அநீதிகளும், அபகரித்தலும்,
பிறர் நிலத்தை அநியாயமாக அபகரிப்பவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் கடும் தண்டனையை எச்சரிக்கிறது. உரிமையின்றி ஒரு சிறிய நிலப்பகுதியை எடுத்துக் கொண்டாலும், மறுமை நாளில் அவர் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய்விடுவார் என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் புகாரி 2454
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


