#நல்லதே பேசு நல்லதே நினை அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
திண்டிவனம் உமர் சாஹிப் தெருவில் வசித்து வந்த மர்ஹூம் முத்தலிப் மறைக்காயர் அவர்களின் மகனும் இறையனூர் இரும்பு கடை நடத்தி வரும் கே. எம் .உதுமான் அலி அவர்களின் தம்பியும் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வந்த எம். கரீம் அவர்கள் இன்று 8.3.2026 காலை 5: 20 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 9.3.2026 திங்கட்கிழமை திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் நடைபெறும் என்பதனை இதில் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்
குறிப்பு ஜனாஸா இருக்கும் இடம் கறிக்கடை அமான் வீடு கசாமியான் தெருவில் உள்ளது
செய்தி வெளியீடு முஸ்லிம் மக்கள் கழகம் திண்டிவனம்.


