நஜிராஅமான்
ShareChat
click to see wallet page
@6851781
6851781
நஜிராஅமான்
@6851781
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
அகத்தியர் என்பவர் இந்து தர்மத்தின் சப்தரிஷிகளில் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் தலைமை சித்தர் சிவபெருமானின் அருளை பெற்றவர் தமிழ் மொழியின் தந்தை சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தின் போது உலகில் சமநிலைப்படுத்த அகத்தியரை தெற்கு நோக்கி சிவனால் அனுப்பப்பட்டார் அப்போது சிவபெருமானிடம் இருந்து தமிழை உலகிற்கு தந்தவர் முதல் தமிழ் இலக்கண நூல் அகத்தியம் என்று இன்றும் இவரது இவரது பெயராலையே விளங்குகிறது இவர் பல இடங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு லகங்க பிரதிஷ்டை செய்து வழிப்பட்டு இருக்கிறார் அதில் சில கோயில்களை பார்ப்போம் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பூந்தண்டலம் சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கொளபாக்கம் சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் அணைக்கட்டுசேரி சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பழைய பெருங்களத்தூர் சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பவுஞ்சூர் சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெடுங்குன்றம் சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சோணனூர் மாம்பாக்கம் சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மையூர் சென்னை அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் நபளூர் திருத்தணி #ஆன்மீகம்
ஆன்மீகம் - reuulyuraanmigam அகத்தியர் வழிபட்ட தலங்கள் reuulyuraanmigam அகத்தியர் வழிபட்ட தலங்கள் - ShareChat
#இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - சொர்க்கத்தை வேண்டிதுஆ ரப்பிப்னி லீ 96r8(8)8 பைத்தன்ஃபில் ஜன்னாஹ் சொர்க்கத்தை வேண்டிதுஆ ரப்பிப்னி லீ 96r8(8)8 பைத்தன்ஃபில் ஜன்னாஹ் - ShareChat
#இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - ShareChat
01:58
#இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - ShareChat
01:58
#இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - ShareChat
01:59
அகத்தியர் என்பவர் இந்து தர்மத்தின் சப்தரிஷிகள் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் தலைமை சித்தர் சிவபெருமானின் அருளை பெற்றவர் தமிழ் மொழியின் தந்தை சிவபெருமான் மற்றும் பார்வதியின் திருமணத்தின்போது உலகநிலைசமப்படுத்த அகத்தியர் தெற்கு நோக்கி சிவனால் அனுப்பப்பட்டார் அப்போது சிவபெருமானிடமிருந்து தமிழைப் பெற்று உலகிற்கு தந்தவர் முதல் தமிழ் இலக்கண நூல் அகத்தியம் என்று இவர் பெயராலேயே விளங்குகிறது இவர் பல இடங்கள் சென்று சிவபெருமானுக்கு லிங்க பிரதிஷ்ட செய்து வழிபட்டு இருக்கிறார் அதில் சில கோயில்களை பார்ப்போம் அருள்மிகு அசலஅம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கபாக்கம் சென்னை அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அகத்தியான்பள்ளி வேதாரண்யம் நாகை மாவட்டம் ஸ்ரீ அகஸ்தியர் கோயில் ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் ஏம்பல் ஆவுடையார் கோயில் அருகில் புதுகோட்டை மாவட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் பழையூர் பெருகமணி திருச்சி கரூர் சாலை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மேலதானம் கிராமம் திருக்கோலக்குடி அருகில் புதுக்கோட்டை ஸ்ரீ அகத்தீஸீவரர் திருக்கோயில் எட்டயதளி பேராவூரணி அருகில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கருவளர்ச்சி சேரி பிஜ புரம் கும்பகோணம் அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் மாகறல் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலை அருள்மிகு ஆனந்த வள்ளி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம் பஞ்செட்டி பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் #ஆன்மீகம்
ஆன்மீகம் - reuulyuraanmigam அகத்தியர் வழிபட்ட தலங்கள் reuulyuraanmigam அகத்தியர் வழிபட்ட தலங்கள் - ShareChat
மார்பு தரிசனம் தரும் மாயவன் திருவல்லல்வாழ் திருவாழ்மார்பன் திருத்தலம் கேரளாவில் பந்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள திரு வல்லவாழ் திருவல்லபஷேத்திரம் 108 திவ்ய தேசங்களில் எழுபதாவது தளம் ஆகும் தலத்தின் மிக முக்கிய அம்சம் மார்பு தரிசனம் சங்கர மங்கலத்தம்மையார் என்ற பக்தியை காக்க பெருமாள் பிரம்மச்சாரி கோலத்தில் அதாவது மேலாடை இன்றி மார்பில் அன்னை மகாலட்சுமி குடி கொண்டிருப்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் காட்சி தருவதால் இவருக்கு திருவாழ்மார்பன் என்று பெயர் பெருமாள் இங்கு நிஸ்ட்டை பெற்ற பிரம்மச்சாரி விரதத்தை அனுஷ்டிப்பதால் கருவறை பகுதிக்குள் பெண்கள் அனுமதி இல்லை இருப்பினும் மார்கழி திருவாதிரை மற்றும் சித்திரை விஷூ ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் இந்த அபூர்வ மார்பு தரிசனத்தை காண அனுமதிக்கப்படுகிறார்கள் 50 அடி உயர கல தூணின் மேல் கருடாழ்வார் எப்போதும் புறப்பட தயாரான அதாவது பறக்கும் நிலையில் காட்சியளிக்கிறார் பெருமாள் அன்று விரும்பி சாப்பிட்ட உப்பு மாங்காய் மற்றும் சாதம் என்றும் வாக்கு இலையில் நைய்வேத்தியமாக படைக்கப்படுகிறது கேரள வைணவ தலங்களில் சந்தனத்துடன் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுவது இத்தலத்தின் தனி சிறப்பு காலை நாலு மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும் ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்ட இந்த திருவாழ்மார்பனை தரிசித்து #ஆன்மீகம் அவனது அருளை பெறுவோம்
ஆன்மீகம் - மார்பு தரிச ம் தரும் மாயலன் சபரிமலை போலவே இங்கேயும் பெண்கள் அமைகி இ்லை அனால் மார்பு தரிச ம் தரும் மாயலன் சபரிமலை போலவே இங்கேயும் பெண்கள் அமைகி இ்லை அனால் - ShareChat