேறு நுழைய மாட்டார்கள் . ೧೬ கேட்கப்படும் . என்று நோன்பாளிகள் எங்கே? உடனே அவர்கள் எழுவார்கள் . அவர்களைத் எவரும் வேறு தவிர அதன் வழியாக நுழைய மாட்டார்கள் . அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவி அதன் 010 . நுடைய மாட்டார்கள் . வேறு வழியாக 6هل 0 ف அறிவிப்பாளர்: சஹ்ல் பின் சஅத் ரலி) புகாரி 1896, 1897 நூல்: அபூவஸ்மீ லிம் 1947 முஸ் (6lbu) முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்திலி ரய்யான் என்று அழைக்கப்படும் ஒரு வாசல் இருக்கின்றது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர யாரும் அதன் வழியாக வேறு நுழைய மாட்டார்கள் . ೧೬ கேட்கப்படும் . என்று நோன்பாளிகள் எங்கே? உடனே அவர்கள் எழுவார்கள் . அவர்களைத் எவரும் வேறு தவிர அதன் வழியாக நுழைய மாட்டார்கள் . அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவி அதன் 010 . நுடைய மாட்டார்கள் . வேறு வழியாக 6هل 0 ف அறிவிப்பாளர்: சஹ்ல் பின் சஅத் ரலி) புகாரி 1896, 1897 நூல்: அபூவஸ்மீ லிம் 1947 முஸ் - ShareChat
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
🕌இஸ்லாம் - ஒருவனுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அருளைப் பார்த்து பொறாமைப்பட்டு விட வேண்டாம் காரணம் அல்லாஹ் அவனிடமிருந்து எதனை எடுத்திருக்கிறான் என்பது னக்குத் தெரியாது. உ அஹ்மத் ஷீகைரி உனக்கு வந்திருக்கும் ஓரு சோதனைக்காக மனம் வருந்தவும் தேவையில்லை காரணம் அல்லாஹ் எதனை உனக்குத் தரப் போகிறான் என்பதும் உனக்குத் தெரியாது ) ஒருவனுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அருளைப் பார்த்து பொறாமைப்பட்டு விட வேண்டாம் காரணம் அல்லாஹ் அவனிடமிருந்து எதனை எடுத்திருக்கிறான் என்பது னக்குத் தெரியாது. உ அஹ்மத் ஷீகைரி உனக்கு வந்திருக்கும் ஓரு சோதனைக்காக மனம் வருந்தவும் தேவையில்லை காரணம் அல்லாஹ் எதனை உனக்குத் தரப் போகிறான் என்பதும் உனக்குத் தெரியாது ) - ShareChat
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
🕌இஸ்லாம் - லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்க்கு லஹுல் ஹம்து வ ஹுவ அலா வ குல்லி ஷய்இன் கதீர் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை அவன் தனித்தவன்  அவனுக்கு யாரும் இல்லை. அவனுக்கே இணை ஆட்சியதிகாரம் உரியது அவனுக்கே புகம் அனைத்தும் உரியது . அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் இந்த துஆவை ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு அது பத்து விடுதலை செய்வதற்குச் சமமாக அடிமைகளை நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும் மேலும்  அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும் அவரின் கணக்கிலிருந்து அஅவர் புரிந்த) நூறு தீமைகள் அடிக்கப்படும் மேலும் அவரின் அந்த நாளில் நேரம் வரும் வரை மாலை ஷைத்தானிடமிருந்து (ாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும் மேலும் அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமாக முமறை இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர அறிவிப்பாளர்: அபூஹுரைரா (லி) புகாரி 3293. லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்க்கு லஹுல் ஹம்து வ ஹுவ அலா வ குல்லி ஷய்இன் கதீர் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை அவன் தனித்தவன்  அவனுக்கு யாரும் இல்லை. அவனுக்கே இணை ஆட்சியதிகாரம் உரியது அவனுக்கே புகம் அனைத்தும் உரியது . அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் இந்த துஆவை ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு அது பத்து விடுதலை செய்வதற்குச் சமமாக அடிமைகளை நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும் மேலும்  அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும் அவரின் கணக்கிலிருந்து அஅவர் புரிந்த) நூறு தீமைகள் அடிக்கப்படும் மேலும் அவரின் அந்த நாளில் நேரம் வரும் வரை மாலை ஷைத்தானிடமிருந்து (ாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும் மேலும் அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமாக முமறை இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர அறிவிப்பாளர்: அபூஹுரைரா (லி) புகாரி 3293. - ShareChat
