வேளாண்மை - உழவர் நலத் துறையின் சார்பில், விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை நகர்ப்புர நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 உழவர் அங்காடிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்!
#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #📰தமிழக அப்டேட்🗞️ #திராவிட மாடல் சேவை #திமுக 🖤❤️🌄


