ஸ்ரீரங்கத்திற்கு நிகரான திருநாங்கூர்
திருத்தெற்றியம்பலம்
108 திவ்யதேசங்களில் மிகவும் தனித்துவமான கொண்ட ஒரு தலம் கடலூர் மயிலாடுதுறை எல்லைக்கு அருகில் உள்ள
திருத்தற்றியம்பலம்
திருக்கோயில் உள்ளது
108ல் இது மட்டும் தான் அம்பலம் பொதுவாக பொன்னம்பலம் சிற்றம்பலம் என்ற சொல் சிவன் கோயிலுக்கே பயன்படுத்தப்படும் ஆனால் 108 திவ்ய தேசங்களிலேயே அம்பலம் என்று முடியும் ஒரே வைணவ தலம் இதுதான் இறைவனே இங்கு நடனமாடு சிவபெருமானுக்கு காட்சி தந்ததால் இப்பெயர் ஏற்பட்டது
இரண்யாடாசன் என்ற அசுரன்
பூமியை பாதியாக சுருட்டி கடலுக்குள் மறைத்து வைத்த போது மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அவனை அழித்தார்அந்த போரின் தீவிரதத்தால் பெருமாளின் கண்கள் சிவந்து போயின போருக்கு பின்னர் கலப்பு தீர அதே சிவந்த கண்களுடன் இங்கு வந்து பள்ளி கொண்டதால் இவருக்கு செங்கண்மால் அதாவது சிவந்த கண்களை உடைய திருமால் என்று பெயர் பெற்றது
அங்குள்ள பெருமாள் ஆதிசேஷன் மீது நான்கு கரங்களுடன் பள்ளி கொண்டுள்ளார் மற்ற தலங்களில் இல்லாத சிறப்பு தனது தலையையும் வலது கையையும் தானியம் அளக்கும் கருவியான மரக்கால் மீது வைத்திருக்கிறார் இதே உலகிற்கு உணவளிக்கும் கரம் என்பதை குறிக்கிறது
படித்த படிப்புக்கு வேலை கிடைத்த வேலையில் உயர்வு பெற மற்றும் அரசியல் வாழ்வேன் நியாயமான வெற்றி பெற நினைப்போர் இத்தல செங்கண்மாலை அப்படிப்பட்டால் நியாயமான கோரிக்கை நிறைவேறும்
திருநாங்கூரில் உள்ள 16 பெருமாள் கோயில்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதராக கருதப்படுகிறார் இவரை தரிசிப்பது ரங்கநாதரை தரிசிப்பதற்கு சமமான புண்ணியத்தை தரும்
சீர்காழியில் இருந்து ஆறு கிலோமீட்டர்
ஆறு மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை திறந்திருக்கும் #ஆன்மீகம்
அகத்தியர் என்பவர் இந்து தர்மத்தின் சப்தரிஷிகளில் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் தலைமை சித்தர் சிவபெருமானின் அருளை பெற்றவர் தமிழ் மொழியின் தந்தை சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தின் போது உலகில் சமநிலைப்படுத்த அகத்தியரை தெற்கு நோக்கி சிவனால் அனுப்பப்பட்டார் அப்போது சிவபெருமானிடம் இருந்து தமிழை உலகிற்கு தந்தவர் முதல் தமிழ் இலக்கண நூல் அகத்தியம் என்று இன்றும் இவரது இவரது பெயராலையே விளங்குகிறது இவர் பல இடங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு லகங்க பிரதிஷ்டை செய்து வழிப்பட்டு இருக்கிறார் அதில் சில கோயில்களை பார்ப்போம்
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பூந்தண்டலம் சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
கொளபாக்கம் சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
அணைக்கட்டுசேரி சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பழைய பெருங்களத்தூர் சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பவுஞ்சூர் சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
நெடுங்குன்றம் சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
சோணனூர்
மாம்பாக்கம் சென்னை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
திருவான்மையூர் சென்னை
அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
நபளூர் திருத்தணி #ஆன்மீகம்
அகத்தியர் என்பவர் இந்து தர்மத்தின் சப்தரிஷிகள் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் தலைமை சித்தர் சிவபெருமானின் அருளை பெற்றவர் தமிழ் மொழியின் தந்தை சிவபெருமான் மற்றும் பார்வதியின் திருமணத்தின்போது உலகநிலைசமப்படுத்த அகத்தியர் தெற்கு நோக்கி சிவனால் அனுப்பப்பட்டார் அப்போது சிவபெருமானிடமிருந்து
தமிழைப் பெற்று உலகிற்கு தந்தவர் முதல் தமிழ் இலக்கண நூல் அகத்தியம் என்று இவர் பெயராலேயே விளங்குகிறது இவர் பல இடங்கள் சென்று சிவபெருமானுக்கு லிங்க பிரதிஷ்ட செய்து வழிபட்டு இருக்கிறார் அதில் சில கோயில்களை பார்ப்போம்
அருள்மிகு அசலஅம்மன்
சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
நுங்கபாக்கம் சென்னை
அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
அகத்தியான்பள்ளி
வேதாரண்யம்
நாகை மாவட்டம்
ஸ்ரீ அகஸ்தியர் கோயில்
ஆவுடையார் கோயில்
புதுக்கோட்டை மாவட்டம்
ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
ஏம்பல்
ஆவுடையார் கோயில் அருகில்
புதுகோட்டை மாவட்டம்
ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பழையூர்
பெருகமணி
திருச்சி கரூர் சாலை
ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
மேலதானம் கிராமம்
திருக்கோலக்குடி அருகில்
புதுக்கோட்டை
ஸ்ரீ அகத்தீஸீவரர் திருக்கோயில்
எட்டயதளி
பேராவூரணி அருகில்
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
கருவளர்ச்சி சேரி
பிஜ புரம்
கும்பகோணம்
அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
மாகறல்
காஞ்சிபுரம்
உத்திரமேரூர் சாலை
அருள்மிகு ஆனந்த வள்ளி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம் பஞ்செட்டி
பொன்னேரி
திருவள்ளூர் மாவட்டம் #ஆன்மீகம்







