ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்: அதிகாரம் 89 உட்பகை 890 ம் குறள் உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந்தற்று  இக்குறளுக்கானவிளக்கம் மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் பாம்போடு கூடதங்கி இருந்து வருந்துவதைப் போன்றதாகும் என்றுதிருவள்ளுவர்  கூறுகிறார் ஆகவே நாமும் வாழ்வில் நம்முடன் DI பயணிக்கும் ஒவ்வொருவரிடமும் உள்ளத்தில் இல்லாது இருக்கும் பொழுது நாமும் நம்மைச் பகைமை சுற்றி இருப்பவர்களும் உடல் ஆரோக்கியத்தோடும் மனநலத்தோடும் வாழ முடியும்நன்றி நன்றிநன்றி  திருக்குறள்: அதிகாரம் 89 உட்பகை 890 ம் குறள் உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந்தற்று  இக்குறளுக்கானவிளக்கம் மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் பாம்போடு கூடதங்கி இருந்து வருந்துவதைப் போன்றதாகும் என்றுதிருவள்ளுவர்  கூறுகிறார் ஆகவே நாமும் வாழ்வில் நம்முடன் DI பயணிக்கும் ஒவ்வொருவரிடமும் உள்ளத்தில் இல்லாது இருக்கும் பொழுது நாமும் நம்மைச் பகைமை சுற்றி இருப்பவர்களும் உடல் ஆரோக்கியத்தோடும் மனநலத்தோடும் வாழ முடியும்நன்றி நன்றிநன்றி - ShareChat