ShareChat
click to see wallet page
search
சோக நோய் சித்தபிரம்மை நீக்கும் கஞ்சனூர் திருக்கோயில் தஞ்சை மண்ணில் வடகரையில் அமைந்துள்ள அற்புத தலம் கஞ்சனூர் கிரகங்களில் சுகபோக வாழ்வு தரும் சுக்கிர பகவானுக்குரிய இந்த தலம் ஆகும் ஆன்மீக ரீதியாகவும் மருத்துவர் ரீதியாகவும் பல அதிசயங்களை கொண்டதாகும் அக்கினி பகவானுக்கு ஏற்பட்ட சோகை நோயை பரசுரர் முனிவருக்கு ஏற்பட்ட சித்தபிரம்மை நோயை நீக்கி அருளியவர் இத்தல அக்னிஸ்வரர் இன்றும் உடல்பணி மனநல பாதிப்புகள் மற்றும் தீராத நோய்களால் அவதிப்படுபவர் இங்கு வந்து வழிபட்டால் நலம் பெறுவதாக நம்பிக்கை சுக்கிர வழிபட்ட தலம் என்பதால் ஜாதகத்தில் சுக்கிர தோஷம் உள்ளவர்கள் செல்வம் பெருகவும் கலைகளில் சிறந்து விளங்கவும் திருமணத்தடை நீங்கவும் இங்கு வந்து அகிலேஸ்வரனை வழிபட அனைத்தும் நன்மைகள் முடியும் பிரம்மனுக்கு திருமண கோலத்தை காட்டிய தலம் எனவேதான் இங்கே அன்னைகற்பகாம்பாள் ஈசனின் வலது புறம் இருந்து அருள் புரிகிறாள் இங்குள்ள நடராஜர் முக்திதாண்டவ மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார் மூலத் திருமேனியிலேயே சிவகாமியுடன் திருவாசிசூழக் காட்சி தருவது தனி சிறப்பு உடல் சோர்வு மற்றும் சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மன அமைதி இழந்தவர்கள் மற்றும் சித்த பிரம்மை போன்ற மன ரீதியான பாதிப்பு உடையவர்கள் சிக்கல்கள் உடையவர்கள் சுக்கிர திசை நடப்பவர்கள் மற்றும் கலைத்துறை விற்பவர்கள் இங்கு வந்து வழிபட அனைத்திலும் பாதிப்பு நீங்கி முன்னேற்றம் காணப்படும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண்ணாரக் கண்டு வியந்தேன் என்று பாடிய அப்பர் பெருமான் பாடிய தளம் ஈஸ்வரனை வழிபட்டு அருளை பெறுவோம் #ஆன்மீகம்
ஆன்மீகம் - @reddiyuraanmigam சோகை நோய் மற்றும் சித்தபிரமை நீக்கும் கஞ்சனூர் அக்னீஸ்வரர் சுக்கிரதோஷ பரிகாரதலம் @reddiyuraanmigam சோகை நோய் மற்றும் சித்தபிரமை நீக்கும் கஞ்சனூர் அக்னீஸ்வரர் சுக்கிரதோஷ பரிகாரதலம் - ShareChat