திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் காரியத்தை குறித்து பயந்து அழுகிறாயோ, அந்த காரியத்தில் ஒரு அற்புதம் நடக்கும். பயப்படாதே. உன் வேண்டுதல் நிறைவேறும். ஓம் நமச்சிவாய
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
#🙏குரு பகவான்🙏 #ஆலங்குடி குரு பகவான் #தக்ஷிணாமூர்த்தி குரு பகவான் #காலை வணக்கம் #பக்தி தட்சிணாமூர்த்தியின்* *ஆசியோடு* *அனைவருக்கும்* *வியாழக்கிழமை காலை* *வணக்கம்* *நண்பர்களே*...!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏குரு பகவான்🙏 - ஓம குருவே சரணம குரு தட்சிணாமூர்த்தியின் ஆசியோடு 16661 966ro வியாழக்கிழமை வணககம் 6I606 நண்பர்களேம் ஓம குருவே சரணம குரு தட்சிணாமூர்த்தியின் ஆசியோடு 16661 966ro வியாழக்கிழமை வணககம் 6I606 நண்பர்களேம் - ShareChat
#🔍ஜோதிட உலகம் 🌍 #பக்தி #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 கருட புராணம் கூறும் பெண் குழந்தைகளின் பெறுமை (ஒரு இல்லத்திற்கு கிடைக்கும் தெய்வீக வரம்) இந்த உலகில் பெண் குழந்தை பிறப்பது ஒரு சாதாரண நிகழ்வாக அல்ல; அது முன் ஜென்ம புண்ணியத்தின் பலனாக, தெய்வ அருளாகக் கருதப்படுகிறது. இதனை தெளிவாக எடுத்துரைக்கும் முக்கிய புராணங்களில் ஒன்று கருட புராணம் ஆகும். கருட புராணம் மனித வாழ்க்கையின் தர்மம், கர்மம், புண்ணியம், பாபம் மற்றும் ஆன்மிக நெறிகளை விளக்குகிறது. அதில் பெண் குழந்தையின் மகத்துவம் மிக உயர்வாக பேசப்படுகிறது. 👧 “பெண் குழந்தை யாருக்கு பிறக்கும் தெரியுமா?” கருட புராணத்தில் வரும் கருத்தின் சாரம் இதுதான்: ஆண் குழந்தை பிறந்தால் 👉 அது அந்த குழந்தையின் அதிர்ஷ்டம் பெண் குழந்தை பிறந்தால் 👉 அது அந்த குடும்பத்தின் பெருமை ஏனெனில், 👉 பெண் குழந்தை அந்த இல்லத்திற்கு லக்ஷ்மி அம்சமாக வருகிறாள். 🌼 முன் ஜென்ம புண்ணியத்தின் அடையாளம் பல ஜென்மங்களில் செய்த: தானம் தர்மம் நல்ல செயல்கள் இவைகளின் பலனாகவே ஒரு இல்லத்திற்கு பெண் குழந்தை பிறக்கிறாள் என கருட புராணம் கூறுகிறது. அதனால், பெண் குழந்தை பிறந்த இல்லம் புண்ணிய பூமி என மதிக்கப்படுகிறது. 🏠 பெண் குழந்தை பிறந்தால் இல்லத்தில் ஏற்படும் மாற்றங்கள் பெண் குழந்தை பிறந்த இல்லத்தில்: அதிர்ஷ்டம் அதிகரிக்கும் தேவையற்ற துன்பங்கள் குறையும் மனஅமைதி, அன்பு, கருணை பெருகும் செல்வ நிலை சீராகும் அவள் அந்த இல்லத்தின் சக்தி மையமாக விளங்குகிறாள். 💍 பிறந்த வீட்டுக்கும், சென்ற வீட்டுக்கும் பாக்கியம் கருட புராணம் கூறும் முக்கிய உண்மை: பெண் குழந்தை பிறந்த வீட்டுக்கும், திருமணம் செய்து சென்ற வீட்டுக்கும் இரண்டிற்குமே பாக்கியம் கிடைக்கும். பிறந்த வீட்டில் → தர்மம் நிலைக்கும் சென்ற வீட்டில் → லக்ஷ்மி வாசம் செய்வாள் இதனால் பெண் குழந்தை இரு குடும்பங்களுக்கும் புண்ணியத்தை கொண்டு செல்பவள் ஆவாள். ⚠️ கருட புராணம் தரும் எச்சரிக்கை பெண் குழந்தையை: அவமதித்தல் புறக்கணித்தல் சுமையாக நினைத்தல் இவை அனைத்தும்: தர்மச் சிதைவுக்கு அதிர்ஷ்ட இழப்புக்கு மனஅமைதி குறைவுக்கு காரணமாகும் என கருட புராணம் எச்சரிக்கிறது. 