மாங்கல்ய தோஷம் நீக்கும் நிசும்பசூதனி
ஒன்பதாம் நூற்றாண்டில் தஞ்சை தரணியை விஜய சோழன் ஆட்சி செய்து வந்தான் திடீரென தேசத்தில் இனம் தெரியாத கொள்ளை நோயை தாக்கி மக்கள் பலரும் மாண்டனர் இந்நிலையில் ஒரு நாள் இரவு சோழனின் கனவில் சன்னியாசி வடிவில் காட்சி தந்த சிவனார் ஒரு காலத்தில் அசுரர்களை அழிக்க என்னால் உருவாக்கப்பட்ட நிசும்பசூதனி தனது எல்லைக்குள் உக்கிரமாகி இருக்கிறாள் அவளை குளிர்விக்கபூஜைசெய் எனச் சொல்லி மறைந்தார் முடிந்ததும் அரண்மனை ஜோதிடர்களிடம்
விவாதித்த மன்னர் அவர் சொன்ன ஆருடத்தின்படி சும்ப நிசும்பர்களை வதம் செய்த இடத்தில் நிசும்பசூதனிக்கு
ஆலயம் எழுப்பினான் காளியாக உருவெடுத்து அசுரவதம் நிகழ்த்தியவள் என்பதால் நிசும்பசூதனி
உக்கிரகாளி அம்மனின் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தான் அன்று தொடங்கி இன்றளவும் தஞ்சையின் வடகிழக்கு எல்லையை காக்கும் தெய்வமாக அருளாட்சி நடத்தி வருகிறாள் நிசும்பசூதனி
தஞ்சாவூரில் குயவர் குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ளது நிசும்பசூதனி
உக்கிகாளியம்மன் ஆலயம் கருவறையில் கையில் ஏந்திய சூலம் வலது காலை மடக்கி இடது காலல் அசுரனின் தலையை மிதித்தபடி ஆக்ரோஷமாக காட்சி தருகிறார் கருவறை அடுத்துள்ள மண்டபத்தில் சிவபெருமானும் விநாயகரும் சன்னிதி கொண்டுள்ளனர் கோவிலுக்கு நுழைந்ததும் வலது பக்கத்தில் விஜயசாந்தி நிறுவப்பட்ட காளியையும் தரிசிக்கலாம்
திருமணத்தடையால் அவதிப்படுபவர்கள் கடன் தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு வந்து ராகுகால வேளையில் காளியம்மனுக்கு விளக்கு ஏற்றி வேப்ப மரத்தில் மஞ்சள் சரடு கட்டி வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம் கணவன் மனைவியிடையே உள்ள பூசல் வழக்குகள் போன்ற பாதிப்பு உடையவர்கள் நிசும்பசூதனியிடம்
பிரார்த்தனை செய்தால் விரைவில் நியாயமான பலன் கிடைக்கும் #ஆன்மீகம்
அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோயில் எரித்தாண்டவர்
முன்னொரு காலத்தில்
கேரள மன்னர் ஒருவருக்கு தீராத நோய் ஏற்பட்டது பல மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை அப்போது உன் எடைக்கு ஒரு தானிய பொம்மை செய்து அதில் உள்ள நோயை இடமாற்றி எழுதி ஒரு அந்தனனுக்கு தானம் கொடுத்து விடு என்று ஒரு அசரீரி ஒலி கேட்டது
மன்னனும் அவ்வாறு செய்தான் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு ஏழை அந்த அந்தணண் ஒருவன் அந்த பொம்மையை பெற்றுக் கொண்டான் மன்னனின் நோய் விலகியது மகிழ்ந்த மன்னன் அந்த இளைஞனுக்கு விலை உயர்ந்த பரிசுகளை இரத்தினங்களை வழங்கினான் அப்போது அந்த உயிரற்ற பொம்மை உயிர் பெற்று பேசியது நீ கற்றுக் கொண்ட காயத்ரி மந்திரத்தின் ஒரு பகுதியை எனக்கு தானமாக தந்தால் உன்னை விட்டு சென்றுவிடுகிறேன் என்றது அந்த இளைஞனும் அவ்வாறே மந்திர சக்தியை கவனமாக கொடுத்து நோயின் பிடியில் இருந்து முழுமையாக தப்பினான்
தன்னிடம் இருந்த ரத்தினங்களை கொண்டு மக்களுக்கு நன்மை செய்ய விரும்பிய அந்த இளைஞன் அகத்திய முனிவரிடம் ஆலோசனை கேட்க பெதிகை மலைக்கு சென்றான்
செல்லும் வழியில் அர்ச்சகர் இடம் ரத்தினங்களை ஒரு மூட்டையாக கட்டி பாதுகாப்பாக கொடுத்தவிட்டு சென்றான் திரும்பி வந்து கேட்டபோது பேராசை கொண்ட அர்ச்சகர் ரத்தினங்களுக்கு பதிலாக பருப்பு மூட்டைகளை கொடுத்தார்
ஏமாற்றம் அடைந்த இளைஞன் மன்னனிடம் முறையிட்டான் மன்னன் அர்ச்சகரை சிவன் சன்னதி முன் நின்று சத்தியம் செய்ய சொன்னார் அர்ச்சகரம் துணிந்து சிவன் முன்னே நின்று நான் ரத்தினங்களை பெறவில்லை என்று போய் சத்தியம் செய்தான் இதனால் கோபம் கொண்ட ஈசன் அர்ச்சகரை எறித்து சாம்பலாக்கினார்
கருணைக்கடல் ஈசன் அர்ச்சகரை எரித்ததை கண்டு மனம் வருந்தி அந்த இளைஞன் அவர் தவறை மன்னித்து மீண்டும் உயிர்பிக்குமாறு சிவனிடம் வேண்டினான் இளைஞனின் பெருந்தன்மையை கண்டு ஈசன் மீண்டும் அர்ச்சகருக்கு உயிர் கொடுத்தார்
மீட்ட ரத்தினங்களைக் கொண்டு அந்த இளைஞன் மக்கள் நன்மைக்காக ஒரு கால்வாய் உருவாக்கினான் அதுவே இன்று அவன் பெயரால் கண்ணாடியின் கால்வாய் என்று அழைக்கப்படுகிறது மூலவர்காசிநாத சுவாமி மற்றொரு மூலவர் எரித்தாண்டவர்
அம்மன் மரகதாம்பிகை
ஓர் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம்
எழுத்தாண்டவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்னரே காசிநாதருக்கு பூஜை நடக்கிறது கோயிலுக்கு சென்று எழுத்தாண்டவர் வழிபடுவது சகல நன்மைகளையும் ஈசன் அருளால் கட்டும் #ஆன்மீகம்










