ShareChat
click to see wallet page
search
மறுமை நாளின் நெருக்கத்தில் பூமியில் குழப்பங்களும், துன்பங்களும் அதிகரிக்கும்போது, உயிருடன் இருப்பவர்கள் மண்ணறையில் (கப்றில்) இருப்பவர்களைக் கண்டு "நானும் இவரைப் போல் இறந்துவிட்டிருக்கக்கூடாதா?" என்று ஆசைப்படுவார்கள் (பொறாமைப்படுவார்கள்) இது இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள் ருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை கப்ரைக் கடந்து செல்லும்போது நான் இவரின் இடத்தில் ருக்கக் கூடாதா? முண்ணறைக்குள்) என்று ஏக்கத்துடன் சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது. ஹுரைராருரலி) அறிவித்தார்கள் புகாரி: 7115 6T60T 91అ இறைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள் ருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை கப்ரைக் கடந்து செல்லும்போது நான் இவரின் இடத்தில் ருக்கக் கூடாதா? முண்ணறைக்குள்) என்று ஏக்கத்துடன் சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது. ஹுரைராருரலி) அறிவித்தார்கள் புகாரி: 7115 6T60T 91అ - ShareChat