ShareChat
click to see wallet page
search
நீங்கள் எந்த லக்னமாக இருந்தாலும். உங்களுடைய லக்னம் எந்த நிலையில் இருந்தாலும். அதாவது சுபத்துவமாகவோ பாவத்துவமாகவோ.? உங்கள் லக்னாதிபதி எந்த நிலையில் இருந்தாலும். அதாவது சுபத்துவமாகவோ பாவத்துவமாகவோ.? இருந்தாலும்... உங்களுக்கு நடந்து கொண்டிருக்க கூடிய தசாநாதன் எந்த நிலையில் உள்ளாரோ.? அதன்படி.. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்... அதன்படியே நீங்கள் பயணிக்க முடியும் என்பதால்... அதன் வழியே உங்களுடைய பயணத்தை தொடர முற்பட வேண்டும்... உதாரணமாக.... லக்னத்தில் குரு அமர்ந்திருந்து லக்னாதிபதியின் சுபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில். உங்களுக்கு ராகு இரண்டில் அமர்ந்து திசை நடந்து கொண்டிருந்தால்... பாவ வழிகளில் பணம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் அப்படி செய்ய மாட்டேன் நான் மிகவும் நல்லவன் என்று நீங்கள் பிடிவாதம் கொண்டிருந்தால்.. அந்த ராகு திசை உங்களுக்கு மிகப்பெரிய துன்பத்தை ஏற்படுத்தும். அதேபோல உங்களுடைய லக்னத்தில் சுக்கிரன் அமர்ந்து. சனி திசை நடந்து கொண்டிருந்தால்... உழைப்பு உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.. எதிலும் அதிக சுத்தத்தை எதிர்பார்க்க கூடாது.. குறிப்பாக சொகுசு ஆடம்பரம் சோம்பேறித்தனத்தை கைவிட்டு உழைப்பு உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து முயற்சிக்க வேண்டும்... அப்படி நான் இருக்க மாட்டேன் என்னுடைய சுபாவம் அது கிடையாது என்று இருந்தால்.. உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் அது துன்பத்தையே தரும். அதேபோல... லக்னம் லக்னாதிபதி பாவத்துவம் அடைந்திருந்து... சுப ஸ்தானங்களில் அமர்ந்த சுப கிரக தசா புத்தியின் போது.. நல்ல வழிகளிலேயே வாழ்க்கையை நகர்த்திக் கொள்ள வேண்டும். சுருக்கமாக... லக்னம் லக்னதிபதி எந்த நிலையில் இருந்தாலும்.. தசை நடத்தக்கூடிய கிரகத்தின் வழியே சென்றால் துன்பங்கள் இருக்காது. இன்பமே சூழும். இந்த பதிவு தோராயமான புரிதலுக்கு மட்டுமே.... இதுவே இறுதி நிலை அல்ல. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp 78200 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள்
✡️ஜோதிட பரிகாரங்கள் - @baluedits  @baluedits - ShareChat