Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Meena Ganesh - Author on ShareChat
Meena Ganesh
1K views • 5 months ago
#📝கவிஞர் கண்ணதாசன்
கடவுள் குறித்து தாசன் எழுத்து க் பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான் அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான் மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென றைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென றைவன் பணித்தான்! அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ எனக் கேட்டேன்! ஏன் ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி அனுபவம் என்பதே நான்தான் என்றான்! கடவுள் குறித்து தாசன் எழுத்து க் பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான் அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான் மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென றைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென றைவன் பணித்தான்! அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ எனக் கேட்டேன்! ஏன் ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி அனுபவம் என்பதே நான்தான் என்றான்!
33 shares

More like this

  • S Kathiravan - Author on ShareChat
    S Kathiravan
    #📝கவிஞர் கண்ணதாசன்🙏 #பொன் மொழிகள் 🤝✍️🤝
    26/06/2026 66 வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த மனிதர்கள் ஒருபோதும் மறைவதில்லை கண்ணதாான சுமுகதிரவன் 26/06/2026 66 வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த மனிதர்கள் ஒருபோதும் மறைவதில்லை கண்ணதாான சுமுகதிரவன்
    13
    18
  • Selvaமுகேஷ் Selva - Author on ShareChat
    Selvaமுகேஷ் Selva
    #📝கவிஞர் கண்ணதாசன் #கண்ணதாசன் பாடல்கள்
    கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன் பாடல்கள்
    195
    334
  • Selvaமுகேஷ் Selva - Author on ShareChat
    Selvaமுகேஷ் Selva
    #📝கவிஞர் கண்ணதாசன் #காலத்தை வென்றவர்
    கவிஞர் கண்ணதாசன், காலத்தை வென்றவர்
    37
    34
  • JSR - Author on ShareChat
    JSR
    #📝கவிஞர் கண்ணதாசன்
    பல்சயிரக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் 1927ஆம்  ஆண்டு ஜமன் 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் ல்பட்டியில் பிறந்தார் சிறுகூட இவரின் இயற்பெயர் முத்தையா  முத்துப்புலவர், வணங்காமுடி ` காரை கமகப்பிரியா பார்வதிநாதன்,  ஆரோக்கியசாமி ஆகியவை இவருடைய புளைப்பெயர்கள் ஆகும் இவர் 5000த்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார் கவியரசு பராசக்தி ரத்தத்திலகம் கண்ணதாசன் கருப்புப் பணம் சூரியகாந்தி ங்களில் நடித்துள்ளார் 6iT6iflL_ பட இயேசு காவியம் பாண்டிமாதேவி ள்ளிட்ட காப்பியங்கள், ಈr3s iift அம்பிகை அழகு தரிசனம் இந்துமதம் தைப்பாவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள், அர்த்துமுள்ள இந்துமதம்  பிறப்பு ஆகியவற்றை படைத்துள்ளார் Gu 24, 1927 ஆழமான வாழ்க்கை ரகசியங்களை  சிறுகூடல்பட்டி,  தன்னுடைய எளிமையான வரிகள் சிவகங்கை மாவட்டம் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்ந்த  கவியரசர் 1981ஆம் ஆண்டு மறைந்தார் வாழ்க்கை என்றால் வாழ்ந்து முடிப்பதல்ல வாழ்ந்ததில் அர்த்தம் கண்டுபிடிப்தேோ! _- கவியரசு கண்ணதாசன் பல்சயிரக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் 1927ஆம்  ஆண்டு ஜமன் 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் ல்பட்டியில் பிறந்தார் சிறுகூட