ShareChat
click to see wallet page
search
#irayvan vagutha paathay. ஒருவர் நேற்று இந்த பூமியை விட்டு வெளியேறினார் என்று கேட்டபோது அது ஒரு செய்தியாகவே இருந்தது…*_ _தெரிந்த ஒருவர் இன்று பூமியை விட்டு வெளியேறினார் என்று அறிந்தபோது மனம் திணறியது…_ _*அடுத்தது யார் என்று நினைத்தபோது தான் வாழ்க்கையின் யதார்த்தம் புரிகிறது…*_ _ஒருநாள் அது நாமாகவும் இருக்கலாம்._ _இந்தப் பிரபஞ்சத்தில் பிறந்த_ _ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது._ _*அதை மாற்ற முடியாது !*_ _*ஆனால் , அந்த நேரம் வரும் வரை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.*_ _நாம் நினைக்கும் எண்ணங்களும்,_ _நாம் செய்கிற செயல்களும்_ _இந்தப்_ _பிரபஞ்சத்தில் ‘கர்மா’வாக பதிவு ஆகிக் கொண்டே இருக்கும்._ _*நல்லதை விதைத்தால் நல்லதே திரும்பும்…*_ _*தீமையை விதைத்தால் அதன் விளைவும் திரும்பும்.*_ _அதனால் வாழ்க்கை நிரந்தரமல்ல என்பதை உணர்ந்து_ _வெறுப்பு,_ _பகை, அகங்காரம் இவற்றை விடுங்கள்._ _*ஏனெனில்,*_ _*இறுதியில்*_ _*இந்தப் பிரபஞ்சம் நினைவில்*_ _*வைத்துக் கொள்வது*_ _*நாம் எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பதல்ல…*_ _நாம் வாழ்ந்த நாட்களில்_ _எத்தனை நல்ல கர்மாக்களை விதைத்தோம் என்பதைத்தான்._ _*பிரபஞ்ச ஆற்றலை*_ _*முழுமையாக பெற*_ _*தேக மாலை அணியவும் !*_
irayvan vagutha paathay. - அவன் @ol6or | நேற்று  நானா யார் ? g6rml . நாளை : இருக்கலாம் பபடிக்கு g6moul6or அவன் @ol6or | நேற்று  நானா யார் ? g6rml . நாளை : இருக்கலாம் பபடிக்கு g6moul6or - ShareChat