பெரியகுளம் என்றாலே பலருக்கு வராக நதியும் மாம்பழங்கள்தான் நினைவுக்கு வரும் ஆனால் இங்கே வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது சோழர்களால் கட்டப்பட்டு பாண்டியர் கால சிற்பங்களை தாங்கி நிற்கும் சிறப்புமிக்க கோவிலாகும்
மூலவர் வரதராஜ பெருமாள் அதாவது பெருமாள் திருப்பதி ஏழுமலையான் போலவே 7 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஆனந்த விமானம் என்று அழைக்கப்படுகிறது
இக்கோயிலில் தனி சனல் இருக்கும் வீர ஆஞ்சநேயர் கையில் ஆயுதத்திற்கு பதிலாக மென்மையான பூச்சென்டை ஜெயந்தி வலது கரத்தை உயர்த்தி அவன் அளிக்கும் இவரது கோலம் பேர் அமைதியை தரும்
இத்தலத்திற்கு குழந்தை மாநகர் என்று பெயர் உண்டு மூலஸ்தானத்தில் முன்னே உள்ள தீபக்கம்பத்தின் அடியில் பழங்களை வைத்து நிவேதனம் செய்து விட்டால் குழந்தைகளின் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்
விதைநெல் இங்கு பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்படும் நெல்மணிகள் மிகவும் விசேஷமானவை இந்த நிலை பெற்று நிலத்தில் விதைத்தால் விவசாயம் அமோகமாக ஜெயிக்கும் என்பது ஐதீகம்
இக்கோயில் வீட்டிற்கும் பெருந்தேவி தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி திருமண நடக்கும் மாங்கல்ய பலம் பெருகும்
வராக நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் பிரார்த்தனை நிறைவேற்றும் சக்திவேல் தலமாக உள்ளது
இங்கே வைகுண்ட ஏகாதசெய்யும் சித்ரா பௌர்ணமியும் மிகவிமர்சையாக கொண்டாடப்படும் #ஆன்மீகம்


