
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #காலை வணக்கம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
ஓம் நமசிவாய #காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
இன்றைய இராசிபலன்கள் #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #📅பஞ்சாங்கம்✨ #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯
இன்றைய நாள்காட்டி #📅பஞ்சாங்கம்✨ #காலை வணக்கம் #🔍ஜோதிட உலகம் 🌍 #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠
திருமந்திரம் #🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙇♀️பக்தி வீடியோஸ்🛐
#✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
#🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #📅பஞ்சாங்கம்✨ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
#✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🥥 மஹாசிவராத்திரி பிரசாதம் 🪔
#🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 அபிஜித்* *நட்சத்திரம்*
கால புருஷனுக்கு இருபத்தி ஒன்றாவது (21)
நட்சத்திரத்திற்கும்
இருபத்தி இரண்டாவது (22) நட்சத்திரத்திற்கும் இடையில்தான் வெற்றியின் நட்சத்திரமான அபிஜித் நட்சத்திரம் உள்ளதாக ஜோதிட ஆய்வாளர்கள் சாஸ்திரத்தில் உள்ளதாக சொல்கிறார்கள்.
இந்த நட்சத்திரத்தை இருபத்தி எட்டாவது (28) நட்சத்திரமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஜித் என்ற வார்த்தையானது வெற்றியைக் குறிக்கிறது.
அபிஜித் என்பது விரைவான வெற்றியைக் குறிக்கிறது.
இந்த நட்சத்திரம் ஏன்? அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உண்டு.
இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக பிரம்மா இருக்கிறார்.
பிரம்மாவிற்கு பூமியில் பூஜைகள் இல்லை என்பதால் அபிஜித் நட்சத்திரம் அதிக புழக்கத்தில் இல்லை.
பிரம்ம முகூர்த்தத்திற்கு நிகரான நேரமாக அபிஜித் நட்சத்திர பிரசன்னமாகிறது.
வான் மண்டல விண்வெளியில் லைரா (Lyra) என்ற நட்சத்திரக் கூட்டத்திற்குள் வேகா என்ற நட்சத்திரமாக இந்த அபிஜித் நட்சத்திரம் மறைந்துள்ளது.
வேகா (Vega) என்பது அபிஜித் நட்சத்திரத்தின் சமஸ்கிருதப் பெயராகும்.
முன்னூற்று அறுபத்து ஆறு நாட்களாக இருக்கும் (366) ஜீலியன் காலண்டர்களில் இந்த நட்சத்திரம் பற்றி குறியீடுகள் உள்ளன என்பது சூட்சுமம் ஆகும்.
அபிஜித் நட்சத்திர புராணம்…
இதிகாசங்களும் புராணங்களும் வாழ்வை பற்றிய கற்பித்தலை நமக்கு சொல்லித் தருகிறது.
அவ்வாறே, மகாபாரதத்தில் குருேகஷத்திரப் போர் தொடங்குகிறது.
அச்சமயத்தில் ஜோதிட வித்தகன் சகாதேவனிடம் துச்சாதனன் ‘‘எந்த நேரத்தில், எப்படி போர் தொடங்கினால் வெற்றி பெற முடியும்.’’ என்ற கேள்வியை கேட்கிறார்.
ஜோதிடத்தை பற்றிய உண்மையை எப்பொழுதும் மறைக்காமல் சொல்லும் பண்புடையவன். சகாதேவன் அபிஜித் நட்சத்திரம் தோன்றும் நேரத்தில் போர் தொடங்கினால் வெற்றி என்று சொல்லிச் செல்கிறார்.
இதையறிந்த கிருஷ்ண பகவான் நல்லவர்களுக்கும் தீயவர்களும் ஒரு நியதி வேண்டும் என்பதால் நல்லவர்களை காப்பற்றவும் தீயவர்கள் வெற்றி பெறாமல் இருக்கவும் அதாவது தர்மம் என்ற நியதி வலுவாமல் இருக்க அபிஜித் நட்சத்திரத்தை தன் மயிலிறகில் கிருஷ்ண பகவான் எடுத்து மறைத்து வைத்துள்ளார் என்பதேசூட்சுமம்.
