ShareChat
click to see wallet page
search
||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம் சமண மதத்தைப் பின்பற்றி வாழ்பவர்கள் உண்மையை உணரும் அறிவற்றவர்களாகத் திகழ்கின்றனர். பௌத்த மதத்தை சேர்ந்தவர்களோ பிரமித்து போவார்கள். சைவத்தை பின்பற்றுபவர்களோ மிக சிறியவர்கள். ஆராய்ந்து உணர்ந்து எடுத்துரைக்க புகின் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனே நறுமணத்தின் வடிவு பெற்றவனாக விளங்குபவன். இத்தகைய எம்பெருமான் ஆச்சரியமான அருங்குணங்களை உடையவன். அவன் தன் அடியார்களிடத்தில் அளவிலா அன்பு கொண்டிருப்பவன். மகாலட்சுமியைத் தன் திருமார்பில் கொண்டிருப்பவன். இத்தகைய எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஏத்திப் போற்றாதவர்கள் எக்காலத்தும் ஈனர்களே ஆவார்கள். திருமழிசைப்பிரான் திருவடிகளே ஶரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ராமாநுஜர் - திருமழிசையாழ்வார் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி (6 ) அறியார்சமணர் அயர்த்தார்பவுத்தர் சிறியார்சிவப்பட்டார்செப்பில் வெறியாய * மாதவனையேத்தாதார் மாயவனைமாலவனை ஈனவரேயாதலால்இன்று @6ofu | காலை வணக்கம் திருமழிசையாழ்வார் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி (6 ) அறியார்சமணர் அயர்த்தார்பவுத்தர் சிறியார்சிவப்பட்டார்செப்பில் வெறியாய * மாதவனையேத்தாதார் மாயவனைமாலவனை ஈனவரேயாதலால்இன்று @6ofu | காலை வணக்கம் - ShareChat