திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 வாழ்வருளும் ஆனந்த தாண்டவ தரிசனம்* ♦️ திருக்குற்றாலம் சித்திரசபையிலும், திருநெல்வேலி தாமிரசபையிலும், மதுரை வெள்ளிசபையிலும், சிதம்பரம் கனகசபையிலும், திருவாலங்காட்டில் ரத்னசபையில் நடராஜப் பெருமான் திருநடனம் புரிகிறார். ♦️ நடராஜரின் பிரம்ம தாண்டவத்தை திருமுருகன்பூண்டியிலும், ஊர்த்வ தாண்டவத்தை அவிநாசியிலும், சுந்தர தாண்டவத்தை மதுரையிலும், அஜபா தாண்டவத்தை திருவாரூரிலும், ஆனந்த தாண்டவத்தை தில்லையிலும் தரிசிக்கலாம். ♦️திருவிற்கோலம் எனும் தர்ப்பைக்காட்டிலும், திருப்போரூர் எனும் மூங்கிற்காட்டிலும், திருவெவ்வூர் எனும் ஈக்காட்டிலும், திருவெண்பாக்கம் எனும் இலந்தைக்காட்டிலும், திருவாலங்காடு எனும் ஆலங்காட்டிலும் ஆடும் பரம் பொருள், நடராஜர். ♦️ திருநெல்வேலியில் காளிகா தாண்டவம் (படைத்தல்), திருப்பத்தூரில் கவுரிதாண்டவம் (காத்தல்), குற்றாலத்தில் திரிபுரதாண்டவம் (மறைத்தல்), திருவாலங்காட்டில் ஊர்த்வதாண்டவம் (அருளல்), தில்லையில் ஆனந்த தாண்டவம் எனும் ஐந்தொழில்களையும் புரியும் வடிவில் நடராஜர் விளங்குகிறார். ♦️ சித்திரை திருவோணம் உச்சிக்காலம், ஆனி உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி வளர்பிறை சதுர்தசி மாலைசந்தி, புரட்டாசி வளர்பிறை அர்த்தஜாமம், மார்கழி திருவாதிரை உஷத்காலம், மாசி வளர்பிறை காலைசந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேக காலங்களாகும். ♦️ சிதம்பரம் கருவறையின் வலதுபுறம் சிதம்பர ரகசியம், பொன் கூரையின் கீழ் நடராஜப் பெருமான், ஸ்படிகலிங்கம் என மூன்று வடிவங்களில் நடராஜர் அருள்கிறார். ♦️ சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் எனும் இடத்தில்தான் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதுதான் கனகசபை. ♦️ உற்சவ மூர்த்தங்கள் எழுந்தருளியுள்ள இடம் பேரம்பலம். என்ற தேவசபை. ♦️ ஊர்த்வதாண்டவ மூர்த்தங்கள் தேரம்பலத்தில் உள்ளன. இது கொடிமரத்தின் தென்புறம் உள்ளது, நிருந்தசபை எனப்படுகிறது. ♦️ ஆனித் திருமஞ்சனமும், மார்கழி ஆருத்ரா திருமஞ்சனமும் நடக்குமிடம் ஆயிரம்கால் மண்டபம். இது ராஜசபை. ♦️ புஜங்கலலிதம், காலசம்ஹார மூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுரசம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகிய நவ தாண்டவ சிற்பங்களை தஞ்சையிலுள்ள திருச்செங்காட்டங்குடியில் தரிசிக்கலாம். ♦️ ஒரே கல்லால் வடிக்கப்பட்ட நடராஜரின் அற்புத திருவுருவை வில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார்விளாகம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் உள்ளது. ♦️ சுந்தரமூர்த்தி நாயன்மாருக்காக நடராஜர் தன் தில்லைத் திருநடனத்தை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிக் காட்டியதால் பேரூர் நடராஜர், குடகத் தில்லை அம்பலவாணன் எனப்படுகிறார். ♦️ அருணகிரிநாதருக்காக ஆறுமுகன் நடராஜ தாண்டவத்தை ஆடிக்காட்டியதை நினைவுகூற திருச்செந்தூர் ஏழாம் நாள் பெருவிழாவில் ஷண்முகர் சிவப்பு சாத்தி பின்புறம் நடராஜ திருக்கோல தரிசனம் தருகிறார். ♦️ தேவர்களின் பகல்பொழுதின் கடைசி நேரம், ஆனி மாதம். அந்த மாத உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் நடராஜருக்கு பூஜை செய்வதே ஆனித்திருமஞ்சனம் எனப்படுகிறது. ♦️மதுரையில் நடராஜர் கால்மாறி திருநடனம் புரிவதை