🪔 ஆன்மிக சுருக்கம் 👧 பெண் குழந்தை = லக்ஷ்மி 🏠 அவள் பிறந்த வீடு = புண்ணியம் 💍 அவள் சென்ற வீடு = பாக்கியம் 🕉️ அவளை மதிப்பது = தர்மம் ✨ முடிவுச் சொல் கருட புராணமும், ஆன்மிக சாஸ்திரங்களும் ஒன்றாகச் சொல்வது இதுதான்: பெண் குழந்தை ஒரு பாரமல்ல… அது தெய்வம் அனுப்பிய மிகப்பெரிய வரம்.
🔍ஜோதிட உலகம் 🌍 - ShareChat
அஷ்டமி திதியின் மகத்துவம் #🙏ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா🙏 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #ஓம் நமோ நாராயணா 🙏🕉️🙏🌺👣🌺# #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #காலை வணக்கம்
🙏ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா🙏 - அஷ்டமிதிதியின் மகத்துவம் 9 `E சந்திரனுக்கு முன்னொரு காலத்தில் அஷ்டமி பிறந்த  அன்று  0600 குறைந்தது அதனால் எந்த ஒரு நல்ல காரியம் நடக்காமல் போனதால் தேவர்களும் அசுரர்களம் அஷ்டமி திதியை வெறுக்க  உடைந்து போன  தொட ங்கினார்கள் மனம் கண்டு அதைக் அஷ்டமி தேவி பிரம்மரை நோக்கி கடும் தவம் புரிந்தாள் , தன் தவத்தால் ஆனந்தமடைந்த பிரம்ம தேவர் உனக்கு என்ன  வரம் என்று  என் திதி வரும்போது  சொன்னதும்  வேண்டும் கேள்  திதிக்கு ஒரு பெருமை  அனைவரும் பயந்து அஞ்சுகிறார்கள்  என் 616r೨l . தேவி சொன்னவுடன் அதற்கு வேண்டும் அஷ்டமி பிரம்மதேவரும் சரி வரத்தை கொடுத்து விட்டார் என்று அந்த வரத்தில்தான்  என்று  காளி தேவி அஷ்டமி  மகா தோன்றினாள் கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில் பிறந்ததால்  கோகுலாஷ்டமி வந்தது  தேவி மகிஷாசுரனை அஷ்டமி நாளில் தான்  துர்கா  வென்றாள் நவராத்திரியில் 9 நாட்கள் நடைபெறும்  பூஜை துர்கா  நாளில்  மகா அஷ்டமி கொண்டாடப்படுகிறது  தான்  அஷ்டமிதிதியின் மகத்துவம் 9 `E சந்திரனுக்கு முன்னொரு காலத்தில் அஷ்டமி பிறந்த  அன்று  0600 குறைந்தது அதனால் எந்த ஒரு நல்ல காரியம் நடக்காமல் போனதால் தேவர்களும் அசுரர்களம் அஷ்டமி திதியை வெறுக்க  உடைந்து போன  தொட ங்கினார்கள் மனம் கண்டு அதைக் அஷ்டமி தேவி பிரம்மரை நோக்கி கடும் தவம் புரிந்தாள் , தன் தவத்தால் ஆனந்தமடைந்த பிரம்ம தேவர் உனக்கு என்ன  வரம் என்று  என் திதி வரும்போது  சொன்னதும்  வேண்டும் கேள்  திதிக்கு ஒரு பெருமை  அனைவரும் பயந்து அஞ்சுகிறார்கள்  என் 616r೨l . தேவி சொன்னவுடன் அதற்கு வேண்டும் அஷ்டமி பிரம்மதேவரும் சரி வரத்தை கொடுத்து விட்டார் என்று அந்த வரத்தில்தான்  என்று  காளி