📌முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் 2009 ல் இலங்கைக்கான ஈரானின் பங்கு பெரிய அளவில் இருந்தது .
📌2009.மே.18 இல் இலட்சத்திற்கு மேற்பட்ட எங்கள் ஈழத் தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக உயிர்களை கொன்று முடித்து வைத்தார்கள்.
📌ஈரான், இலங்கை அரசிற்கு ஆதரவு கொடுத்து, எங்கள் தமிழ் இனங்களை அழிக்க ஆயுதங்களும் வழங்கினார்கள் .
📌 எங்கள் ஈழத் தமிழர்கள் மண்ணில் எங்களைக் கொன்று குவித்து மகிழ்ச்சி அடைந்தவர்கள், இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள்
📌 அத்தனை கொடூரமான நிகழ்வு ஒரே நாளில் மறந்து போகக்கூடிய ஒன்று அல்ல, அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
📌சர்வதேச நீதிமன்றம், எங்களுக்கான நீதியை வழங்காத போதும், கர்மா இப்பொழுது வழங்கிக் கொண்டிருக்கிறது,
📌பல வல்லரசுகளுடன் தனித்து போராடினார்கள் விடுதலைப் புலிகள்.
📌எங்கள் மாவீரர்களின் கண்ணீரும் எம் தமிழ் மக்களின் சாபமும் ஒருபோதும் எம் இனத்தை கொன்றவர்களை சும்மா விடாது. #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #👌அருமையான ஸ்டேட்டஸ் #🙏என் தேசப்பற்று


