ShareChat
click to see wallet page
search
தலைப்பு,மீட்பர்மீண்டுவந்தார் #கவிதைகள்,அன்பன்விஜே.,
கவிதைகள் - மீட்பர்மீண்டுவந்தார் மனிதரைமீட்க வந்தவரென்பதற்கு சாட்சியாகஅன்னை மரியம்மாள் வயிற்றில்சிசுவாய் மலர்ந்தார் மாட்டுகொட்டகையில்! கடலோரம் அப்பம்தந்து பசியாற்றியவருக்கு மலைமீது கல்லறைகட்டி  இருட்டறையில் வைத்தார்கள் சாத்தானின் சகவாசிகள்! கடவுளின்பிள்ளையென கண்டுகொண்டவர்கள்  கலங்கிநின்றனர் இயேசப்பாவின் மரணநேரத்தில்! பரிசுத்தஆவி தன்னைபுதுப்பித்து மூன்றாம்நாளில் இறைமகன் நிறைமகனாய் காட்சித்தந்தார் 1 ! ~  அன்பன்விஜே விஜெகதீசன்) மீட்பர்மீண்டுவந்தார் மனிதரைமீட்க வந்தவரென்பதற்கு சாட்சியாகஅன்னை மரியம்மாள் வயிற்றில்சிசுவாய் மலர்ந்தார் மாட்டுகொட்டகையில்! கடலோரம் அப்பம்தந்து பசியாற்றியவருக்கு மலைமீது கல்லறைகட்டி  இருட்டறையில் வைத்தார்கள் சாத்தானின் சகவாசிகள்! கடவுளின்பிள்ளையென கண்டுகொண்டவர்கள்  கலங்கிநின்றனர் இயேசப்பாவின் மரணநேரத்தில்! பரிசுத்தஆவி தன்னைபுதுப்பித்து மூன்றாம்நாளில் இறைமகன் நிறைமகனாய் காட்சித்தந்தார் 1 ! ~  அன்பன்விஜே விஜெகதீசன்) - ShareChat