பரஞ்ஜோதி முனிவர், திருவிளையாடற் புராணத்தில் 25ம் படலமாக விவரிக்கிறார். ♦️ நமசிவாய எனும் ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் நடராஜரின் கருவறை வாயிலில் ஐந்து படிகள் அமைந்துள்ளன. ♦️ தேவர்களுக்காக 42, முருகனுக்காக 3, திருமாலுடன் 9, அம்பிகையுடன் 36, தானே ஆடியது 18 என மொத்தம் 108 சிவதாண்டவங்கள் புகழ் பெற்றவை. ♦️ நெல்லை ஆழ்வார்குறிச்சி கோயிலில் உள்ள ஒரே கல்லினாலான நடராஜரின் சிலையை தட்டினால் வெண்கல ஓசை எழுகிறது. ♦️ ஆனித்திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் தொடங்கி வைத்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி மகரிஷி.🌹
🔍ஜோதிட உலகம் 🌍 - @ @ - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🔍ஜோதிட உலகம் 🌍 பூர்ணிமா - அதன் முக்கியத்துவம் என்ன?* புத்த பூர்ணிமா என்பது புத்தரின் வாழ்க்கையின் மூன்று முக்கிய நிகழ்வுகளை - லும்பினியில் அவரது பிறப்பு, புத்தகயாவில் உள்ள போதி மரத்தடியில் அவர் ஞானம் பெற்ற நிகழ்வு, மற்றும் குஷிநகரில் அவர் பரிநிர்வாணம் அடைந்த நிகழ்வு ஆகியவற்றை நினைவுகூறும் நாளாகும். இந்தியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், சீனா மற்றும் பிற நாடுகளில் உள்ள புத்த சமூகங்களில் புத்த பூர்ணிமா மிகுந்த பக்தியுடன் அனுசரிக்கப்படுகிறது. புத்தர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சித்தார்த்த கௌதமர், கிமு 6 ஆம் நூற்றாண்டில் லும்பினியில் (நவீன நேபாளம்) பிறந்தார். ஒரு அரச குடும்பத்தில் பிறந்த அவர், உண்மை மற்றும் ஞானத்தைத் தேடி 29 வயதில் பௌதிக வாழ்க்கையைத் துறந்தார். பல வருட தீவிர தியானத்திற்குப் பிறகு, அவர் போத்கயாவில் உள்ள போதி மரத்தடியில் ஞானத்தை அடைந்தார். 80 வயதில், அவர் குஷிநகரில் மகாபரிநிர்வாணத்தை அடைந்தார். புத்தரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் ஆழமான பாடங்களை வழங்குகிறது: பிறப்பு: நீதி மற்றும் இரக்கத்தின் பாதையை ஒளிரச் செய்த ஆன்மீக வழிகாட்டியின் வருகையைக் குறிக்கிறது. ஞானம்: துன்பம் மற்றும் ஆசை ஆகியவற்றின் மீதான பற்றுதல் இல்லாமையை எடுத்துக்காட்டுகிறது, இது இறுதி விடுதலைக்கு வழிவகுக்கிறது. பரிநிர்வாணம்: வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் (சம்சாரம்) இருந்து பற்றின்மையை வலியுறுத்துகிறது. புத்தரின் ஊக்கமளிக்கும் போதனைகள் மற்றும் மந்திரங்கள்: புத்தரின் போதனைகள் இன்றும் கூட மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்துகின்றன. சில முக்கிய போதனைகளில் பின்வருவன அடங்கும்: நான்கு உன்னத உண்மைகள்: வாழ்க்கை துன்பத்தை உள்ளடக்கியது, துன்பத்திற்கு காரணம் ஆசை, துன்பத்திற்கு ஒரு முடிவு உண்டு, முடிவுக்கு இட்டுச் செல்லும் பாதை உன்னத எண்மண்டல பாதை. உன்னதமான எண்மண்டல பாதை: சரியான பார்வை, சரியான நோக்கம், சரியான பேச்சு, சரியான செயல், சரியான வாழ்வாதாரம், சரியான முயற்சி, சரியான நினைவாற்றல், சரியான செறிவு. நடுத்தர வழி: சுய இன்பத்திற்கும் சுய வேதனைக்கும் இடையிலான ஒரு சமநிலையான அணுகுமுறை. பிரபலமான புத்த மந்திரங்கள்: "ஓம் மணி பத்மே ஹம்" (கருணை மற்றும் ஞானத்திற்கான பிரார்த்தனை) “புத்தம் சரணம் கச்சாமி” (நான் புத்தரிடம் தஞ்சம் அடைகிறேன்) புத்த பூர்ணிமா அன்று இந்த மந்திரங்களை உச்சரிப்பது ஆன்மீக அதிர்வுகளை மேம்படுத்தி உள்அமைதியைக் கொண்டுவருகிறது. புத்த பூர்ணிமா வெறும் மத நிகழ்வு மட்டுமல்ல, உள் மாற்றம், இரக்கம் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை நினைவூட்டுகிறது. இந்த மங்களகரமான நிகழ்வைக் கொண்டாடும் வேளையில், நம் செயல்களைப் பற்றி சிந்தித்து, கருணையை வளர்த்து, ஞானம் பெற்றவர் காட்டிய உன்னதப் பாதையில் நடப்போம்.🌹
