*இன்றைய நாள் சிந்தனை*
🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼🌹🌼
*⚜️முன்சார்பு எண்ணங்களைக் களைவோம்.⚜️*
இயேசு ஒரு புதிய மனிதராக தன்னுடைய சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். போதகர் என்ற அடையாளத்தோடு, அவருடைய சீடர்களோடு தொழுகைக்கூடத்தில் போதிக்கிறார். பொதுவாக, இயேசு வாழ்ந்த காலத்தில் போதகர்கள் எனப்பட்டவர்கள் தங்களுடைய சீடர்களோடு ஊர், ஊராகச்சென்று, போதிப்பது வழக்கமாக இருந்தது. போதகர்களை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். போதகர்களுக்கு மக்கள் நடுவில் மதிப்பும், மரியாதையும் இருந்தது. நோய்கள் குணமாக போதகர்களை செபிக்க சொல்வதும், அவர்களின் போதனைகளைக்கேட்பதற்கு செல்வதும் மக்களுக்கு பழக்கமானதாக இருந்தது.
இந்த நற்செய்தியில் இயேசுவின் போதனையைக்கேட்க இயேசுவுடைய நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அங்கே நிச்சயம் இருந்திருப்பார்கள். இயேசுவைப்பற்றி மக்கள் பேசுவதைக் இதுநாள் வரை கேள்விப்பட்டிருந்தார்கள். இப்போது நேரிடையாக அவரின் போதனையைக் கேட்பதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அவருடைய போதனையைக்கேட்டு வியப்பில் ஆழ்ந்தவர்கள், இயேசுவைப்போற்றுவதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளத்தயங்குகிறார்கள். அதற்குக்காரணம் இயேசு நன்றாக போதிக்கவில்லை என்பது அல்ல: மாறாக, அவர்களின் முன்சார்பு எண்ணம். ஏனென்றால், இயேசுவினுடைய போதனையைக்கேட்ட அவருடைய சொந்த ஊர் மக்களும், அவருடையப்போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்கள். ஆனாலும், அவரை ஏற்றுக்கொள்ள தயங்கினார்கள். காரணம், அவர்களுடைய இந்த முன்சார்பு எண்ணம் (Pசநதரனiஉந). ‘இவருடைய குடும்பத்தைப்பற்றி தெரியாதா?’ என்ற முன்சார்பு எண்ணம் தான், இயேசுவின் மீது முழுமையான நம்பிக்கையை வைப்பதற்கு, இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தது.
நாமும் இறையாட்சிக்கு தகுதி பெறுவதற்கு தடையாக இருப்பது இத்தகைய முன்சார்பு எண்ணம் தான். நான் மட்டும் நல்லவன், மற்றவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற பரிசேயருடைய முன்சார்பு எண்ணம் நமக்குள்ளும் இருப்பதை நாம் உணர்ந்து அதைக்களைய முற்படுவோம். இறையாட்சிக்கு நம்மையே தகுதியாக்கிக் கொள்வோம்.
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
![⛪ வேளாங்கண்ணி சர்ச் - ஒளியில் நிறை வாழ்வு இறை தேனருவி மீடியா 04 பிப்ரவரி 2026, குழித்துறை மறைமாவட்டம் புதன் பொதுக்காலம் 4-ஆம் வாரம் Uరd 26[0 24: 2, 9-17, மாற் 681-6 ஆணபவரே! என் நெறிக்கேட்டையும் பாவத்தையும் போக்கினீர் " రీuI 32.5 முன்சார்பு எண்ணங்களை எல்லோரையும் ஏற்றுக் கொள்வோம் மாற்றி நாம் சாதாரணமாக கருதிய ஒருநபர் பிற்காலத்தில் பெரிய ஆளுமையாக வளர்கின்ற போதுநாம் அவரை