#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #காலை வணக்கம் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 திருப்புகழ்
திருப்புகழ் 201 அவாமருவு (சுவாமிமலை)
உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன
முலாசமுட னேறுங் கழலோனே-
உரை திரு தணிகைமணி டாக்டர் வ.சு.செங்கல்வராய பிள்ளை
(பிணிமுகம் எனப்படும்) யானையையும், இனிய காட்டில் உலவும் மயிலையும் வாகனமாகக் கொண்டு உல்லாசத்துடன் அவை மீது ஏறும் திருவடியை உடையவனே!
குறிப்பு : முருகவேளுக்கு யானையும் மயிலும் வாகனங்களாம். முருகவேள் "தன்னை வழிபடுவாரிடத்து வருங்கால் யானை மேல் வந்து
அருள் செய்தல் இயல்பு" - திருமுருகாற்றுப்படை நச்சினார்க்கினியர் உரை


