நஜிராஅமான்
ShareChat
click to see wallet page
@6851781
6851781
நஜிராஅமான்
@6851781
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - ShareChat
01:05
#இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - ShareChat
01:53
#இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - ShareChat
01:57
#இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - கடும்துன்பத்தின் போதுஓதும் துஆ இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன் அல்லாஹூம்ம % 010 ஜூர்னிஃபீ 10 முஸிபத்தி அக்லிஃபலீ வ கைரம்மின்ஹா கடும்துன்பத்தின் போதுஓதும் துஆ இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன் அல்லாஹூம்ம % 010 ஜூர்னிஃபீ 10 முஸிபத்தி அக்லிஃபலீ வ கைரம்மின்ஹா - ShareChat
அகத்தியர் என்பவர் இந்து தர்மத்தின் சப்த ரிஷிகளில் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் தலைமை சித்தர் சிவபெருமானின் அருளை பெற்ற தமிழ் மொழியின் தந்தை சிவபெருமான் மற்றும் பார்வதிதேவி திருமணத்தின்போது உலக சமநிலைப்படுத்த அகத்தியர் தெற்கு நோக்கி சிவனால் அனுப்பப்பட்டார் அப்போது சிவபெருமானிடமிருந்து தமிழைப் பெற்று உலகிற்கு தந்தவர் முதல் தமிழ் இலக்கண நூல் அகத்தியம் என்று இவரது பெயராலேயே விளங்குகிறது இவர் பல இடங்களில் சென்று சிவபெருமானுக்கு லிங்கப்பிரதிஸ்டை செய்து வழிபட்டு இருக்கிறார் அது சில கோயில்களை பார்ப்போம் ஸ்ரீ லோகமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருவெற்றியூர் சென்னை அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிவாக்கம் கடப்பாக்கம் அருகில் சென்னை பாண்டிச்சேரி சாலை அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் புத்திரன் கோட்டை செய்யார் வட்டம் காஞ்சிபுரம் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சாலவேடு வந்தவாசி மாவட்டம் திருவண்ணாமலை அருள்மிகு அஞ்சனாச்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் சோமூர் கரூர் மாவட்டம் அருள்மிகு பாடகவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுணை மதுரை திருச்சி சாலை அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி குரோம்பேட்டை அருகில் சென்னை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் மேலக்காட்டூர் திருப்பனந்தாள் அருகில் தஞ்சாவூர் அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் பூந்தோட்டம் மயிலாடுதுறை பே #ஆன்மீகம் ரளம் சாலை
ஆன்மீகம் - reuulyuraunmigam அகத்தியர் வழிபட்ட தலங்கள் reuulyuraunmigam அகத்தியர் வழிபட்ட தலங்கள் - ShareChat
பொதுவாக பெருமாள் கோயிலுக்கு சென்றால் தான் நமக்கு துளசி தீர்த்தம் கொடுத்து தலையில் சடாரி வைத்து ஆசி வழங்குவார்கள் ஆனால் ஒரு சிவன் கோவிலில் பெருமாள் கோயில் நடைமுறையில் தீர்த்தமும் சடாரியும் வழங்கப்படுகிறது இந்த அதிசயம் நிகழும் இடம் சென்னை போரூரில் உள்ள அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயிலாகும் சீதையை தேடி சென்ற ராமர் இத்தலத்தில் லிங்க வடிவில் இருந்த சிவபெருமானை 42 நாட்கள் தவம் செய்து வழிபட்டார் சிவனை தனது குருவாக ஏற்று இராமர் வழிபட்டதால் இங்கே சிவபெருமானே குருவாக கருதப்படுகிறார் குருவான சிவபெருமானை