👑⚓🌟🌟🌟🌟🌟🌠
ShareChat
click to see wallet page
@preo
preo
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
@preo
Nothing impressivefor me ☄️ BRAVE HEART 💫
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
🕌இஸ்லாம் - 1 @ தீயதை கவிர்த்தல்! (பொதுவாக) இரண்டு விஷயங்களில் விடும்பியதைத் தேர்ரு்தெடுத்துக் கொள்ளம் படி ரூபி(ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றூல் அவர்கள் அவ்விரண்டில் லசானதையே இ அது பாவடான விஷயமாக இல்லதடுக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள் அது பாவமான விஷயமாயிடுநு்தூல் அதிலிடுந்து வெடு தொலைவில் விலகி ) நற்பார்கள் அறிவிப்பவர் ஆயிஷா ரலி நூல் ஸஹீஹ் புகாரி 6786 1 @ தீயதை கவிர்த்தல்! (பொதுவாக) இரண்டு விஷயங்களில் விடும்பியதைத் தேர்ரு்தெடுத்துக் கொள்ளம் படி ரூபி(ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றூல் அவர்கள் அவ்விரண்டில் லசானதையே இ அது பாவடான விஷயமாக இல்லதடுக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள் அது பாவமான விஷயமாயிடுநு்தூல் அதிலிடுந்து வெடு தொலைவில் விலகி ) நற்பார்கள் அறிவிப்பவர் ஆயிஷா ரலி நூல் ஸஹீஹ் புகாரி 6786 - ShareChat
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
🕌இஸ்லாம் - ut'aan & Sunnab இப்னு அறிவிப்பவர் மஸ்ரூக் அஜ்தஉரஹ் நாங்கள் அபதுல்லாஹ் இபனு மஸ்வூதருலி) அவாகளிடம் சென்றோம் அவாகள் மக்களே! ஒன்றை அறிநு்தவர் அதைப் பற்றிக் கூறுட்டும்! அறியகுவர் அல்லிஹ்வே ரன்கறிநு்தவன் என்று கூட்டும்! ஏனெனில் ஒடுவர் தரம் அறியகுதைக் கறித்து அல்லாஹ்வே ரன்கறிந்தவன் (னக்குத் தெரிய@ு) என்று சொல்வதும் அறிவின்பால்படடதூடும் ஸஹீஹ் புகாரி 4809 நூல் ut'aan & Sunnab இப்னு அறிவிப்பவர் மஸ்ரூக் அஜ்தஉரஹ் நாங்கள் அபதுல்லாஹ் இபனு மஸ்வூதருலி) அவாகளிடம் சென்றோம் அவாகள் மக்களே! ஒன்றை அறிநு்தவர் அதைப் பற்றிக் கூறுட்டும்! அறியகுவர் அல்லிஹ்வே ரன்கறிநு்தவன் என்று கூட்டும்! ஏனெனில் ஒடுவர் தரம் அறியகுதைக் கறித்து அல்லாஹ்வே ரன்கறிந்தவன் (னக்குத் தெரிய@ு) என்று சொல்வதும் அறிவின்பால்படடதூடும் ஸஹீஹ் புகாரி 4809 நூல் - ShareChat
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
🕌இஸ்லாம் - விஷயங்களில் 5 பாதுகாப்பு கோரும் துஆ uraan&sunna அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புஹ்லி, அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மின் வ நுரத்த இலா அர்தலில் உமுர், வ அஊ பிக்க OIdr மின் ஃபிதனத்தித் துன்யா வ அஊது பிக்க மின் அதாபில் கபர இறைவா! கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக்  உன்னிடம் ஙான் கோருகிறேன் கோழைத் தனத்திலிருந்து பாதுகாப்புக்  கோருகிறேன் தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து  உன்னிடம் பாதுகாப்புக்கோருகிறேன் இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்  மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்  ஸஹீஹ் 6365 புகாரி விஷயங்களில் 5 பாதுகாப்பு கோரும் துஆ uraan&sunna அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புஹ்லி, அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மின் வ நுரத்த இலா அர்தலில் உமுர், வ அஊ பிக்க OIdr மின் ஃபிதனத்தித் துன்யா வ அஊது பிக்க மின் அதாபில் கபர இறைவா! கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக்  உன்னிடம் ஙான் கோருகிறேன் கோழைத் தனத்திலிருந்து பாதுகாப்புக்  கோருகிறேன் தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து  உன்னிடம் பாதுகாப்புக்கோருகிறேன் இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்  மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்  ஸஹீஹ் 6365 புகாரி - ShareChat
