ShareChat
click to see wallet page
search
#📰மார்ச் 01 முக்கிய தகவல்📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🧓பிரதமர் மோடி ட்ரோன்கள் பறக்க தடை
📰மார்ச் 01 முக்கிய தகவல்📺 - BREAKING NEWS  01/03/26 Cholan News பரோன்கள்பறக்கதடை தஞ்சாவூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதையொட்டி மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு பிப்ரவரி 28 ஆம் தேதி வருகிறார். பின்னர் மார்ச் 1 ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு சென்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் இதையடுத்து பிற்பகலில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வருகிறார். விமானம் மூலம் மதுரைக்குச் சென்று இங்கிருந்து தனி கலந்து கொள்கிறார் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் இதையொட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா  பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பிரதமர் நரேந்திர மோடிதஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதையொட்டி பாதுகாப்பு காரணம்கருதி மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி பிற்பகல் முதல் மார்ச் மாதம் 2 ஆம் தேதி முற்பகல் வரை ஆளில்லா விமானங்கள் மற்றும் டிரோன்கள் பறக்கதடை விதிக்கப்படுகிறது இத்தடையை மீறி டிரோன்கள்  மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது உரிய விதிகளின்படிகடும் நடவடிக்கை எடுக்கப்படும் ShareChat  Cholan News  BREAKING NEWS  01/03/26 Cholan News பரோன்கள்பறக்கதடை தஞ்சாவூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதையொட்டி மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு பிப்ரவரி 28 ஆம் தேதி வருகிறார். பின்னர் மார்ச் 1 ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு சென்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் இதையடுத்து பிற்பகலில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வருகிறார். விமானம் மூலம் மதுரைக்குச் சென்று இங்கிருந்து தனி கலந்து கொள்கிறார் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் இதையொட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா  பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பிரதமர் நரேந்திர மோடிதஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதையொட்டி பாதுகாப்பு காரணம்கருதி மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி பிற்பகல் முதல் மார்ச் மாதம் 2 ஆம் தேதி முற்பகல் வரை ஆளில்லா விமானங்கள் மற்றும் டிரோன்கள் பறக்கதடை விதிக்கப்படுகிறது இத்தடையை மீறி டிரோன்கள்  மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது உரிய விதிகளின்படிகடும் நடவடிக்கை எடுக்கப்படும் ShareChat  Cholan News - ShareChat