பரமாத்வாகிய பரமேஸ்வரனே முப்புரங்களையும் வென்று இந்த நட்சத்திரத்தில்தான் போரிட்டு வென்றுள்ளதாக புராணங்கள் சொல்கின்றன.
அபிஜித் நட்சத்திர அடையாளம்
அபிஜித் நட்சத்திரமானது நான்கு தெருக்கள் சந்திக்கும் நாற் சந்தியை போன்ற வடிவமாகி அது ஒரு பெரும் புள்ளியை சந்திக்கும் அமைப்பாக உள்ளது.
அபிஜித் முகூர்த்தம் என்பது என்ன?
காலையில் சூரிய உதய காலத்திலிருந்து 6 மணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் அபிஜித் காலம்
அதாவது, ஒவ்வொரு நாளும் பகல் 12மணி முதல் 1மணி வரை உள்ள நேரமே அபிஜித் முகூர்த்தம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
தினமும் இந்த அபிஜித் முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்வது உங்கள் விருப்பமானது நிறைவேற்றும் வெற்றியை தரும் அமைப்பாக உள்ளது.
அபிஜித் நட்சத்திர நேரம் என்பது என்ன?
அபிஜித் நட்சத்திரம் நேரமானது உத்திராடம் - திருவோணம் நட்சத்திரம் இடையில் 24 நிமிடம் வரும்.
அபிஜித் நட்சத்திர வழிபாடு
அபிஜித் நட்சத்திர நேரத்தில் பிறந்த அதிர்ஷ்ட குழந்தையாக உள்ளது.
*நாளை*(15-2-2026)
*மாசி 3வது நாள்*
*ஞாயிற்றுக்கிழமை*
*இரவு 8-37முதல்*
*9-00மணி வரை*
உத்திராடம் - திருவோணம் நட்சத்திரம் இடையில் 24 நிமிடம் வருகிறது.
உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்திற்கு இடைப்பட்ட 24 நிமிட காலத்தைத் தான்
அபிஜித் நட்சத்திர நேரம் என்று சொல்கின்றோம்.
அதாவது உத்திராட நட்சத்திரம் (இதன் கடைசி இரண்டு பாதமிருக்கும் நேரம்),திருவோணம்
(இதன் முதல் இரண்டு பாதமிருக்கும் நேரம்)
இணையும் காலம் அபிஜித் நட்சத்திரக் காலமாகும்.
அபிஜித் நட்சத்திரம்
மகர ராசியில் அதாவது உச்சிராசியில் உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி நான்கில் ஒருபங்கும் திருஒணம் நட்சத்திரத்தின் முதல் பதினைந்தில் ஒரு பங்கும் உள்ள நேரம் அபிஜித் நட்சத்திரம் ஆகும்.
இந்த அபிஜித் நட்சத்திரம் இருக்கும் 24 நிமிட நேரத்தில், நாம் இறைவனிடம் என்ன பிரார்த்தனை வைத்தாலும் அது அப்படியே கூடிய விரைவில் நடக்கும் என்பது உறுதி.
*நாளை*(15-2-2026)
*மாசி 3வது நாள்*
*ஞாயிற்றுக்கிழமை*
*இரவு 8-37முதல்*
*9-00மணி வரை*
24 நிமிடங்கள் உள்ள அபிஜித் நட்சத்திர
நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, கீழ்க்கண்ட மந்திரத்தை மூன்று முறை ஜெபிக்கவும்.
*அபிஜித் சித்சக்தித் துதி*
*அபிஜித ஆகமாந்து தீர* *அபஜிதாம்பர* *நட்சத்ராணாம் நாததீய* *ஜோதீனாம் நளகங்காதர*
*பவதாரண சிவச்ய* *விஷ்ணு மேதினாம்* *பவதவளாம்சுத* *பரிபாலய சரணாகத* *பாஹிமாம்*!”
மேலும் இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில்
வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய கிருஷ்ணரின் படத்திற்கு முன்பாக இரண்டு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
கிருஷ்ணரின் படம் இல்லை என்பவர்கள் பெருமாளின் படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்யலாம்.
