அகத்தியர் என்பவர் இந்து தர்மத்தின் சப்தரிஷிகளில் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் தலைமை சித்தர் சிவபெருமானின் அருளை பெற்ற தமிழ் மொழியில் தந்தை சிவபெருமான் மற்றும் பார்வதியின் திருமணத்தின்போது உலகை சமநிலைப்படுத்த அகத்தியர் தெற்கு நோக்கி சிவனால் அனுப்பப்பட்டார் அப்போது ஈசனிடமிருந்து தமிழை பெற்று உலகிற்கு தந்தவர் முதல்தமிழ் இலக்க நூல் அகத்தியம் என்று இவரது பெயராலேயே விளங்குகிறது பல இடங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு நீங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு இருக்கிறார் அது சில கோவில்களை பார்ப்போம்
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பொதட்டூர்பேட்டை
திருத்தணி அருகே
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
சாம்பவர் வடகரை
திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு ஆவுடைய நாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோயில்
நஞ்சுண்டாபுரம்
தாராபுரம்
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
புரிசை செய்யாறு
வந்தவாசி சாலை
அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்திஸ்வரர் திருக்கோயில்
பழைய பாளையம்
துவரங் குறிச்சி அருகில்
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பரத்தூர் சேத்தியா தோப்பு கடலூர் மாவட்டம்
பரத்வாஜ மகரிஷி ஆசிரமம் இருந்த இடம்
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
பென்னல்லூர்
ஸ்ரீபெரும்புதூர்
அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வன்னிவேடு
வாலாஜாபேட்டை
அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் பெருங்குடி திருச்சி அருகே #ஆன்மீகம்
பூமியைக் காக்க அன்னை தவமிருந்த தலம்
பெருமாநல்லூர்
கோவர்த்தனாம்பிகை
திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் மண்மாரியால் அழிய இருந்த உலகை தன் தவ வலிமையால் அன்னை மீட்டெடுத்த வரலாறு
முற்காலத்தில் மக்களின் பாவம் செயல்களால் கோபம் கொண்ட ஈசன் பூமியை அழிக்க மணல் மழையை பொழிய செய்தார் உலகம் அழியும் நிலைக்கு சென்றபோது பார்வதி தேவி மக்களை காக்க இத்தலத்தில் மேற்கு நோக்கி அமர்ந்து கடும் தவம் புரிந்தார்
அன்னையின் தவத்திற்கு இறங்கிய ஈசன் மணல் மழையை நிறுத்தினார் கோ என்றால் பூமி வசனம் என்றால் காத்தல் மணல் மழையால் அழிய இருந்த பூமியை காத்ததால் அன்னைக்கு
கோவர்த்தனாம்பிகை என்ற திருநாமம் ஏற்பட்டது
கடும் தவம் புரிந்த அன்னைக்கு காட்சி கொடுத்த இத்தால இறைவன் உத்தம லிங்கேஸ்வரன்
கிழக்கு நோக்கி அருள் புரிகிறார் இது அபூர்வ தரிசனம் உத்தம சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கலை நயமிக்க ஆலயம்
சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமாள் நேரில் வந்து வழிபட்ட தலம்
திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் பெறவும் கல்வியில் சிறந்து விளங்கவும் தடைகள் அகலவும் கிரகப்பீடைகள் நீங்கவும் இந்த அம்மனை பயப்படுவதால் அனைத்து நன்மைகளும் ஏற்படும்
அருள்மிகு கோவத்தனாம்பிக்கை திருக்கோயில்
பெருமாநல்லூர் திருப்பூர் மாவட்டம்
அம்மனை வழிபடுவோம் அனைத்து நலன்களையும் பெறுவோம் #ஆன்மீகம்
திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி திருமேனியின் ரகசியம்
திருவாரூரில் பிறக்க முக்கி என்பது ஆன்றோர் வாக்கு சைவசமயத்தினருக்கு கோவில் என்று குறிப்பிட்டால்
அது சிதம்பரம் நடராஜர் கோயிலை குறிக்கும் அதுபோல பெரிய கோயில் பூங்கோயில் திரு மூலட்டானம் என்று குறிப்பிட்டார் அது திருவாரூர் தியாகராஜ சாமி கோயிலைக் குறிக்கும் திரு மூலட்டானம் என்றால் இறைவன் உறையும் இடம் என்று பொருள்