வழிபட வந்த சீடரான ராமபிரானுக்கு மரியாதை செய்யும் விதமாக திருக்கோயிலில் இன்றும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி சடாரி வைத்து ஆசி வழங்கப்படுகிறது சைவமும் வைணவமும் இணையும் அற்புத தலமாகும் மிகச்சிறந்த ஒரு பரிகார தலமாகும் வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு பதில் இங்கு மூலவர் ராமநாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன குரு தோஷம் உள்ளவர்கள் இங்குவந்து வழிபடுவது விசேஷம் இங்குள்ள இறைவனுக்கு திராட்சை மாலை சாத்தி வழிபடுவது மிகவும் பிரபலம் திருமண தடை உத்திர பாக்கிய தடை இவர்கள் நீங்கி திருமணம் புத்திர பாக்கியம் போன்றவை ஈசன் அருளால் கிடைக்கும் இங்குள்ள நவக்கிரகங்கள் அனைத்தும் தங்களது தேவியருடன் தம்பதி சகிதமாக காட்சி தருவது தரிசிக்க வேண்டிய ஒன்று சிவன் கோயிலில் பெருமாளுக்கு வழிபாட்டை நேரில் காணலாம் ராமபிரான் வழிபட்ட ஈசன் அவர்களை பெறவும் கோயிலுக்கு சென்று வழிபடுவது ஈசன் அருள் கிட்டும் காலை ஆறு மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - REDDIYUR AANMIGAM GAM சிலன்கோயிலில் வழங்கப்படும் சடாரி ஆசி மற்றும் தீர்த்தம் போரூரில் ஓர் ஆன்மீக அதிசயம்! REDDIYUR AANMIGAM GAM சிலன்கோயிலில் வழங்கப்படும் சடாரி ஆசி மற்றும் தீர்த்தம் போரூரில் ஓர் ஆன்மீக அதிசயம்! - ShareChat
#ஆன்மீகம்
ஆன்மீகம் - ShareChat
அகத்தியர் என்பவர் இந்து தர்மத்தின் சப்தரிஷிகளில் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் தலைமை சித்தர் சிவபெருமானின் அருளை பெற்ற தமிழ் மொழியில் தந்தை சிவபெருமான் மற்றும் பார்வதியின் திருமணத்தின்போது உலகை சமநிலைப்படுத்த அகத்தியர் தெற்கு நோக்கி சிவனால் அனுப்பப்பட்டார் அப்போது ஈசனிடமிருந்து தமிழை பெற்று உலகிற்கு தந்தவர் முதல்தமிழ் இலக்க நூல் அகத்தியம் என்று இவரது பெயராலேயே விளங்குகிறது பல இடங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு நீங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு இருக்கிறார் அது சில கோவில்களை பார்ப்போம் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பொதட்டூர்பேட்டை திருத்தணி அருகே அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சாம்பவர் வடகரை திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு ஆவுடைய நாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோயில் நஞ்சுண்டாபுரம் தாராபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் புரிசை செய்யாறு வந்தவாசி சாலை அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்திஸ்வரர் திருக்கோயில் பழைய பாளையம் துவரங் குறிச்சி அருகில் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பரத்தூர் சேத்தியா தோப்பு கடலூர் மாவட்டம் பரத்வாஜ மகரிஷி ஆசிரமம் இருந்த இடம் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் பென்னல்லூர் ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வன்னிவேடு வாலாஜாபேட்டை அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் பெருங்குடி திருச்சி அருகே #ஆன்மீகம்
ஆன்மீகம் - reuulyuraunmigam அகத்தியர் வழிபட்ட தலங்கள் reuulyuraunmigam அகத்தியர் வழிபட்ட தலங்கள் - ShareChat