தேவி அஷ்டமி  மகா தோன்றினாள் கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில் பிறந்ததால்  கோகுலாஷ்டமி வந்தது  தேவி மகிஷாசுரனை அஷ்டமி நாளில் தான்  துர்கா  வென்றாள் நவராத்திரியில் 9 நாட்கள் நடைபெறும்  பூஜை துர்கா  நாளில்  மகா அஷ்டமி கொண்டாடப்படுகிறது  தான் - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏அயோத்யா ராமர் கோவில் #ஓம் நமோ நாராயணா 🙏🕉️🙏🌺👣🌺# #🙏ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - { அருள்மிகு அற்புத நாராயணன் { அருள்மிகு அற்புத நாராயணன் - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #காலை வணக்கம் #பக்தி #🔍ஜோதிட உலகம் 🌍
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - தினம் ஒரு திருமந்திரம் நாடோறும் ஈசன் நடத்தும் தொழில்உன்னார் 2022 நாடோறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார் நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்  நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே. Qunubr: நாடொறும் Gauda ஈசன் றைவன் நடத்தும் உ்னா1- தினந்தோறும் ஐந்தொழில்களைச் தன் சிறப்பாகச் செய்வதை மக்கள் 'ாவதிலலைர் தினந்தோறும் B7C1 Tniun நயந்தாட்டல் நாடிடார்  Hdl ஈசன் உயிர்களுக்கு அளிப்பதை அன்புடன் அருளும் உவும் , நுயந்தூட்டல் ) அவாகள் விரும்புவதில்லை நாடொறும் நல்லோர்க்கருள் றைவன் நல்தல்தான் ஈசன் தினந்தோறும்  அருள்புரிந்து கொ்டே நல்லவா்களுக்கு இருக்கிறான் ` நாடொறம் நாடார்கள் நாள் இவ்வாறு விளயாளர 3ನrb அருட்செயல்களை றைவனின் தோறும் என்ிப் பார்க்காதவாகள் ,` லகியல் தினசரி விவைசபச் வெறும் செய்பவாகளாகவே நின்றுவிடுகிறாரகள் ` ஒவ்வொரு படைப்பின் நாளும் எறைவன் முலம் தன்` காத்து் செய்துகொண்டட யிர்சளைச் நள்மைகளைச் ডেষ্চ prar; ணர்ந்து இருத்திறமன் ` இறைவனின் அத்தகைய அருளளை 0 முழ்கி  வாழ்க்கையில் அவை அன்றாட வாழ்பவாகள் அறிவற்றவா்களாவாகள். ையாயல் கோநட சிவ ம் வண்முகம் தினம் ஒரு திருமந்திரம் நாடோறும் ஈசன் நடத்தும் தொழில்உன்னார் 2022 நாடோறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார் நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்  நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே. Qunubr: நாடொறும் Gauda ஈசன் றைவன் நடத்தும் உ்னா1- தினந்தோறும் ஐந்தொழில்களைச் தன் சிறப்பாகச் செய்வதை மக்கள் 'ாவதிலலைர் தினந்தோறும் B7C1 Tniun நயந்தாட்டல் நாடிடார்  Hdl ஈசன் உயிர்களுக்கு அளிப்பதை அன்புடன் அருளும் உவும் , நுயந்தூட்டல் ) அவாகள் விரும்புவதில்லை நாடொறும் நல்லோர்க்கருள் றைவன் நல்தல்தான் ஈசன் தினந்தோறும்  அருள்புரிந்து கொ்டே நல்லவா்களுக்கு இருக்கிறான் ` நாடொறம் நாடார்கள் நாள் இவ்வாறு விளயாளர 3ನrb அருட்செயல்களை றைவனின் தோறும் என்ிப் பார்க்காதவாகள் ,` லகியல் தினசரி விவைசபச் வெறும் செய்பவாகளாகவே நின்றுவிடுகிறாரகள் ` ஒவ்வொரு படைப்பின் நாளும் எறைவன் முலம் தன்` காத்து் செய்துகொண்டட யிர்சளைச் நள்மைகளைச் ডেষ্চ prar; ணர்ந்து இருத்திறமன் ` இறைவனின் அத்தகைய அருளளை 0 முழ்கி  வாழ்க்கையில் அவை அன்றாட வாழ்பவாகள் அறிவற்றவா்களாவாகள். ையாயல் கோநட சிவ ம் வண்முகம் - ShareChat
#📅பஞ்சாங்கம்✨ #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️
📅பஞ்சாங்கம்✨ - நித்ரா நித்ரா காலண்டர் 2026 காலண்டர் உத்தராயணம் விசுவாவசு 26-02-2026 வியாழன் மாசி 14, தசமிஇன்று அதிகாலை 03.07 முதல் நாளை அதிகாலை 12.54 வரை) புத்தகமில்லாதினம் (No Bag Day) வளர்பிறை  நோக்கு சம நாள் ன்றைய ராசிபலன் ரிஷபம் மஷம் மிதுனம் சாந்தம் வெற்றி [6ULD  கன்னி கடகம் சிம்மம் முயற்சி விவேகம் பாசம் விருச்சிகம்  துலாம் 860)|8 போட்டி  [5LL சுகம் கும்பம் IDBTTID மீனம் அமைதி விருத்தி குழப்பம்  னக்கு தேவையான எல்லா வலிமையும், தவியும் னக்குள்ளேயே 6IT6TT60T நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது  நித்ரா நித்ரா காலண்டர் 2026 காலண்டர் உத்தராயணம் விசுவாவசு 26-02-2026 வியாழன் மாசி 14, தசமிஇன்று அதிகாலை 03.07 முதல் நாளை அதிகாலை 12.54 வரை) புத்தகமில்லாதினம் (No Bag Day) வளர்பிறை  நோக்கு சம நாள் ன்றைய ராசிபலன் ரிஷபம் மஷம் மிதுனம் சாந்தம் வெற்றி [6ULD  கன்னி கடகம் சிம்மம் முயற்சி விவேகம் பாசம் விருச்சிகம்  துலாம் 860)|8 போட்டி  [5LL சுகம் கும்பம் IDBTTID மீனம் அமைதி விருத்தி குழப்பம்  னக்கு தேவையான எல்லா வலிமையும், தவியும் னக்குள்ளேயே 6IT6TT60T நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது - ShareChat
இன்றைய நாள்காட்டி #காலை வணக்கம் #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #✡️ஜோதிட பரிகாரங்கள்
காலை வணக்கம் - USU நித்ரா காலண்டர் 2026 காவ்ப உத்தராயணம் விசுவாவசு 26-02-2026 14, வியாழன் மாசி தசமிஇன்று அதிகாலை 03.07 முதல் நாளை அதிகாலை 12.54 வரை) புத்தகமில்லாதினம் (No Bag Day) வளர்பிறை சம நோக்கு நாள் நேரம் நல்ல காலை மாலை 10.30 12.30 01.30 11.30 ளிகை எமகண்டம் ராகு 9.00 AM 10.30 1.30 PM 3.00 PM 6.00 AM - 7.30 AM AM பரிகாரம் - தைலம் தெற்கு 6ULD - உதயம் சூரிய கரணன் .00 6.29 04.30 03. நட்சத்திரம் 88 ous6u 12.34 ன்று ன்று அதிகாலை 03.06 மிருகசீரிஷம் பின்பு 6160T நவமி பின்பு தசமி 6J6or ருவாதிரை நாமயோகம் கரணம் ன்று அதிகாலை 03.06 ன்று அதிகாலை 01.53 வரை விஷ்கம்பம் பின்பு பின்பு வரை கௌலவம் ரவு 10.52 வரை ப்ரீதி பின்பு LmLಹ6u 02.00 66or துலம் பின்பு கரசை ஆயுஷமான பத அமிர்தாதி யோகம் சந்திராஷ்டமம் ன்று காலை 06.28 ன்று பிற்பகல் 12.34 வரை வரை சித்தயோகம் பின்பு விசாகம் பின்பு னுஷம் யோகம் IDTT6UUT நேத்திரம் ஜீவன் ன்று பிற்பகல் 12.34 வரை முழுவதும்  ரண்டு 60T0] அரைவாழ்க்கை பின்பு 5600T யிரற்றவை தவியும் னக்கு தேவையான எல்லா வலிமையும் னக்குள்ளேயே 6IT6TT6UT. நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது USU நித்ரா காலண்டர் 2026 காவ்ப உத்தராயணம் விசுவாவசு 26-02-2026 14, வியாழன் மாசி தசமிஇன்று அதிகாலை 03.07 முதல் நாளை அதிகாலை 12.54 வரை) புத்தகமில்லாதினம் (No Bag Day) வளர்பிறை சம நோக்கு நாள் நேரம் நல்ல காலை மாலை 10.30 12.30 01.30 11.30 ளிகை எமகண்டம் ராகு 9.00 AM 10.30 1.30 PM 3.00 PM 6.00 AM - 7.30 AM AM பரிகாரம் - தைலம் தெற்கு 6ULD - உதயம் சூரிய கரணன் .00 6.29 04.30 03. நட்சத்திரம் 88 ous6u 12.34 ன்று ன்று அதிகாலை 03.06 மிருகசீரிஷம் பின்பு 6160T நவமி பின்பு தசமி 6J6or ருவாதிரை நாமயோகம் கரணம் ன்று அதிகாலை 03.06 ன்று அதிகாலை 01.53 வரை விஷ்கம்பம் பின்பு பின்பு வரை கௌலவம் ரவு 10.52 வரை ப்ரீதி பின்பு LmLಹ6u 02.00 66or துலம் பின்பு கரசை ஆயுஷமான பத அமிர்தாதி யோகம் சந்திராஷ்டமம் ன்று காலை 06.28 ன்று பிற்பகல் 12.34 வரை வரை சித்தயோகம் பின்பு விசாகம் பின்பு னுஷம் யோகம் IDTT6UUT நேத்திரம் ஜீவன் ன்று பிற்பகல் 12.34 வரை முழுவதும்  ரண்டு 60T0] அரைவாழ்க்கை பின்பு 5600T யிரற்றவை தவியும் னக்கு தேவையான எல்லா வலிமையும் னக்குள்ளேயே 6IT6TT6UT. நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது - ShareChat
#🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 மலை மீது கட்டப்படுவதன் காரணம் தெரியுமா?* இந்தியாவில் பல கோயில்கள் மலை மீதுதான் அமைந்திருக்கின்றன. மலைக்கோயில்கள் இல்லாத மாவட்டங்கள் குறைவுதான் என்பதோடு, புனித யாத்திரைகள் வழிபாடுகள் எல்லாம் இந்தியாவில் அதிக நம்பிக்கைகளுடன் பார்க்கப்படுகின்றன. பிரசித்தி பெற்ற பல கோயில்கள் உயர்ந்த மலைகள் மற்றும் குன்றுகளில் காணப்படுகின்றன. அந்த வகையில், மலைகளின் மீது கோயில்கள் கட்டப்பட்டதற்கான காரணத்தை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். மற்ற மதங்களை விட இந்து மதத்தில் மலைக்கோயில்கள் அதிகம் உள்ளன. கேதார்நாத், பத்ரிநாத், வைஷ்ணவி தேவி கோயில், அமர்நாத் குகை கோயில், திருப்பதி வேங்கடாசலபதி கோயில், பழனி முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் என மக்கள் படையெடுக்கும் பல கோயில்கள் மலைகளிலும் குன்றுகளிலும்தான் அமைந்துள்ளன. இதற்குப் பின் வெறும் ஆன்மிகக் காரணங்கள் மட்டுமில்லை, அறிவியல் காரணங்களும் உள்ளன. பஞ்சபூதம்: வேதங்கள், புராணங்களின்படி, பஞ்ச பூதங்களான நீர், காற்று, நெருப்பு, பூமி, வானம் இவற்றில் இருந்து இந்தப் பிரபஞ்சம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பஞ்சபூதங்கள் அனைத்திலும் கடவுள்கள் நீக்கமற நிறைந்து வீற்றிருக்கிறார்கள். இதில் பூமியின் மகுடமாக மலைகள் உள்ளன. இந்த மகுடத்தை கடவுள்களுக்கு கம்பீரமாகக் கருணையுடன் சூட்டும்விதமாக புனிதத் தலங்களும், கோயில்களும் மலைகளில் கட்டப்பட்டுள்ளன. மலைகளின் வடிவமைப்பு: மலைகள் சுத்தமாகவும், அமைதியாகவும் இருப்பதால் இந்த மலைகளில் உள்ள கோயில்களில் அமர்ந்தால் மன அமைதி தானாகவே தேடி வரும். எவ்வளவு மனக்கஷ்டம் இருந்தாலும் மலையேறி சென்று தெய்வ தரிசனம் செய்தால் மனம் இலகுவாகி, கஷ்டங்கள் காணாமல் போய்விடும். அப்படிப்பட்ட சூழலில் உள்ள நேர்மறை ஆற்றலை உடலுக்குள் பரவச் செய்யும் வடிவமைப்பு மலைகளில் காணப்படுகின்றது. நேர்மறை ஆற்றல்களின் மொத்த உருவமாக மலைகள் உள்ளன. பூமியின் அரண் போல காணப்படும் மலைகளில் தெய்வங்களுக்கு கோயில் கட்டுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மலைகளில் ஏறி இறைவனை தரிசிக்கும்போது உடலில் உள்ள மூட்டுகளும் நரம்புகளும் வலிமை பெற்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மன அமைதியையும் மன உறுதியையும் நல்குவதால் மலைக் கோயில்கள் மனிதர்கள் மனதில் அதிகம் இடம் பெற்று பிரபஞ்சத்தில் சிறப்புற்று விளங்குகின்றன.🌹
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - அருள்மிகுமீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் மதுரை  சந்திரகிரஹரணம் இத்திருக்கோயிலில் 03 03 2026ம தேதிமாசிமாதம் 19ம்தேதிசெவ்வாய்கிழமையன்றுசந்திரகிரஹணம் மணிக்குஆரம்பமாகி 05 00 மணிக்குமத்தம 0م[@0 03.20 காலம்மோட்சகாலம்மாலை 0648 மணிக்குமுடிவடைகிறது எனவேகாலைகாலபூஜைகள்நடைபெற்று 0820 மணிக்கு பலகனிகதவுகள்சாத்தப்படும் இந்நேரத்தில்பக்தாகள்தாிசனம் செய்யஅனுமதிக்கப்படமாட்பாரகள் கிரஹண காலம் முடிந்துஇரவு 0730 மணிக்குபக்தாகள் தரிசனத்திற்குஅனுமதிக்கப்படுவாரகள் அதன்பின்வழக்கம் போல்அர்த்தஜாமம் பள்ளியறைபூஜைகள்நடைபெறும் திருக்கோயில் நிர்வாகம் அருள்மிகுமீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் மதுரை  சந்திரகிரஹரணம் இத்திருக்கோயிலில் 03 03 2026ம தேதிமாசிமாதம் 19ம்தேதிசெவ்வாய்கிழமையன்றுசந்திரகிரஹணம் மணிக்குஆரம்பமாகி 05 00 மணிக்குமத்தம 0م[@0 03.20 காலம்மோட்சகாலம்மாலை 0648 மணிக்குமுடிவடைகிறது எனவேகாலைகாலபூஜைகள்நடைபெற்று 0820 மணிக்கு பலகனிகதவுகள்சாத்தப்படும் இந்நேரத்தில்பக்தாகள்தாிசனம் செய்யஅனுமதிக்கப்படமாட்பாரகள் கிரஹண காலம் முடிந்துஇரவு 0730 மணிக்குபக்தாகள் தரிசனத்திற்குஅனுமதிக்கப்படுவாரகள் அதன்பின்வழக்கம் போல்அர்த்தஜாமம் பள்ளியறைபூஜைகள்நடைபெறும் திருக்கோயில் நிர்வாகம் - ShareChat