ShareChat
click to see wallet page
search
இந்த கஷாயம் தொடர்ந்து குடித்தால் செரிமானம் மேம்பட்டு, உடல் சோர்வு, வாயு, மூட்டு மற்றும் இடுப்பு வலி போன்ற பல பிரச்சனைகள் குறைய உதவும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் சுறுசுறுப்பாக இருக்கும். செய்முறை: சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு தலா 1 ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, இரவு மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - இந்தகஷாயம்குடியுங்கள் ந்தகஷாயம் தொடர்ந்து குடித்தால் செரிமானம் மேம்பட்டு , உடல் சோர்வு வாயு மூட்டு மற்றும் இடுப்பு வலி போன்ற பல பிரச்சனைகள் குறையஉதவும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் சுறுசுறுப்பாக ருக்கும் செய்முறை: சீரகம் கொத்தமல்லி விதை சோம்பு மிளகு பட்டை, கிராம்புதலா 1 ஸ்பூன் எடுத்து ருடம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து இரவு மூடி வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் SVidhya இந்தகஷாயம்குடியுங்கள் ந்தகஷாயம் தொடர்ந்து குடித்தால் செரிமானம் மேம்பட்டு , உடல் சோர்வு வாயு மூட்டு மற்றும் இடுப்பு வலி போன்ற பல பிரச்சனைகள் குறையஉதவும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் சுறுசுறுப்பாக ருக்கும் செய்முறை: சீரகம் கொத்தமல்லி விதை சோம்பு மிளகு பட்டை, கிராம்புதலா 1 ஸ்பூன் எடுத்து ருடம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து இரவு மூடி வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் SVidhya - ShareChat