இப்படி தீபம் ஏற்றி வைத்த பிறகு அவருக்கு துளசி மாலையை சாற்றி மஞ்சள் நிற மலர்களை வைத்து உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை என்னவோ, எந்த பிரச்சனை உங்களுக்கு சரியானால் நீங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று நினைக்கிறீர்களோ அது சரியாக வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
இயன்றவர்கள் மஞ்சள் நிறத்திலான லட்டுவை பெருமாளுக்கு முன்பாக வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தீபமேற்றி முடித்த பிறகு மேற்கண்ட அபிஜித் சித்சக்தித் துதியை
மூன்று முறை மனதார கூறி கிருஷ்ண பரமாத்மாவை மனதார நினைத்து உங்களுடைய பிரார்த்தனையை இந்த பிரபஞ்சத்திடம் சொல்ல வேண்டும்.
அபிஜித் நட்சத்திர வேளையில் தொடங்கும் காரியங்கள் நிச்சயம் நன்மையில் முடியும்.
இந்த நேரத்தில் எந்த தோஷமும் இல்லை. ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, கரிநாள், பிரதமை, செவ்வாய், சனிக்கிழமை என்று எந்த தடங்கலும் இல்லை.
உத்திராடத்துக்கு கணபதி, திருவோணத்துக்கு திருமால், இவர்களை வணங்கி முதல் முறையாக அபிஜித் நட்சத்திர நேரத்தில்
என்ன பிரார்த்தனையை செய்கிறீர்களோ, அந்தப் பிரார்த்தனை நிறைவடையும் வரை, அடுத்தடுத்த மாதம் வரக்கூடிய அபிஜித் நட்சத்திர நேரத்திலும், ஒரே பிரார்த்தனையாக தான் வைக்க வேண்டும்.
மாற்றி மாற்றி பிரார்த்தனை செய்யும் போது வேண்டுதலுக்கான பலன் கூடிய விரைவில் உங்களுக்கு கிடைக்காது.
பூஜை அறையில் ஏற்றி வைத்திருக்கும் விளக்கிற்கு முன்பு உங்களுடைய வேண்டுதலை வைக்கலாம்.
நல்ல வேலை கிடைக்க, நோய் நொடி தீர, பிள்ளைகள் நன்றாக படிக்க, கடன் தீர இப்படி என்ன வேண்டுதலை வைத்தாலும் சரிதான்.
நீங்கள் என்ன வேண்டுதல் வைத்திருக்கிறீர்களோ, அது சம்பந்தப்பட்ட மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்யலாம்.
நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், ஹனுமன் மந்திரம், கடன் சுமை குறைய வேண்டும் என்றால் மகாலட்சுமி மந்திரம், பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றால் குபேரர் மந்திரம், இப்படி உங்களுக்கு தெரிந்த மந்திர உச்சாடனங்களை செய்து இந்த பிரார்த்தனையை இறைவனிடம் வைக்கலாம்.
அல்லது உங்கள் குலதெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாட்டு மந்திரத்தை கூட சொல்லலாம் தவறு கிடையாது.
ஆக மொத்தத்தில்
அபிஜித் நட்சத்திரம் இருக்கும் இந்த 24 நிமிடங்களும் உங்களுடைய மனது ஒருநிலைப்பட வேண்டும்.
இந்த 24 நிமிடத்தில்
இந்த பிரபஞ்சத்திடம் நம்பிக்கையோடு உங்கள் பிரார்த்தனையை சொல்ல வேண்டும்.
அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்.
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை. நம்பிக்கை இல்லாமல் நாம் என்ன செய்தாலும் அது நிச்சயம் பலன் தராது.
நம்பிக்கையோடு நாளை (15-2-26)வர இருக்கும் இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தை(இரவு 8-37 முதல் 9-00வரை) பயன்படுத்துங்கள்.
நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
அதன் மூலமும் உங்களுக்கு நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும்.
