திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚 #பக்தி #🕉️ஓம் முருகா
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🪔காஞ்சி மஹா பெரியவா ஆன்மீக சிந்தனைகள்🪔🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் இன்று *மாசி* மாதம் *திருவோணம்* நட்சத்திரத்தை முன்னிட்டு விசேஷ அலங்காரத்தில் அருள்மிகு *ஶ்ரீநிவாச பெருமாள்*. *ஓம் நமோ வெங்கடேசாய* 🙏
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - ShareChat
#🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் நாடகசாலைத் தெரு அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயிலில் இன்று *மாசி மாதம் திருவோணம்* நட்சத்திரத்தை முன்னிட்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. அலங்காரத்தில் அருள்மிகு *ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீதிருவேங்கடமுடையான்*. *ஓம் நமோ நாராயணாய* 🙏
🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் - ShareChat
#🙏🪔காஞ்சி மஹா பெரியவா ஆன்மீக சிந்தனைகள்🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் சங்கமம்: காஞ்சி மஹாஸ்வாமிகளின் தீர்க்கதரிசனம்"* *நேற்றைய தொடர்ச்சி* இப்பொழுது காமகோடி ஆலயம் உள்ள இடத்தில்தான் 2500 ஆண்டுகளுக்கு முன் பகவான் ஆதிசங்கரர், குமாரில பட்டர் என்ற பூர்வமீமாம்ச அவதார புருஷரை சந்தித்தது! ஞான மார்க்கத்தை ஒப்பாத கர்ம மார்க்கத்தைச் சேர்ந்தவரான குமாரில பட்டர், அந்திம காலத்தில் தனது தவறுக்கு ப்ராயச்சித்தமாக 'துஷாக்னி ப்ரவேசம்' என்று எரியும் உமிக்கருக்கில் தன் உடலைக் கொடுத்து வருத்திக் கொண்டிருந்தார். கருணைக் கடலான சங்கரர் விரைந்து அங்கு சென்று, தனது தரிசனத்தினாலேயே குமாரில பட்டருக்கு ஞானத்தையும் மோக்ஷத்தையும் அருளிய இடம்தான், இன்று திரிகால ஞானியான காஞ்சி பெரியவரின் அருட்சங்கல்பத்தால் ஆலயமாக உள்ளது. அந்த ஆலயத்திலும் சமய ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, மூன்று தளங்களில் முதல் தளத்தில் சாக்தமாக அன்னை காமாக்ஷியும் இரண்டாம் தளத்தில் வைஷ்ணவமாக திருப்பதி பாலாஜியும் மூன்றாம் தளத்தில்தான் சைவமாக மேற்கூறிய ஸஹஸ்ரலிங்கமும் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு திரிவேணி சங்கமத்தில் மும்மத சங்கம ஆலயமாகத் திகழ்கிறது. வேதத்தின் கர்ம மார்க்கமும், ஞானமார்க்கமும், சங்கரர் - குமாரில பட்டர் சங்கமித்த இடத்தில் அந்த ஆலயம் அற்புதமாக அமைந்துள்ளது. என்னே காஞ்சி மாமுனிவரின் அமானுஷ்ய சங்கல்பம்! மஹானின் அருட் பெருக்கு அத்துடன் முடிந்ததா? இல்லை! அது வற்றாத ஜீவ நதி! மத்திய அரசில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர் திரு.C.S. ராமச்சந்திரன் என்ற அதிகாரி. அவர் காஞ்சி மாமுனிவரின் பரமபக்தர், மஹானின் பல தெய்வீக சங்கல்பங்கள் செயல் வடிவம் பெறக் காரணமானவர். உத்திரப்பிரதேச அரசிடம், ஆலயத் திருப்பணியின் புனிதம் - அவசியம் பற்றி எடுத்தியம்பி அந்த ஆலயத்திற்கு நிலம் வாங்குவதிலிருந்து கூடவே பாடுபட்ட உத்தமர். ஆலயத் திருப்பணி துவங்கி அஸ்திவாரம் முடிவுபெறும் தருணம் திரு.C.S. ராமச்சந்திரன் பணிகாலம் முடிந்து ஓய்வு பெறும் அரசாணை தரப்பட்டது. 