#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
*இஷ்கேஅவ்லியா*
%*! %*! %*! %*! %*! %*! %*! %*!
*அஜ்மீர்ஷரீப்நோக்கி அருள்நிறைந்த ஆன்மீகப்பயணம்..{2}*
%*! %*! %*! %*! %*! %*! %*! %*!
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
*அஜ்மீர்நாயகம் அவர்களின் கலீஃபா குத்புத்தீன்பக்தியாரி காகீ(ரஹ்) அவர்கள்*
*"மன்னர்களை மஹான்களாக்கிய இறைநேசர்..!"*
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
((((((((((((((((!!*!!)))))))))))))))
அல்லாஹுவின்
கிருபையால்
நாங்கள் டில்லி சென்றதும்
முதலில்
ஹஜ்ரத் காஜா
*காஜாகுத்புதீன் பக்தியாரி காகி ரஹ்மத்துல்லாஹி*
அவர்களின் தர்பாருக்கு
சென்றோம்..
ஹஜ்ரத் கரீபேநவாஸ்
*அஜ்மீர்காஜா முயீனுத்தீன்ஜிஷ்தி*
ரலியல்லாஹு
அன்ஹுஅவர்களின்
தலைமை கலீஃபா
ஹஜ்ரத் காஜா
*காஜாகுத்புதீன் பக்தியாரி காகி ரஹ்மத்துல்லாஹி*
ஆவார்கள்.
அவர்களின்
மரணவேளை...
"நான்இறந்தபின்
என்ஜனாஸாவை
நான்குஅமல்களை
தொடர்ந்துசெய்தவர்
மட்டுமே தொழவைக்க
வேண்டும்.!" என்றார்கள்.
*1)"தக்பீர்தஹ்ரீமாவை விடாமல் ஐந்துவேளை தொழுதவர்.."*
*2)"தஹஜ்ஜத் தொழுகயை விடாமல்தொழுதவர்..."*
*3)"அஸருடைய முன்சுன்னத்தை விடாமல்தொழுதவர்.."*
*4)"அண்ணியப் பெண்களை தவறானப் பார்வையில் பார்க்காதவர்.."*
மேற்கண்ட
4 வஸியத்தை
செய்துவிட்டு
வஃபாதாகிவிட்டார்கள்.
"நேரம்ஓடிக்கொண்டே
இருந்தது...யாரும்
தொழவைக்க
முன்வரவில்லை..!"
"இது போன்று
அமல் செய்தவரை
இந்த உலகத்தில்
எங்கு தேடினாலும்
கிடைக்க மாட்டார்..!"
என மக்கள்
பேசிக் கொண்டனர்.
அப்போது
"மக்கள் கூட்டத்தை
மெதுவாக
நகர்த்தியபடி
ஒருவர் வந்தார்...?"
"ஜனாஸா
அருகில் சென்று
அஷ்ஷைகு
*காஜாகுத்புதீன் பக்தியாரி* ரஹ்மத்துல்லாஹி
அலைஹிஅவர்களின்
முபாரக்கான
முகத்தைப் பார்த்து
அழுது கொண்டே..."
"எஜமானே!
என் அமலை
வெளிப்படுத்தி விட்டீர்களே..!"
என சொல்லியபின்
தொழவைத்தார்கள்.
(யாருக்கும் தெரியாமல்
அமல்செய்தாலும் இறைநேசர்களுக்கு
அல்லாஹ் காட்டிக்கொடுப்பான்.)
பின்பு
"யார் நீங்கள்?
அல்லாஹுக்காக
சொல்லுங்கள்..!" என மக்கள் ஆவலுடன் கேட்டதும்..
தங்களின்
முகத்திலுள்ள
துணியைதிறந்தார்
"மக்கள்
ஆச்சரியமாக
அவரைப் பார்த்தனர்..!"
ஆம்.!
அவர்கள் தான்
டில்லியை
ஆட்சி செய்த
முதல் மன்னர்!
இறைநேசர்
*சுல்தான்ஷம்சுத்தீன்*
*அல்தமிஷ்(ரஹ்* )
ஆவார்கள்.
by
மவ்லவி
*U.அபூதாஹிர் ஃபைஜிபாகவி*
அல் மதீனா பள்ளிவாசல்
கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்டம்
செல்: 9443061063

