ShareChat
click to see wallet page
search
#🌎பொது அறிவு ருய் லோபேஸ் டி வில்லலோபோஸ் (Ruy López de Villalobos 1500- *04 ஏப்ரல் 1544*) ஸ்பெயினின் நாடுகாண் பயணியாவார். 1542 ல் இவர் அமைதிப் பெருங்கடலில், தற்கால ஹவாய் எனக் கருதப்படும் தீவுக்கூட்டங்களையும் கண்டறிந்ததாக நம்பப்படுகிறது.
🌎பொது அறிவு - ShareChat