அர்த்தநாதீஸ்வரர் வழிபாடு #🥥 மஹாசிவராத்திரி பிரசாதம் 🪔 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸







![🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 - தினம் ஒரு திருமந்திரம் 29. சீவன் 2011 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே 1 பொருள் 8n0 _0 கோவின் மயிர் ஒன்று நூறுடன் ஒரு மாட்டின் மயிர் ஒன்றை நூறு பங்குகளாகப் பிரித்துர மேவிய கூறது ஆயிரம் ஆயினால் அந்த ஒரு பங்கை மீண்டும் ஆயிரம் பங்குகளாகப் பிரித்தால் ` ஆவியின் நூறாயிரத்து ஒன்றே வ்வாறு ಊm] 9| பிரிக்கப்பட்ட மிகச்சிறிய 9नाGal அந்த உயிரின் ஜீவாத்மா)் வடிவம் ஆகும் பிளந்து ஒன்றை பசுவின் மயிர் DTITBLI அதாவதுர கூறாக்கினால் ` அதிலுள்ள ஒன்றை உயிரின் ஆயிரம் பசுவினது உரோமத்தை இலட்சம் வடிவம் ஒர் கூறிட்டதற்கு ஒப்பு ஆகும் சிவ கோநடம் வண்முகம் தினம் ஒரு திருமந்திரம் 29. சீவன் 2011 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே 1 பொருள் 8n0 _0 கோவின் மயிர் ஒன்று நூறுடன் ஒரு மாட்டின் மயிர் ஒன்றை நூறு பங்குகளாகப் பிரித்துர மேவிய கூறது ஆயிரம் ஆயினால் அந்த ஒரு பங்கை மீண்டும் ஆயிரம் பங்குகளாகப் பிரித்தால் ` ஆவியின் நூறாயிரத்து ஒன்றே வ்வாறு ಊm] 9| பிரிக்கப்பட்ட மிகச்சிறிய 9नाGal அந்த உயிரின் ஜீவாத்மா)் வடிவம் ஆகும் பிளந்து ஒன்றை பசுவின் மயிர் DTITBLI அதாவதுர கூறாக்கினால் ` அதிலுள்ள ஒன்றை உயிரின் ஆயிரம் பசுவினது உரோமத்தை இலட்சம் வடிவம் ஒர் கூறிட்டதற்கு ஒப்பு ஆகும் சிவ கோநடம் வண்முகம் - ShareChat 🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 - தினம் ஒரு திருமந்திரம் 29. சீவன் 2011 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே 1 பொருள் 8n0 _0 கோவின் மயிர் ஒன்று நூறுடன் ஒரு மாட்டின் மயிர் ஒன்றை நூறு பங்குகளாகப் பிரித்துர மேவிய கூறது ஆயிரம் ஆயினால் அந்த ஒரு பங்கை மீண்டும் ஆயிரம் பங்குகளாகப் பிரித்தால் ` ஆவியின் நூறாயிரத்து ஒன்றே வ்வாறு ಊm] 9| பிரிக்கப்பட்ட மிகச்சிறிய 9नाGal அந்த உயிரின் ஜீவாத்மா)் வடிவம் ஆகும் பிளந்து ஒன்றை பசுவின் மயிர் DTITBLI அதாவதுர கூறாக்கினால் ` அதிலுள்ள ஒன்றை உயிரின் ஆயிரம் பசுவினது உரோமத்தை இலட்சம் வடிவம் ஒர் கூறிட்டதற்கு ஒப்பு ஆகும் சிவ கோநடம் வண்முகம் தினம் ஒரு திருமந்திரம் 29. சீவன் 2011 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே 1 பொருள் 8n0 _0 கோவின் மயிர் ஒன்று நூறுடன் ஒரு மாட்டின் மயிர் ஒன்றை நூறு பங்குகளாகப் பிரித்துர மேவிய கூறது ஆயிரம் ஆயினால் அந்த ஒரு பங்கை மீண்டும் ஆயிரம் பங்குகளாகப் பிரித்தால் ` ஆவியின் நூறாயிரத்து ஒன்றே வ்வாறு ಊm] 9| பிரிக்கப்பட்ட மிகச்சிறிய 9नाGal அந்த உயிரின் ஜீவாத்மா)் வடிவம் ஆகும் பிளந்து ஒன்றை பசுவின் மயிர் DTITBLI அதாவதுர கூறாக்கினால் ` அதிலுள்ள ஒன்றை உயிரின் ஆயிரம் பசுவினது உரோமத்தை இலட்சம் வடிவம் ஒர் கூறிட்டதற்கு ஒப்பு ஆகும் சிவ கோநடம் வண்முகம் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_119339_2b6fa27f_1771113117968_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=968_sc.jpg)




