ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்கடம்பூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்கடம்பூர் பதிகம் 8 @19 பண் 8 [[[L@ 011 8 வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்தலை அரைக்க வூன்றி யருள்செய்த ஈசனார் திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை உரைக்கு முள்ளத் தவர்வினை யோயுமே.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  திருக் கயிலாயத் திருமலையினை இருபது தோளுடைய இராவணன் தலைகள் அரைபடும்படி ஊன்றிப் பின்னர் அருள் புரிந்த ஈசனார் வீற்றிருக்கும் அலை வீசும் குளிர் புனல் சூழ் கரக் கோயிலைக் கூறும் ள்ளத்தவர் வினைகள் ஓயும்.. 2 தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்கடம்பூர் பதிகம் 8 @19 பண் 8 [[[L@ 011 8 வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்தலை அரைக்க வூன்றி யருள்செய்த ஈசனார் திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை உரைக்கு முள்ளத் தவர்வினை யோயுமே.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  திருக் கயிலாயத் திருமலையினை இருபது தோளுடைய இராவணன் தலைகள் அரைபடும்படி ஊன்றிப் பின்னர் அருள் புரிந்த ஈசனார் வீற்றிருக்கும் அலை வீசும் குளிர் புனல் சூழ் கரக் கோயிலைக் கூறும் ள்ளத்தவர் வினைகள் ஓயும்.. 2 - ShareChat