மறுமை நாளின் நெருக்கத்தில் பூமியில் குழப்பங்களும், துன்பங்களும் அதிகரிக்கும்போது, உயிருடன் இருப்பவர்கள் மண்ணறையில் (கப்றில்) இருப்பவர்களைக் கண்டு "நானும் இவரைப் போல் இறந்துவிட்டிருக்கக்கூடாதா?"
என்று ஆசைப்படுவார்கள் (பொறாமைப்படுவார்கள்) இது இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


