ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️ ஆன்ஏற்றைக் கொடியாகத் தாங்கியும் அதனையே ஊர்தியாக விரும்பி ஏற்றும் அழகிய இளம்பிறை கங்கை ஆகியன பொருந்திய சடைமுடியின்மேல் ஆடும் பாம்பைச் சூடியும் திருநீறு பூசிப் பூணூலோடு விளங்கும் மார்பில் கொன்றை மாலையின் மணம் கொண்டவனுமான நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - நமசிவாய [ ஏறுதாங்கி ஊர்தி பேணி, ஏர் கொள்இளமதியம் ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி' நீறுதாங்கி கிடந்த நூல் மார்பில் நிரைகொன்றை நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாற. நமசிவாய [ ஏறுதாங்கி ஊர்தி பேணி, ஏர் கொள்இளமதியம் ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி' நீறுதாங்கி கிடந்த நூல் மார்பில் நிரைகொன்றை நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாற. - ShareChat