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
🕌இஸ்லாம் - 6)69 " முஹம்மது நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்: மமக்களே!) ரமளான் உங்களிடம் வந்துவிட்டது அது பாக்கியம் நிறைந்த மாதமாகும் அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் மீது கடமையாக்கியுள்ளான் உங்கள் அம்மாதத்தில்தான் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகிறது அதில்தான் நரகத்தின் அடைக்கப்படுகிறது அதில்தான் வாசல்கள் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் அம்மாதத்தில் ஓர் இரவு உள்ளது  அது ஆயிரம் மாதங்களை விடச் அதனுடைய நன்மை சிறந்ததாகும். யாருக்குத் தடுக்கப்படுகிறதோ அவர் பபெரும் பாக்கியங்கள் ) தடுக்கப்பட்டவராவார் அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலிப அபூவஸ்மீ அஹ்மத் 7148 நூல் : 6)69 முஹம்மது நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்: மமக்களே!) ரமளான் உங்களிடம் வந்துவிட்டது அது பாக்கியம் நிறைந்த மாதமாகும் அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் மீது கடமையாக்கியுள்ளான் உங்கள் அம்மாதத்தில்தான் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகிறது அதில்தான் நரகத்தின் அடைக்கப்படுகிறது அதில்தான் வாசல்கள் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் அம்மாதத்தில் ஓர் இரவு உள்ளது  அது ஆயிரம் மாதங்களை விடச் அதனுடைய நன்மை சிறந்ததாகும். யாருக்குத் தடுக்கப்படுகிறதோ அவர் பபெரும் பாக்கியங்கள் ) தடுக்கப்பட்டவராவார் அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலிப அபூவஸ்மீ அஹ்மத் 7148 நூல் : - ShareChat
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
🕌இஸ்லாம் - ழைப்பின்றி வெற்றி ಯ 0 துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்ட நபிமார்களை போது அல்லாஹ் பாதுகாக்க விரும்பிய அதற்குரிய வழிகளை அல்லாஹ் சொல்லிக் கொடுத்தான் அவர்களிடம் மூசா அலைஹி நபி Jlar 3 ذخبلا , بدضا உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம் (26:63) كبنج يف كدي لجذأو ءوس دیغ نِم ءاظنب @ உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக அது எவ்விதத்தீங்குமின்றி வெளிப்படும் (27:12) வண்மையாக நூஹ் அலைஹி . அவர்களிடம் நபி ائيخؤو اثنيغاب كلفلا عضاؤ நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக (1137) அவர்களிடம் முஹம்மது ஸல் நபி ail &ೂ ಯು ] ಯು; U9 நபியே நீர் எறிந்த உண்மையில் நீர் போது எறியவில்லை மாறாக அல்லாஹ்வே எறிந்தான் (817) போது நபிமார்களுக்கு உதவம் రuI அல்லாஹுத்தஆலா உழைப்பு மற்றும் முயற்சிக்கச் சொல்லி உதவியுள்ளான் எனவே ழைப்பும் முயற்சிகளுமின்றி வெற்றி உ இல்லை உழைப்போம்! வெற்றி பெறு வோம் . 1514 Aororsuin -lirii சதிளந்தபரல" ழைப்பின்றி வெற்றி ಯ 0 துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்ட நபிமார்களை போது அல்லாஹ் பாதுகாக்க விரும்பிய அதற்குரிய வழிகளை அல்லாஹ் சொல்லிக் கொடுத்தான் அவர்களிடம் மூசா அலைஹி நபி Jlar 3 ذخبلا , بدضا உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம் (26:63) كبنج يف كدي لجذأو ءوس دیغ نِم ءاظنب @ உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக அது எவ்விதத்தீங்குமின்றி வெளிப்படும் (27:12) வண்மையாக நூஹ் அலைஹி . அவர்களிடம் நபி ائيخؤو اثنيغاب كلفلا عضاؤ நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக (1137) அவர்களிடம் முஹம்மது ஸல் நபி ail &ೂ ಯು ] ಯು; U9 நபியே நீர் எறிந்த உண்மையில் நீர் போது எறியவில்லை மாறாக அல்லாஹ்வே எறிந்தான் (817) போது நபிமார்களுக்கு உதவம் రuI அல்லாஹுத்தஆலா உழைப்பு மற்றும் முயற்சிக்கச் சொல்லி உதவியுள்ளான் எனவே ழைப்பும் முயற்சிகளுமின்றி வெற்றி உ இல்லை உழைப்போம்! வெற்றி பெறு வோம் . 1514 Aororsuin -lirii சதிளந்தபரல" - ShareChat
مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِۙ كَىْ لَا يَكُوْنَ دُوْلَةً بَيْنَ الْاَغْنِيَآءِ مِنْكُمْ‌ وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏ அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (அல்குர்ஆன் : 59:7) وَيَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ‏ ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான். (அல்குர்ஆன் : 87:11) كَلَّا لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ  ۙ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِۙ‏ அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். (அல்குர்ஆன் : 96:15) #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
قَالُـوْۤا اِنَّا تَطَيَّرْنَا بِكُمْ لَٮِٕنْ لَّمْ تَنْتَهُوْا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُمْ مِّنَّا عَذَابٌ اَلِيْمٌ‏ (அதற்கு அம்மக்கள்:) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்.” (அல்குர்ஆன் : 36:18) وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِىْ فَاعْتَزِلُوْنِ‏ “மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்). (அல்குர்ஆன் : 44:21) يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌ اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ‌ وَاتَّقُوا اللّٰهَ‌ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ‏ முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் : 49:12) #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَ اَبٰى‏ “நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான். (அல்குர்ஆன் : 20:116) قَالُوْا لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ يٰلُوْطُ لَـتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِيْنَ‏ அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர். (அல்குர்ஆன் : 26:167) فَاِنْ عَصَوْكَ فَقُلْ اِنِّىْ بَرِىْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ‌‏ ஆனால், அவர்கள் உமக்கு மாறு செய்வார்களாயின்: “நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன்” என்று கூறிவிடுவீராக! (அல்குர்ஆன் : 26:216) #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
اِلَّاۤ اِبْلِيْسَ اَبٰٓى اَنْ يَّكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ‏ இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான். (அல்குர்ஆன் : 15:31) وَ اَعْتَزِلُـكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّىْ‌ ‌ عَسٰٓى اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّىْ شَقِيًّا‏ நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்” (என்றார்). (அல்குர்ஆன் : 19:48) فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا‏ (இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். (அல்குர்ஆன் : 19:49) #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
وَاَذَانٌ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۤ اِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْاَكْبَرِ اَنَّ اللّٰهَ بَرِىْۤءٌ مِّنَ الْمُشْرِكِيْنَ ‌ۙ  وَ رَسُوْلُهٗ‌ فَاِنْ تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَّـكُمْ ‌ وَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّكُمْ غَيْرُ مُعْجِزِى اللّٰهِ‌ وَبَشِّرِ الَّذِيْنَ كَفَرُوْا بِعَذَابٍ اَ لِيْمٍۙ‏ அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக. (அல்குர்ஆன் : 9:3) وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِيَّاهُ‌ فَلَمَّا تَبَيَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ‌ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ‏ இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் : 9:114) وَّعَلَى الثَّلٰثَةِ الَّذِيْنَ خُلِّفُوْا حَتّٰۤى اِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ اَنْفُسُهُمْ وَظَنُّوْۤا اَنْ لَّا مَلْجَاَ مِنَ اللّٰهِ اِلَّاۤ اِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوْبُوْا ‌ اِنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏ (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 9:118) #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்