ShareChat
click to see wallet page
search
மனம் விரும்பும் காலம் மங்களமே நீர் அருளாயோ எந்நாளூம் துணை நீ என்றே அம்மை ஆச்சியே போற்றுகிறேனே நானும் நாளூம் தூயவளே நீ அருளாமல் ஆடுவது எம்மை வதைக்கிறதே நாளூம் பொருளும் புகழும் வளமும் நலமுமம் தேவை உள்ளதே நாளூம் பொன்மணியே கண்மணியே நீர் அருளிவிரே அம்மை ஆச்சியே அன்புடன் நாளூம் வாழும் காலம் (S.ஜெயவீரபத்திரன் ) #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய
🙏🏾சனி பகவான் - ShareChat