ஏற்றுக் கொள்ளதயங்குசின்றோம் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நாசரேத்தில் வாழ்ந்த வார்த்தைகளை தேட்கின்ற பசவை மனிதனாக் பார்த்த அந்த மக்கள் அவருபைய ஞானபிக்கு ' ஏராசரி குகின்றாரகள் மேலும் அவருடைய குடும்ப பின்னணியை சிந்தித்து போது அவரை ஏற்றுக் கொள்ள தபங்கு முன்சாரபுபையவாகளாய் செயல்படுகின்றாரகள் But be doers of the word | and not hearers onlyy deceivins yourselves பிறரைக் குறித்துநமக்கு இருக்கின்ற எண்ணங்கள் பிறரை முத்திரை குத்தச் செய்கின்றது முன்சார்பு ` - பிளந்து விடலாம் ஆனால் மனிதரிடம் இருக்கும் முனசாரபு எண்ணங்களை முறிப்பது அனுவை கூட ]போது என்று ஆல்பாட் ஐன்ஸ்பன் கூரி நெருக்கின்றார் சமுதாயம் பரை முத்திரை குத்துகின்ற கனம் ' இறைவார்த்தையை கொள்ள வேண்டும் நாம் நம்முடைய பார்வைகளை மாற்றிக் கேட்கிறவா்களாக மட்டும் அருந்து சேற்றில் மலாந்தானும் செந்தாமரையை நாம் ரசிக்கின்றோம் முள் இருந்தானும் ரோஜாவை உங்களை பரிக்கின்றோம் பவை அனைத் செய்து விட்டு இறைசாயனில் உள்ளசக மனிதர்களை முன்சார்பு ஏமாற்றிக் @5اا எண்ணத்தோடு பாகுபாடு பார்க்கின்றோம் இப்படிப்பட்ட எண்ணங்களை ஆய்வு செய்துநாம் மாற்றிக் கொள்ன வேண்பாம் கொள்ள அழைக்கப்படுகின்றோம் , அதன்படி நடக்கிறவாகளாகவம் நாம் நம்முடைய வாழ்வில் முன்சார்பு எண்ணங்களோடு பிறரை அணுகுகின்றோமாி அல்து இருங்கள் முன்சார்பு எண்ணம் இல்லாமல் எல்லோரையும் ஏற்கினறோமாி சிந்திப்போம் (IaGanu 1 22) எண்ணத்தோடு உம்மை ஏற்றுக் ரளள மறுத்த மக்களின் மனதை அன்பு இயசுவேl Uಣistiu' அரிந்தும் எல்லோரைபும் ஏற்றுக் கொண்டது போல நாங்களம் வாழ வரம் தாரும் ஆமென் அருட்பணி அருள் வினவு 081' Youube comuheayimedia VwuAlenanuvicommunicationsin U ஒளியில் நிறை வாழ்வு இறை தேனருவி மீடியா 04 பிப்ரவரி 2026, குழித்துறை மறைமாவட்டம் புதன் பொதுக்காலம் 4-ஆம் வாரம் Uరd 26[0 24: 2, 9-17, மாற் 681-6 ஆணபவரே! என் நெறிக்கேட்டையும் பாவத்தையும் போக்கினீர் " రీuI 32.5 முன்சார்பு எண்ணங்களை எல்லோரையும் ஏற்றுக் கொள்வோம் மாற்றி நாம் சாதாரணமாக கருதிய ஒருநபர் பிற்காலத்தில் பெரிய ஆளுமையாக வளர்கின்ற போதுநாம் அவரை ஏற்றுக் கொள்ளதயங்குசின்றோம் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நாசரேத்தில் வாழ்ந்த வார்த்தைகளை தேட்கின்ற பசவை மனிதனாக் பார்த்த அந்த மக்கள் அவருபைய ஞானபிக்கு ' ஏராசரி குகின்றாரகள் மேலும் அவருடைய குடும்ப பின்னணியை சிந்தித்து போது அவரை ஏற்றுக் கொள்ள தபங்கு முன்சாரபுபையவாகளாய் செயல்படுகின்றாரகள் But be doers of the word | and not hearers onlyy deceivins yourselves பிறரைக் குறித்துநமக்கு இருக்கின்ற எண்ணங்கள் பிறரை முத்திரை குத்தச் செய்கின்றது முன்சார்பு ` - பிளந்து விடலாம் ஆனால் மனிதரிடம் இருக்கும் முனசாரபு எண்ணங்களை முறிப்பது அனுவை