ShareChat
click to see wallet page
search
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 சிவராத்திரி அன்று டிவியில் சிவாஜி நடித்த திருவிளையாடல் சினிமா பார்ப்பதே பக்தி என்றிருந்ததை மாற்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு முழுவதும் விழித்திருந்து, "ஓம் நம சிவாய" என்று உச்சாடனம் செய்ய வைத்தவர். கோவிலுக்கு செல்வதை பிற்போக்குத்தனம் என்று சுற்றித்திரிந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பக்தி மார்க்கத்திற்கு மடைமாற்றி, அவர்களை கம்யூனிஸ, மாவோயிச, மார்க்ஸிய, மிஷனரி கும்பலின் வலைகளில் விழாமல் காப்பாற்றி.. *குறிப்பாக தென்கைலாயத்தை கிறிஸ்துவ காருண்யாவின் பிடியில் இருந்து விடுவித்தவர்* சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்.. 💕 தெய்வபக்தியுடன் தேசபக்தியும் சேர்த்து வளர்த்த அவருக்கு மஹாசிவராத்திரி நாளில் நமது வணக்கங்கள்...🙏 Credit : முகநூல் பதிவு இருந்து. #ரெங்கா! #renga-vamba! #இந்து மதம் காப்போம்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat