ShareChat
click to see wallet page
search
👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈 மனிதன் எதில் நிலைத்து நிற்கிறான் சத்தியத்திலா...!! மனிதன் எதனால் சிறப்படைகிறான் மன உறுதியாலா...!! பூமியைவிட பொறுமைமிக்கவர் யார் தாயா...!! ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் யார் தந்தையா...!! காற்றைவிட வேகமாகச் செல்வது எது மனமா...!! புல்லைவிட அற்பமானது எது கவலையா...!! சாகப் போகிறவனுக்கு யார் துணை தர்மம் அதுதான் அவன்கூட பயணம் செல்லுமா…!! மனிதன் எதைவிட்டால் துயரமில்லை கோபத்தையா...!! எதை இழந்தால் மனிதன் தனவானாகிறான் ஆசையையா...!! மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார் கடன் வாங்காதவரா...!! வேகம் மிக்கது எது நதியா...!! வெற்றிக்கு அடிப்படை எது விடாமுயற்சியா...!! உலகில் மிகச்சிறந்த தர்மம் எது கொல்லாமையா...!! உலகெங்கும் நிறைந்து நிற்பது எது அஞ்ஞானமா...!! முக்திக்குரிய வழி எது பற்றினை முற்றும் விலக்குதலா...!! முக்திக்குத் தடையாக இருப்பது எது நான் என்னும் ஆணவமா...!! எது ஞானம் மெய்ப்பொருளை அறிதலா...!! எப்போதும் நிறைவேறாதது எது பேராசையா...!! நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்டும் தான் என்றென்றும் வாழ்ந்திருப்போம் என்று மனிதன் நினைக்கிறானே அதுதானா...!! குறிப்பு : இதில் அனைத்திலும் எது வியப்பானது உயர்வானவன் என்பது குலத்தினாலா ஒழுக்கத்தினாலா கற்ற பல சாஸ்திரங்களினாலா ஒழுக்கத்தினால் மட்டுமே உயர்ந்தவனாகிறான் என் நினைப்பது தவறு நான்கு வேதங்கள் கற்றவனாயிருந்தாலும் கெட்ட நடத்தை உள்ளவன் இழிந்தவனே பெற்ற தாய் தந்தையை பெரியோர்களை மகிழ்விப்பவனே உலகில் தர்மனாகிறான் நான் கேட்ட கேள்விகளுக்கு தகுதி மிக்கவன் ஆகிறார்கள் என் கருத்து...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💝இதயத்தின் துடிப்பு நீ - 6llದLISolollu IPAK கேள்வகளும் தீர்வல்லாத எல்லோர் பிரச்சனை களுடு வாழ்வலும உண்டு. புன்னகைத்துக் கொண்டே காந்தீதவல்வருக்கரதன் செல்வதல் Sudarsan Sudarsan 6llದLISolollu IPAK கேள்வகளும் தீர்வல்லாத எல்லோர் பிரச்சனை களுடு வாழ்வலும உண்டு. புன்னகைத்துக் கொண்டே காந்தீதவல்வருக்கரதன் செல்வதல் Sudarsan Sudarsan - ShareChat