பூமியைக் காக்க அன்னை தவமிருந்த தலம் பெருமாநல்லூர் கோவர்த்தனாம்பிகை திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் மண்மாரியால் அழிய இருந்த உலகை தன் தவ வலிமையால் அன்னை மீட்டெடுத்த வரலாறு முற்காலத்தில் மக்களின் பாவம் செயல்களால் கோபம் கொண்ட ஈசன் பூமியை அழிக்க மணல் மழையை பொழிய செய்தார் உலகம் அழியும் நிலைக்கு சென்றபோது பார்வதி தேவி மக்களை காக்க இத்தலத்தில் மேற்கு நோக்கி அமர்ந்து கடும் தவம் புரிந்தார் அன்னையின் தவத்திற்கு இறங்கிய ஈசன் மணல் மழையை நிறுத்தினார் கோ என்றால் பூமி வசனம் என்றால் காத்தல் மணல் மழையால் அழிய இருந்த பூமியை காத்ததால் அன்னைக்கு கோவர்த்தனாம்பிகை என்ற திருநாமம் ஏற்பட்டது கடும் தவம் புரிந்த அன்னைக்கு காட்சி கொடுத்த இத்தால இறைவன் உத்தம லிங்கேஸ்வரன் கிழக்கு நோக்கி அருள் புரிகிறார் இது அபூர்வ தரிசனம் உத்தம சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கலை நயமிக்க ஆலயம் சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமாள் நேரில் வந்து வழிபட்ட தலம் திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் பெறவும் கல்வியில் சிறந்து விளங்கவும் தடைகள் அகலவும் கிரகப்பீடைகள் நீங்கவும் இந்த அம்மனை பயப்படுவதால் அனைத்து நன்மைகளும் ஏற்படும் அருள்மிகு கோவத்தனாம்பிக்கை திருக்கோயில் பெருமாநல்லூர் திருப்பூர் மாவட்டம் அம்மனை வழிபடுவோம் அனைத்து நலன்களையும் பெறுவோம் #ஆன்மீகம்
ஆன்மீகம் - reddiyuraanmigam _ மனிதர்களை அழிக்க மண் மழை உருவாக்கிய சிவன்! அதை தடுக்க கடும் தவம் செய்த அம்பாள்! reddiyuraanmigam _ மனிதர்களை அழிக்க மண் மழை உருவாக்கிய சிவன்! அதை தடுக்க கடும் தவம் செய்த அம்பாள்! - ShareChat
#செய்தி
செய்தி - EA4LONd RA5 Uiil(n: TAX தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை! ஏப்ரல் 1 முதல், தங்க நகைகளை வாங்கிய 2 2026 ஆண்டுகளுக்குப் பின் விற்றால், இண்டெக்சேஷன் (ndexation CTCG) பலன் இன்றி, 125% நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் 2 ஆண்டுகளுக்குள் விற்றால், அது குறுகிய கால முதலீடாகக் கருதப்பட்டு, உங்கள் வருமான வரி வரம்பு Glab rate) அடிப்படையில் வரி வசூலிக்கப்படும் விற்கும்போது முறையான ஆவணங்கள்  பழைய நகைகளை அவசியம், இல்லையெனில் வரிச்சுமை அதிகரிக்கும் இந்த புதிய வரி விதிமுறைகள் தங்கம் விற்பனை செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் வரிச் சுமையை அதிகரிக்க வாய்ப்புள்ளது  EA4LONd RA5 Uiil(n: TAX தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை! ஏப்ரல் 1 முதல், தங்க நகைகளை வாங்கிய 2 2026 ஆண்டுகளுக்குப் பின் விற்றால், இண்டெக்சேஷன் (ndexation CTCG) பலன் இன்றி, 125% நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் 2 ஆண்டுகளுக்குள் விற்றால், அது குறுகிய கால முதலீடாகக் கருதப்பட்டு, உங்கள் வருமான வரி வரம்பு Glab rate) அடிப்படையில் வரி வசூலிக்கப்படும் விற்கும்போது முறையான ஆவணங்கள்  பழைய நகைகளை அவசியம், இல்லையெனில் வரிச்சுமை அதிகரிக்கும் இந்த புதிய வரி விதிமுறைகள் தங்கம் விற்பனை செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் வரிச் சுமையை அதிகரிக்க வாய்ப்புள்ளது - ShareChat