திருமால் ஈசனை நோக்கி தவம் செய்ய அகம் மகிழ்ந்த சிவன் உமையவளுடன் தோன்றியபோது திருமால் சிவனை மட்டும் வணங்கினார் கோபமடைந்த உமையவள் சாபம் விட கலங்கி நின்ற திருமால் மீண்டும் ஈசனே வழிபட்டு வந்தார் மீண்டும் உமையவளுடன் ஈசன் தோன்றியபோது உரிய முறையில் திருமால் வழங்க மகிழ்ந்த உமையவள் சாபத்துக்கான விடை தந்தால் அது கண்டு மகிழ்ந்த திருமால் சோமாஸ்கந்த் திருக்கோளத்தில் எழுந்தருள வேண்டி தன் நெஞ்சு கோயிலில் நிறுத்திக் கொண்டால் திருமாலின் உச்சிவாசித்தால் மூச்சுக்காற்றை முன்நிறுத்தாலும் வெளிவிடுதலும் பெருமானோம் அசைந்தபடி ஆனந்தம் கொண்டு திருமாலுக்கு திருவருள் தந்தார் இதுவே அஜபா நடனம் ஆகும் இது ஒரு மந்திரத்தின் பெயர் ஜெபா என்றால் ஜெபித்தல் அஜபா என்றால் ஜெபிக்காத இருத்தல் என்று பொருள் அஜபா நடனம் ஆடும் போது மந்திரங்கள் வாய்விட்டு உச்சரிக்கப்படுவதில்லை
தியாகராஜர் கோவிலின் அர்த்த மண்டபத்தில் சிம்மாசனத்தில் அமைந்தபடி தியாகராஜர் காட்சியளிக்கிறார் சிதம்பர ரகசியம் என்பது போல் திருவாருர் ரகசியம் என்பது
தியாகராஜன் சுவாமியின் திருமேனியாகும்
இதை சோம குல ரகசியம் என்பார்கள் தியாகராஜரின் திரு மார்பை ஸ்ரீ சக்கரம் அலங்கரிப்பதால் அவரது முழு திருமேனியை யாராலும் எப்போதும் காண முடியாது எனவே நம்மால் அவரது திருமுகத்தையும் அருகே உள்ள தேவியின் திருமுகத்தையும் மட்டுமே காண முடியும் மற்ற அங்கங்கள் அனைத்தும் ஆபரணங்களால் மூடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன அபிஷேகத்தின் போது கழுத்தின் ஒரு பகுதியையும் மார்கழி திருவாதிரையில் இடது பாதத்தையும் பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும்
தியாகராஜ பெருமாள் திருமுடியை தலைசீரா என்னும் ஒருவகை அணி அலங்கரிக்கின்றது சதுர வடிவிலான இந்த அணிகலன் உயர்ந்த வகை ஜாதி கற்களால் பதிக்கப்பெற்றது சூளாமணி என்ற ஒரு பெயரும் இந்த அணிகலனுக்கு உண்டு இந்த சூளாமணி அணிகலனை திருநாவுக்கரசர் நமது தேவார பதிப்பகத்தில் குறிப்பிட்டுள்ளார்
எந்த ஒரு சிவதலத்திற்கு இல்லாத தனி சிறப்பு திருவாரூர் தளத்திற்கு உண்டு கோயில் குளம் உள்ளது தேர் திருவிழா ஆகியவற்றை பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பை பெற்றுள்ள தலம் இது ஒன்றே ஆகும் திருவாரூர் கோயில் சிதம்பரம் கோயிலை விட பழமையானது என்பது ஆகும் #ஆன்மீகம்
சோக நோய் சித்தபிரம்மை நீக்கும் கஞ்சனூர் திருக்கோயில்
தஞ்சை மண்ணில் வடகரையில் அமைந்துள்ள அற்புத தலம் கஞ்சனூர்
கிரகங்களில் சுகபோக வாழ்வு தரும் சுக்கிர பகவானுக்குரிய இந்த தலம் ஆகும்
ஆன்மீக ரீதியாகவும் மருத்துவர் ரீதியாகவும் பல அதிசயங்களை கொண்டதாகும்
அக்கினி பகவானுக்கு ஏற்பட்ட சோகை நோயை பரசுரர் முனிவருக்கு ஏற்பட்ட சித்தபிரம்மை நோயை நீக்கி அருளியவர் இத்தல அக்னிஸ்வரர் இன்றும் உடல்பணி மனநல பாதிப்புகள் மற்றும் தீராத நோய்களால் அவதிப்படுபவர் இங்கு வந்து வழிபட்டால் நலம் பெறுவதாக நம்பிக்கை
சுக்கிர வழிபட்ட தலம் என்பதால் ஜாதகத்தில் சுக்கிர தோஷம் உள்ளவர்கள்
செல்வம் பெருகவும் கலைகளில் சிறந்து விளங்கவும் திருமணத்தடை நீங்கவும் இங்கு வந்து அகிலேஸ்வரனை வழிபட அனைத்தும் நன்மைகள் முடியும்
பிரம்மனுக்கு திருமண கோலத்தை காட்டிய தலம் எனவேதான் இங்கே அன்னைகற்பகாம்பாள் ஈசனின் வலது புறம் இருந்து அருள் புரிகிறாள்
இங்குள்ள நடராஜர் முக்திதாண்டவ மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்
மூலத் திருமேனியிலேயே சிவகாமியுடன் திருவாசிசூழக் காட்சி தருவது தனி சிறப்பு
உடல் சோர்வு மற்றும் சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மன அமைதி இழந்தவர்கள் மற்றும் சித்த பிரம்மை போன்ற மன ரீதியான பாதிப்பு உடையவர்கள் சிக்கல்கள் உடையவர்கள் சுக்கிர திசை நடப்பவர்கள் மற்றும் கலைத்துறை விற்பவர்கள் இங்கு வந்து வழிபட அனைத்திலும் பாதிப்பு நீங்கி முன்னேற்றம் காணப்படும்
கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண்ணாரக் கண்டு வியந்தேன் என்று பாடிய அப்பர் பெருமான் பாடிய தளம் ஈஸ்வரனை வழிபட்டு அருளை பெறுவோம் #ஆன்மீகம்











