நஜிராஅமான்
ShareChat
click to see wallet page
@6851781
6851781
நஜிராஅமான்
@6851781
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
சோழர்கால கட்டிடக்கலைகளுக்கும் புராண காலத்து அற்புதங்களுக்கும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மலை கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் சான்றாக திகழ்கிறது இந்தக் கோயிலின் கருவறைக்கு இடது புறம் ஒரு குறவரை சன்னதி உள்ளது அங்குதான் விசேஷமான சிவ வடிவம் வைத்துள்ளது பொதுவாக சிவன் கோயில்களில் அம்பிகையும் சுவாமியும் தனித்தனி சன்னதிகளில் அல்லது அருகருகே அமர்ந்திருப்பார்கள் ஆனால் இங்கு சிவபெருமான் தனது இடது கையால் அம்பிகையின் கையை பிடித்தபடி திருமண கோலத்தில் சுகாசன நிலையில் அமர்ந்திருக்கிறார் தலையில் மகுடம் காதில் குண்டலங்கள் கையில் மோதிரம் மற்றும் கங்கணம் என ஒரு மணமகனுக்கு உரிய சகல ஆபரணங்களுடன் சிவன் காட்சி அளிக்கிறார் மணப்பெண் போல ஞானத்துடன் தனது கையை தரையில் ஊன்றி அமர்ந்திருக்கும் காட்சி காண்போரைக் கவரும் திருமணத்திற்குப் பிறகு சிவனும் பார்வதியும் இங்குதான் சொக்கட்டானாடி மகிழ்ந்ததாக தல வரலாறு கூறுகிறது இத்தகைய கோலத்தை வேறு எங்கும் காணோம் முடியாது சிவனின் வடிவத்தை போலவே இங்குள்ள முக்குருணை விநாயகரும் விசேஷமானவர் இந்த விநாயகர் சிலையின் பின்புறம் பார்த்தால் சிவபெருமானுக்கு இருப்பது போன்ற தடை முடி அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது தந்தையையே தனக்குள் அடக்கிய பிள்ளையாக இவர் அருள் பாலிக்கிறார் பொதுவாக பைரவருக்கு நாய் வாகனம் இருக்கும் ஆனால் இங்கே நாய் வாகனம் இல்லை அவர் கையில் கதை ஏந்தி கம்பீரமாக காட்சி தருகிறார் மகிஷாசுரனே வதம் செய்த கோலத்தில் இருக்கும் துர்க்கைக்கு இங்கு சிம்மம் மற்றும் மான் என இரண்டு வாகனங்கள் இருப்பது தனி சிறப்பு உமா சங்கீத மூர்த்தியை மனம் உருகி வேண்டினால் திருமண தடைகள் நீங்கி நல்லவன் அமையும் என்பது நம்பிக்கையான ஐதீகம் தம்பதிகளுள் ஒற்றுமை பெருக இத்தலத்து சிவன் பார்வ தரிசனம் சிறந்தது இங்குள்ள பொய்கை தீர்த்தத்தில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது காசிகள் செய்வதற்கு இணையான பலனை தரும் காலை 8 மணி முதல் ஒரு மணி வரை நடை திறந்திருக்கும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - 51 90a REDDIYUR AANMIGAM REDDIYUR RE DIYUR AANMIGAM REDDIYUR AANMIGAI IGAI விசேஷமான சிவ வடிவம் மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயிலின்சிறப்பம்சங்கள் 51 90a REDDIYUR AANMIGAM REDDIYUR RE DIYUR AANMIGAM REDDIYUR AANMIGAI IGAI விசேஷமான சிவ வடிவம் மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயிலின்சிறப்பம்சங்கள் - ShareChat
#கண்டிப்பு
கண்டிப்பு - ShareChat
00:31
#புனிதமான பந்தம்
புனிதமான பந்தம் - ShareChat
00:41
#செய்தி
செய்தி - ಠ செயின் பறிப்புஃபாஜக நிர்வாகி கைது கோவையில் கல்லூரி மாணவரை காரில் கடத்தி 2 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற பாஜக நிர்வாகி விவேக்36] உள்ளிட்டு இருவரை கேஜிசசாவடி போலீசார் கைது செய்தனர் ಠ செயின் பறிப்புஃபாஜக நிர்வாகி கைது கோவையில் கல்லூரி மாணவரை காரில் கடத்தி 2 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற பாஜக நிர்வாகி விவேக்36] உள்ளிட்டு இருவரை கேஜிசசாவடி போலீசார் கைது செய்தனர் - ShareChat
திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் சித்தர் பீடம் திருக்கோயிலில் ஒரு விசித்திரமான மற்றும் ஆச்சரியமான பூஜை முறை கடைப்பிடிக்கப்படுகிறது இங்குள்ள சித்தரின் ஆற்றல் மிகவும் சக்தி வாய்ந்தது தூய்மையை காக்கவும் சித்தர்களின் நிஸ்ட்டை கலைந்து விடக்கூடாது என்பதற்காக அர்ச்சகர்கள் தங்கள் வாயை துணியால் கட்டிக்கொண்டு மௌனமாக பூஜை செய்கிறார்கள் சித்தர் கோரக்க நாதரின் மீது மிகுந்த பக்தி கொண்டு அவருக்கு பணிவிடை செய்தவர் பட்டாணி ராவுத்தர் இவர்களது மதம் கடந்த நட்பை போற்றும் வகையில் பட்டணி ராவுத்தருக்கு தனி சன்னதி உள்ளது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என இரு மதத்தினரும் சேர்ந்து வணங்கும் ஒரு மத நல்லிணக்க தனமாக இது விளங்குகிறது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையான ஐதீகம் அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு பட்டாணி ராவுத்தர் நினைவாக இன்றும் இப்பகுதி மக்கள் இந்துக்கள் உட்பட பட்டன் ராவுத்தர் போன்ற பெயர்களை சூட்டி மகிழ்கிறார்கள் இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள பழமையான புளிய மரத்தின் அடியில் அமர்ந்துதான் கோரக்க நாதரும் பட்டாணி ராவுத்தரும் தவம் செய்ததாக கூறப்படுகிறது காசியை விட வீசம் அதிகம் என்று போற்றப்படும் தலமாக திருப்புவனத்தில் மதம் கடந்த ஆறுவாளிக்கும் இந்த சித்தர் பீடத்தை தரிசிக்க தீமை விலகி நன்மைகள் #ஆன்மீகம் உண்டாகும்
ஆன்மீகம் - IR AANMIGAL AANMGAM FDDI வாயைக்கட்டிபூஜை செய்யும் அர்ச்சகர்கள் அதிசயங்களின் புகலிடம் ஆதி கோரக்க நாதர் சித்தர் பீடம்! IR AANMIGAL AANMGAM FDDI வாயைக்கட்டிபூஜை செய்யும் அர்ச்சகர்கள் அதிசயங்களின் புகலிடம் ஆதி கோரக்க நாதர் சித்தர் பீடம்! - ShareChat
#அற்புத திறமை
அற்புத திறமை - ShareChat
00:36