கூட ]போது என்று ஆல்பாட் ஐன்ஸ்பன் கூரி நெருக்கின்றார் சமுதாயம் பரை முத்திரை குத்துகின்ற கனம் ' இறைவார்த்தையை கொள்ள வேண்டும் நாம் நம்முடைய பார்வைகளை மாற்றிக் கேட்கிறவா்களாக மட்டும் அருந்து சேற்றில் மலாந்தானும் செந்தாமரையை நாம் ரசிக்கின்றோம் முள் இருந்தானும் ரோஜாவை உங்களை பரிக்கின்றோம் பவை அனைத் செய்து விட்டு இறைசாயனில் உள்ளசக மனிதர்களை முன்சார்பு ஏமாற்றிக் @5اا எண்ணத்தோடு பாகுபாடு பார்க்கின்றோம் இப்படிப்பட்ட எண்ணங்களை ஆய்வு செய்துநாம் மாற்றிக் கொள்ன வேண்பாம் கொள்ள அழைக்கப்படுகின்றோம் , அதன்படி நடக்கிறவாகளாகவம் நாம் நம்முடைய வாழ்வில் முன்சார்பு எண்ணங்களோடு பிறரை அணுகுகின்றோமாி அல்து இருங்கள் முன்சார்பு எண்ணம் இல்லாமல் எல்லோரையும் ஏற்கினறோமாி சிந்திப்போம் (IaGanu 1 22) எண்ணத்தோடு உம்மை ஏற்றுக் ரளள மறுத்த மக்களின் மனதை அன்பு இயசுவேl Uಣistiu' அரிந்தும் எல்லோரைபும் ஏற்றுக் கொண்டது போல நாங்களம் வாழ வரம் தாரும் ஆமென் அருட்பணி அருள் வினவு 081' Youube comuheayimedia VwuAlenanuvicommunicationsin U - ShareChat ⛪ வேளாங்கண்ணி சர்ச் - ஒளியில் நிறை வாழ்வு இறை தேனருவி மீடியா 04 பிப்ரவரி 2026, குழித்துறை மறைமாவட்டம் புதன் பொதுக்காலம் 4-ஆம் வாரம் Uరd 26[0 24: 2, 9-17, மாற் 681-6 ஆணபவரே! என் நெறிக்கேட்டையும் பாவத்தையும் போக்கினீர் " రీuI 32.5 முன்சார்பு எண்ணங்களை எல்லோரையும் ஏற்றுக் கொள்வோம் மாற்றி நாம் சாதாரணமாக கருதிய ஒருநபர் பிற்காலத்தில் பெரிய ஆளுமையாக வளர்கின்ற போதுநாம் அவரை ஏற்றுக் கொள்ளதயங்குசின்றோம் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நாசரேத்தில் வாழ்ந்த வார்த்தைகளை தேட்கின்ற பசவை மனிதனாக் பார்த்த அந்த மக்கள் அவருபைய ஞானபிக்கு ' ஏராசரி குகின்றாரகள் மேலும் அவருடைய குடும்ப பின்னணியை சிந்தித்து போது அவரை ஏற்றுக் கொள்ள தபங்கு முன்சாரபுபையவாகளாய் செயல்படுகின்றாரகள் But be doers of the word | and not hearers onlyy deceivins yourselves பிறரைக் குறித்துநமக்கு இருக்கின்ற எண்ணங்கள் பிறரை முத்திரை குத்தச் செய்கின்றது முன்சார்பு ` - பிளந்து விடலாம் ஆனால் மனிதரிடம் இருக்கும் முனசாரபு எண்ணங்களை முறிப்பது அனுவை கூட ]போது என்று ஆல்பாட் ஐன்ஸ்பன் கூரி நெருக்கின்றார் சமுதாயம் பரை முத்திரை குத்துகின்ற கனம் ' இறைவார்த்தையை கொள்ள வேண்டும் நாம் நம்முடைய பார்வைகளை மாற்றிக் கேட்கிறவா்களாக மட்டும் அருந்து சேற்றில் மலாந்தானும் செந்தாமரையை நாம் ரசிக்கின்றோம் முள் இருந்தானும் ரோஜாவை உங்களை பரிக்கின்றோம் பவை அனைத் செய்து விட்டு இறைசாயனில் உள்ளசக மனிதர்களை முன்சார்பு ஏமாற்றிக் @5اا எண்ணத்தோடு பாகுபாடு பார்க்கின்றோம் இப்படிப்பட்ட எண்ணங்களை ஆய்வு செய்துநாம் மாற்றிக் கொள்ன வேண்பாம் கொள்ள அழைக்கப்படுகின்றோம் , அதன்படி