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - புத்த பூர்ணிமா அதன் முக்கியத்துவம் என்ன? புத்த பூர்ணிமா புத்த பூர்ணிமா அதன் முக்கியத்துவம் என்ன? புத்த பூர்ணிமா - ShareChat
#🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 சுபோதயம் மங்களாம்பிகை அம்மனுடன் அம்பாள் சமேத ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் சுவாமி* *12 சிவன் கோவில்களில் முதன்மையானது, மாசி மகத் திருவிழாவுடன் இணைக்கப்பட்டுள்ளது இந்த திருத்தலம்* *தேவார பாடல் பெற்ற அற்புத க்ஷேத்திரம் இது* *இடம் :-* *கும்பகோணம் நகரம், காவேரி நதிக்கரையில், தஞ்சாவூர், தமிழ்நாடு.*
🔍ஜோதிட உலகம் 🌍 - 9 9 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 தாயார் சமேத ஸ்ரீ சாரங்கபாணி (மூலவர்) / ஆராவமுதன் (உத்சவர்) .* *திருக்குடந்தை திவ்ய தேசம் (கும்பகோணம் நகரம்)* *காவேரி நதிக்கரையில் உள்ள மாசி மகம் சுபோதயம், தமிழ்நாடு* *ஓம் நமோ நாராயணா 🙏🏼*
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🖌பக்தி ஓவியம்🎨🙏 கள்ளழகர் திருக்கோவில் பௌர்ணமி தீபம் 🙏🪷🙏
🔍ஜோதிட உலகம் 🌍 - ShareChat
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 மனதில் நினைத்துக் கொண்டு விஷயம் கண்டிப்பாக நடக்கும் உன் முயற்சி வெற்றியை தரும் உன் யோசனைகளை யாரிடம் சொல்லாதே ஓம் நமசிவாய
முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # - ShareChat
#காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
காலை வணக்கம் - ShareChat
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்க #பக்தி ஓம்சர்வேஷ்சாய      ஓம்கார்த்திகேய ஓம் நமோ நாராயணா சிரமாறு உடையான் 🌞 🙏 இன்று இனிய நாள் வாழ்க வளர்க நலத்துடன் துரைசாமி🪷🪷🪷 #காலை வணக்கம்
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🔍ஜோதிட உலகம் 🌍 கொடிசியா*
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #✡️தோஷ பரிகாரங்கள் (முன்னோர்களின் ஆசி கிடைக்க ) எளிமையான வழி அகத்திக்கீரையில் அமிர்தத்தின் துளி இருப்பதாகச் சொல்வர். அதனைப் பசுவுக்கு கொடுப்பதற்கு கோக்ராஸம் என்று பெயர். இதைக் கொடுப்பதன் மூலம் பிதுர்களின் (முன்னோர்) ஆசி நமக்குக் கிடைக்கும். முன்னோர் வழிபாட்டுக்குரிய அமாவாசை மட்டுமில்லாமல், எந்தநாளிலும் கொடுக்கலாம். எல்லோரும் செய்ய வேண்டிய அடிப்படை தர்மம் இது மனிதர்களாகப் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய மூதாதையர்களுக்கான திதி, தர்ப்பணம், வழிபாடு உள்ளிட்டவை செய்யாமல் விட்டிருந்தால் ஏற்படக்கூடிய பாவம் பதினாறு அகத்திக் கீரை கட்டு பசுவிற்கு தருவதால் தீரும் என்பது ஐதீகம். கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கீரையை வழங்கவும். மந்திரம் ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிசோசினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே! பொருள் : எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன்.
🔍ஜோதிட உலகம் 🌍 - ShareChat