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
🕌இஸ்லாம் - OURAANCSUNNAH தொழுகைக்கு பிறகு ஓத வேண்டிய துஆக்கள் َنِم َكِب ُذوُعَأ يَّنِإ َمُهَّللا ) ِلَسَکْلاَو ِنْبُجْلاَو ;]| ُذوُعَأَو  تاَمَمْلاَو ِةَنْتِف ْنِم َكِب ُذوُعَأَو Lil 'ailg ஃப ِرْبَقْلا ِباَذَع ]] 11 இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன் மேலும், சோதனையீலருந்தும் வாழ்வின் இறப்பின் சோதனையிலருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன் மேலும், வேதனையிலருந்தும் உன்னிடம் புதைகுழியன் பாதுகாப்புக் கோருகிறேன் அறிவிப்பவர் அனஸ் இப்ணு மாலிக், ஸஹீஹ் புகாரி  8883. OURAANCSUNNAH தொழுகைக்கு பிறகு ஓத வேண்டிய துஆக்கள் َنِم َكِب ُذوُعَأ يَّنِإ َمُهَّللا ) ِلَسَکْلاَو ِنْبُجْلاَو ;]| ُذوُعَأَو  تاَمَمْلاَو ِةَنْتِف ْنِم َكِب ُذوُعَأَو Lil 'ailg ஃப ِرْبَقْلا ِباَذَع ]] 11 இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன் மேலும், சோதனையீலருந்தும் வாழ்வின் இறப்பின் சோதனையிலருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன் மேலும், வேதனையிலருந்தும் உன்னிடம் புதைகுழியன் பாதுகாப்புக் கோருகிறேன் அறிவிப்பவர் அனஸ் இப்ணு மாலிக், ஸஹீஹ் புகாரி  8883. - ShareChat
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
🕌இஸ்லாம் - ْدْمَحْلا ْهَلَو كلمُلاْهَل هل كيرشال ْۀدحَو ْهللا الإ هلإ ا ْيش لُک یلع وُهَو تیمْیو ييحُي உ9்- லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு CD ஷரீக்க லஹு லஹுல் முலக்கு வ லஹுல், ஹம்து, யுஹயீவ யுமீத்து வ ஹுவ அலா 8 குல்லி ஷயஇன் கதீர. 0 0 பத்து லும், மாலையீலும் காலையி முறை 8 பத்து ஒவ்வொரு முறைக்கும் சொல்கிறவருக்கு 0 எழுதுகிறான் அவரன் நன்மைகளை அல்லாஹ் 8 கணக்கிலிருந்து புரீந்த ) பத்து அவர் தீமைகளை அழிக்கிறான் சொர்க்கத்தல் அவருக்கு அல்லாஹ் பத்து அது அந்தஸ்துகளை உயர்த்துகிறான் மேலும் பத்து அடிமைகளை செய்வதற்குச் ర0రియ60 சமமான Olupnಹ கொடுக்கும் மேலும் நற்பலன் பகலன் அது இரம்பத்தலிருந்து அவருக்கு கடைசி வரை பாதுகாக்கும் @గరి இருக்கும் அரணாக நன்மையை வேறு அவரால் மிகைக்கும் நன்மையையும் எந்த செய்துவிடமுடியாது. Qur aan&sunnah அறிவிப்பவர் அல்அன்ஸாரீ [லி] முஸ்னது அஹ்மத் 23568 அபூ அப்யூப் ْدْمَحْلا ْهَلَو كلمُلاْهَل هل كيرشال ْۀدحَو ْهللا الإ هلإ ا ْيش لُک یلع وُهَو تیمْیو ييحُي உ9்- லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு CD ஷரீக்க லஹு லஹுல் முலக்கு வ லஹுல், ஹம்து, யுஹயீவ யுமீத்து வ ஹுவ அலா 8 குல்லி ஷயஇன் கதீர. 0 0 பத்து லும், மாலையீலும் காலையி முறை 8 பத்து ஒவ்வொரு முறைக்கும் சொல்கிறவருக்கு 0 எழுதுகிறான் அவரன் நன்மைகளை அல்லாஹ் 8 கணக்கிலிருந்து புரீந்த ) பத்து அவர் தீமைகளை அழிக்கிறான் சொர்க்கத்தல் அவருக்கு அல்லாஹ் பத்து அது அந்தஸ்துகளை உயர்த்துகிறான் மேலும் பத்து அடிமைகளை செய்வதற்குச் ర0రియ60 சமமான Olupnಹ கொடுக்கும் மேலும் நற்பலன் பகலன் அது இரம்பத்தலிருந்து அவருக்கு கடைசி வரை பாதுகாக்கும் @గరి இருக்கும் அரணாக நன்மையை வேறு அவரால் மிகைக்கும் நன்மையையும் எந்த செய்துவிடமுடியாது. Qur aan&sunnah அறிவிப்பவர் அல்அன்ஸாரீ [லி] முஸ்னது அஹ்மத் 23568 அபூ அப்யூப் - ShareChat
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