நடக்கிறவாகளாகவம் நாம் நம்முடைய வாழ்வில் முன்சார்பு எண்ணங்களோடு பிறரை அணுகுகின்றோமாி அல்து இருங்கள் முன்சார்பு எண்ணம் இல்லாமல் எல்லோரையும் ஏற்கினறோமாி சிந்திப்போம் (IaGanu 1 22) எண்ணத்தோடு உம்மை ஏற்றுக் ரளள மறுத்த மக்களின் மனதை அன்பு இயசுவேl Uಣistiu' அரிந்தும் எல்லோரைபும் ஏற்றுக் கொண்டது போல நாங்களம் வாழ வரம் தாரும் ஆமென் அருட்பணி அருள் வினவு 081' Youube comuheayimedia VwuAlenanuvicommunicationsin U ஒளியில் நிறை வாழ்வு இறை தேனருவி மீடியா 04 பிப்ரவரி 2026, குழித்துறை மறைமாவட்டம் புதன் பொதுக்காலம் 4-ஆம் வாரம் Uరd 26[0 24: 2, 9-17, மாற் 681-6 ஆணபவரே! என் நெறிக்கேட்டையும் பாவத்தையும் போக்கினீர் " రీuI 32.5 முன்சார்பு எண்ணங்களை எல்லோரையும் ஏற்றுக் கொள்வோம் மாற்றி நாம் சாதாரணமாக கருதிய ஒருநபர் பிற்காலத்தில் பெரிய ஆளுமையாக வளர்கின்ற போதுநாம் அவரை ஏற்றுக் கொள்ளதயங்குசின்றோம் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நாசரேத்தில் வாழ்ந்த வார்த்தைகளை தேட்கின்ற பசவை மனிதனாக் பார்த்த அந்த மக்கள் அவருபைய ஞானபிக்கு ' ஏராசரி குகின்றாரகள் மேலும் அவருடைய குடும்ப பின்னணியை சிந்தித்து போது அவரை ஏற்றுக் கொள்ள தபங்கு முன்சாரபுபையவாகளாய் செயல்படுகின்றாரகள் But be doers of the word | and not hearers onlyy deceivins yourselves பிறரைக் குறித்துநமக்கு இருக்கின்ற எண்ணங்கள் பிறரை முத்திரை குத்தச் செய்கின்றது முன்சார்பு ` - பிளந்து விடலாம் ஆனால் மனிதரிடம் இருக்கும் முனசாரபு எண்ணங்களை முறிப்பது அனுவை கூட ]போது என்று ஆல்பாட் ஐன்ஸ்பன் கூரி நெருக்கின்றார் சமுதாயம் பரை முத்திரை குத்துகின்ற கனம் ' இறைவார்த்தையை கொள்ள வேண்டும் நாம் நம்முடைய பார்வைகளை மாற்றிக் கேட்கிறவா்களாக மட்டும் அருந்து சேற்றில் மலாந்தானும் செந்தாமரையை நாம் ரசிக்கின்றோம் முள் இருந்தானும் ரோஜாவை உங்களை பரிக்கின்றோம் பவை அனைத் செய்து விட்டு இறைசாயனில் உள்ளசக மனிதர்களை முன்சார்பு ஏமாற்றிக் @5اا எண்ணத்தோடு பாகுபாடு பார்க்கின்றோம் இப்படிப்பட்ட எண்ணங்களை ஆய்வு செய்துநாம் மாற்றிக் கொள்ன வேண்பாம் கொள்ள அழைக்கப்படுகின்றோம் , அதன்படி நடக்கிறவாகளாகவம் நாம் நம்முடைய வாழ்வில் முன்சார்பு எண்ணங்களோடு பிறரை அணுகுகின்றோமாி அல்து இருங்கள் முன்சார்பு எண்ணம் இல்லாமல் எல்லோரையும் ஏற்கினறோமாி சிந்திப்போம் (IaGanu 1 22) எண்ணத்தோடு உம்மை ஏற்றுக் ரளள மறுத்த மக்களின் மனதை அன்பு இயசுவேl Uಣistiu' அரிந்தும் எல்லோரைபும் ஏற்றுக் கொண்டது போல நாங்களம் வாழ வரம் தாரும் ஆமென் அருட்பணி அருள் வினவு 081' Youube comuheayimedia VwuAlenanuvicommunicationsin U - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_184954_2c30bf45_1770185183029_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=029_sc.jpg)