இவரின் இயற்பெயர் முத்தையா  முத்துப்புலவர், வணங்காமுடி ` காரை கமகப்பிரியா பார்வதிநாதன்,  ஆரோக்கியசாமி ஆகியவை இவருடைய புளைப்பெயர்கள் ஆகும் இவர் 5000த்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார் கவியரசு பராசக்தி ரத்தத்திலகம் கண்ணதாசன் கருப்புப் பணம் சூரியகாந்தி ங்களில் நடித்துள்ளார் 6iT6iflL_ பட இயேசு காவியம் பாண்டிமாதேவி ள்ளிட்ட காப்பியங்கள், ಈr3s iift அம்பிகை அழகு தரிசனம் இந்துமதம் தைப்பாவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள், அர்த்துமுள்ள இந்துமதம்  பிறப்பு ஆகியவற்றை படைத்துள்ளார் Gu 24, 1927 ஆழமான வாழ்க்கை ரகசியங்களை  சிறுகூடல்பட்டி,  தன்னுடைய எளிமையான வரிகள் சிவகங்கை மாவட்டம் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்ந்த  கவியரசர் 1981ஆம் ஆண்டு மறைந்தார் வாழ்க்கை என்றால் வாழ்ந்து முடிப்பதல்ல வாழ்ந்ததில் அர்த்தம் கண்டுபிடிப்தேோ! _- கவியரசு கண்ணதாசன்
    10
    13
  • Krishna Kumar - Author on ShareChat
    Krishna Kumar94
    #📝கவிஞர் கண்ணதாசன் #கவியரசன் கண்ணதாசன் #legend kannadasan
    கவிஞர் கண்ணதாசன், கவியரசன் கண்ணதாசன்
    115
    119
  • அசுரன் - Author on ShareChat
    அசுரன்
    #📝கவிஞர் கண்ணதாசன்
    66 வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த மனிதர்கள் ஒருபோதும் [060)[)618|6060)60" மண்ணதாான 66 வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த மனிதர்கள் ஒருபோதும் [060)[)618|6060)60" மண்ணதாான
    48
    77
  • Meena Ganesh - Author on ShareChat
    Meena Ganesh
    #📝கவிஞர் கண்ணதாசன்
    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் கண்தாசன் IAVAMANUFFICIALOn உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் கண்தாசன் IAVAMANUFFICIALOn
    34
    29
  • Meena Ganesh - Author on ShareChat
    Meena Ganesh
    #📝கவிஞர் கண்ணதாசன்
    வாழ்வு பழி புகழ் இவை மூன்றும் பெருமளவில் BlSulilljT 6uసEre  unign தூக்கம் வராது ೧೦೦೦೦ வாழ்வு பழி புகழ் இவை மூன்றும் பெருமளவில் BlSulilljT 6uసEre  unign தூக்கம் வராது ೧೦೦೦೦
    15
    16
  • மனோகரன் - Author on ShareChat
    மனோகரன்
    #📝கவிஞர் கண்ணதாசன் பொன்மொழி
    கவிமுறசரீ் 856006C08S[&60 சோதனைகளின் பலனாகக் கிடைத்த அடக்கமும் பணிவும் அதிகமாகின்றன சோதிக்கப்பட்ட மனிதன் பிறகு பலருடைய மரியாதைக்கும் உரியவனாகிறான் ஆகவேதான் நல்லவனை மிக நல்லவனாக்குவதற்கு வேதனைகளையும் சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான் கவிமுறசரீ் 856006C08S[&60 சோதனைகளின் பலனாகக் கிடைத்த அடக்கமும் பணிவும் அதிகமாகின்றன சோதிக்கப்பட்ட மனிதன் பிறகு பலருடைய மரியாதைக்கும் உரியவனாகிறான் ஆகவேதான் நல்லவனை மிக நல்லவனாக்குவதற்கு வேதனைகளையும் சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான்
    32
    37
  • ராயல் ஏ.கே.இ. - Author on ShareChat
    ராயல் ஏ.கே.இ.
    #📝கவிஞர் கண்ணதாசன்
    நதிக்கு செல்லும்பாதை தாம் தெரியாவிட்டால் அது ஓடுவதை நிறுத்திக் கொள்வதில்லை . அதுபோல வாழ்க்கையில் வழி தெரியாவிட்டால் வாழ்வதை நிறுத்திக் கொள்ளாதே ! கவிஞர் கண்ணதாசன் క్డీ நதிக்கு செல்லும்பாதை தாம் தெரியாவிட்டால் அது ஓடுவதை நிறுத்திக் கொள்வதில்லை . அதுபோல வாழ்க்கையில் வழி தெரியாவிட்டால் வாழ்வதை நிறுத்திக் கொள்ளாதே ! கவிஞர் கண்ணதாசன் క్డీ
    12
    19
Home
Explore
Wallet
Video