🕌இஸ்லாம் - IIIIIIIIIII நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களன் மீது இட்சி புரியும் அவர்களக்குப் தலைவர் பொறுப்பாளியாவான் அவர்களை பராமர்த்த விதம்) குறித்து அவன் வீசாரிக்கப்படுவான் பெண் தன் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் கணவனன் அவர்களை பராமர்த்த வீதம்) குறித்து பொறுப்பாளியாவாள் அவள் விசாரிக்கப்படுவாள் அடிமை தன் எஜமானன் [ செல்வத்திற்குப் அவன் அதை பொறுப்பாளியாவான் வீதம் ) குறித்து விசாரிக்கப்படுவான் பாதுகாத்த 6 ஸஹீஹ் புகாரி 2554 IIIIIIIIIII நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களன் மீது இட்சி புரியும் அவர்களக்குப் தலைவர் பொறுப்பாளியாவான் அவர்களை பராமர்த்த விதம்) குறித்து அவன் வீசாரிக்கப்படுவான் பெண் தன் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் கணவனன் அவர்களை பராமர்த்த வீதம்) குறித்து பொறுப்பாளியாவாள் அவள் விசாரிக்கப்படுவாள் அடிமை தன் எஜமானன் [ செல்வத்திற்குப் அவன் அதை பொறுப்பாளியாவான் வீதம் ) குறித்து விசாரிக்கப்படுவான் பாதுகாத்த 6 ஸஹீஹ் புகாரி 2554 - ShareChat
فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِمَقْعَدِهِمْ خِلٰفَ رَسُوْلِ اللّٰهِ وَكَرِهُوْۤا اَنْ يُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَقَالُوْا لَا تَنْفِرُوْا فِى الْحَـرِّ قُلْ نَارُ جَهَـنَّمَ اَشَدُّ حَرًّا‌ لَوْ كَانُوْا يَفْقَهُوْنَ‏ (தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்). (அல்குர்ஆன் : 9:81) وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّمَّا خَلَقَ ظِلٰلًا وَّجَعَلَ لَـكُمْ مِّنَ الْجِبَالِ اَكْنَانًا وَّجَعَلَ لَـكُمْ سَرَابِيْلَ تَقِيْكُمُ الْحَـرَّ وَسَرَابِيْلَ تَقِيْكُمْ بَاْسَكُمْ‌ كَذٰلِكَ يُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُوْنَ‏ இன்னும் அல்லாஹ் தான் படைத்துள்ளவற்றிலிருந்து உங்களுக்கு நிழல்களையும் ஏற்படுத்தினான்; மலைகளிலிருந்து உங்களுக்கு(த் தங்குமிடங்களாக) குகைகளையும் ஏற்படுத்தினான்; இன்னும் வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடிய சட்டைகளையும் உங்களுடைய போரில் உங்களை பாதுகாக்கக்கூடிய கவசங்களையும் உங்களுக்காக அமைத்தான்; நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பதற்காக, இவ்வாறு தன் அருட்கொடையை உங்களுக்குப் பூர்த்தியாக்கினான். (அல்குர்ஆன் : 16:81) #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا يَصْنَـعُوْنَ‏ (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல்குர்ஆன் : 24:30) وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்ஆன் : 24:31) #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
فَدَلّٰٮهُمَا بِغُرُوْرٍ‌ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ‌ وَنَادٰٮهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّـكُمَاۤ اِنَّ الشَّيْطٰنَ لَـكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ‏ இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான். (அல்குர்ஆன் : 7:22) فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰ تُہُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ‌ وَعَصٰۤى اٰدَمُ رَبَّهٗ فَغَوٰى‌‏ பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (அல்குர்ஆன் : 20:121) وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏ மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன் : 23:5) #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ்
#📜தமிழ் Quotes #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் ## 💗💫🌟🌠💗 students group🥇 #🚹உளவியல் சிந்தனை #💗💫🌟🌠 motivation zone 💫🌟🌠💗
📜தமிழ் Quotes - கொடுப்பதற்கு நிறைய அன்புஇருந்தும் வாங்குவதற்குதான் மனிதர்கள் இல்லை என்றால் கூட என்ன??? நனைவதற்கு கால்கள் இல்லை என்றாலும் 966ಹ6r 560[ தொடுவதில்லயா??? @* கொடுப்பதற்கு நிறைய அன்புஇருந்தும் வாங்குவதற்குதான் மனிதர்கள் இல்லை என்றால் கூட என்ன??? நனைவதற்கு கால்கள் இல்லை என்றாலும் 966ಹ6r 560[ தொடுவதில்லயா??? @* - ShareChat