'இந்த திருப்பணியில் பலரது ஒத்துழைப்பும் மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் மிக அவசியமாக இருக்கும் தருவாயில் தாம் ஓய்வு பெற்றுவிட்டால் திருப்பணி எப்படி நடக்குமோ? யார் யார் உதவுவார்களோ? எவ்வளவு காலதாமதம் ஆகுமோ? பதவியில் இல்லாத தமது வார்த்தைக்கு எப்படி மதிப்பிருக்குமோ?' என்று பலவாறாக கவலை கொண்ட திரு. ராமச்சந்திரன், ஸ்தபதியிடம் தம் மனக்கவலையை வெளியிட்டார். ஸ்தபதியோ கலவையில் இருந்த நடமாடும் தெய்வத்திடம் விண்ணப்பிக்க, மஹாபெரியவரோ "எல்லாம் சொல்லி முடித்து விட்டாயா? ஏற்கனவே அனுக்ரஹம் பண்ணியாகிவிட்டது. நிம்மதியாய் போய்வா" என்று அபயம் தந்தார். சென்னை வந்த ஸ்தபதியிடம் ராமச்சந்திரன் ஒரு தந்தியை காண்பித்தார். அதில் கண்ட வாசகம் ஸ்தபதியை அதிசயத்தில் ஆழ்த்தியது. தந்தியிலிருந்த செய்தி 'இவ்வாலய திருப்பணிச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும்' என்பது தான். போலிமதச்சார்பின்மை கொண்டாடும் சுதந்திர குடியாட்சியில் அரசாங்கமே ஆலய திருப்பணிச் செலவு முழுவதையும் ஏற்ற செயல் பெரியவாளின் அருள் ப்ரவாஹத்தால் அன்றி வேறு எதனால் சாதிக்க இயலும்.
🙏🪔காஞ்சி மஹா பெரியவா ஆன்மீக சிந்தனைகள்🪔🙏 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #காலை வணக்கம் நம்மை பிறவருடன் ஒப்பிட்டு* *பார்க்க கூடாது.* *ஒவ்வொருவருக்கும்* *ஒரு தனித்திறமை உண்டு.* *TALENT MORNING.* *வாழ்க வையகம்!* *வாழ்க வையகம்!* *வாழ்க வளமுடன்!* *காலை வணக்கம்! இறைநிலைக்கு நன்றி!பிரபஞ்சத்திற்கு நன்றி! அனைத்தும் செயல்கூடும்!* *இந்த நாள் இனிய நாளாக அருட்பேராற்றல் கருணையால் நீங்களும், உங்கள் அன்புக்குடும்பமும், தொழிலும்,அனைத்து முயற்சிகளும், உடல் நலம், நீளாயுள், உயர்புகழ், நிறைசெல்வம்,கடமை இவற்றில் கருத்தோடு வாழ்நாள் முழுவதும்* *வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!*
🖌பக்தி ஓவியம்🎨🙏 - 00 150 90 240 00 150 90 240 - ShareChat
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 கமலவல்லி நாச்சியார்*💛
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - ೪ 6 ೪ 6 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 ஓம்சர்வேஷ்சாய      ஓம்கார்த்திகேய ஓம் நமோ நாராயணா சிரமாறு உடையான் 🌞 🙏 இன்று இனிய நாள் வாழ்க வளர்க நலத்துடன் துரைசாமி🪷🪷🪷
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚
🖌பக்தி ஓவியம்🎨🙏 - 1/4 0 @ క్తీ క్డీ 1/4 0 @ క్తీ క్డీ - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #ஓம் நமோ நாராயணா 🙏🕉️🙏🌺👣🌺# #🙏ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா🙏 2 மணிக்கே திறக்கப்படும் அதிசய கிருஷ்ணர் கோவில் பற்றி சொன்னால், அது கேரளாவில் உள்ள 🛕 திருவர்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் இந்த கோவில் இந்தியாவில் மிகவும் வித்தியாசமான வழிபாட்டு முறையால் பிரபலமானது. 🌙 ஏன் இந்த கோவில் விசேஷம்? 🔸 இந்த கோவில் நாளுக்கு 23 மணி 58 நிமிடங்கள் திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது. 🔸 வெறும் 2 நிமிடங்கள் மட்டும் தான் மூடப்படும் எனும் நம்பிக்கை உள்ளது. 🔸 அதிகாலை சுமார் 2 மணி – 2.30 மணிக்குள் நடக்கும் பூஜை மிகவும் முக்கியமானது. இது சாதாரண நேர அட்டவணை அல்ல; இங்கு இருக்கும் கிருஷ்ணர் “எப்போதும் பசியுடன் இருப்பவர்” என்ற ஐதீகம் காரணமாக கோவில் நீண்ட நேரம் திறந்திருக்கும். 🕉️ ஐதீகம் என்ன? மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது, பாண்டவர்கள் வழிபட்ட கிருஷ்ணர் சிலைதான் இங்கு இருக்கிறது என நம்பப்படுகிறது. பின்னர் அந்த சிலையை வில்வமங்கள ஸ்வாமியார் கேரளத்திற்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கிருஷ்ணர் “உண்ணிக்கண்ணன்” (குழந்தை கிருஷ்ணர்) ரூபத்தில் உள்ளார். அவருக்கு எப்போதும் நைவேத்யம் அளிக்க வேண்டுமென்பதால், கோவில் பெரும்பாலும் திறந்திருக்கும். 🔥 மற்றொரு அதிசயம் இங்கு ஒரு விளக்கு இருக்கிறது. அது பல ஆண்டுகளாக அணையாமல் எரிகிறது என பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும், கோவில் கதவுகள் மூடப்பட்டாலும், “பூஜை நேரம் தவறக்கூடாது” என்பதால் 2 நிமிடத்திற்குள் மீண்டும் திறக்கப்படுகின்றன. 📍 எங்கு உள்ளது? 📌 திருவர்ப்பு கிராமம் கோட்டயம் மாவட்டம் கேரளா, இந்தியா கோட்டயம் நகரத்திலிருந்து சுமார் 7–8 கிமீ தூரத்தில் உள்ளது. 🙏 ஏன் பக்தர்கள் அதிகாலை வருகிறார்கள்? ✔️ வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை ✔️ திருமண தடை நீங்கும் ✔️ குழந்தை பாக்கியம் கிடைக்கும் ✔️ மனஅமைதி மற்றும் குடும்ப நலன்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - அதிகாலை மணிக்கே 2 திறக்கப்படும் 0|66 கிருஷ்ணர் கோவில் அதிகாலை மணிக்கே 2 திறக்கப்படும் 0|66 கிருஷ்ணர் கோவில் - ShareChat
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 "படுக்க எவ்வுள்?" - திருவள்ளூர் உருவான கதை உங்களுக்குத் தெரியுமா? 🙏✨ நமது 108 திவ்ய தேசங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால், ஒரு ஊரின் பெயரே பெருமாள் கேட்ட கேள்வியிலிருந்து பிறந்தது என்றால் அது திருவள்ளூர் தான்! இந்த சுவாரசியமான வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்... 📜👇 🧘‍♂️ சாலிஹோத்ர முனிவரின் கடும் தவம்: பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இத்தலத்தில் சாலிஹோத்ர முனிவர் என்பவர் தவம் செய்து வந்தார். ஓராண்டு காலம் கடும் விரதமிருந்து, தை அமாவாசை அன்று தனது விரதத்தை முடிக்கத் தீர்மானித்தார். இதற்காகச் சிறிதளவு மாவை (தினை மாவு) தயார் செய்து வைத்திருந்தார். 👴 விருந்தினராக வந்த வேடன்: முனிவர் தனது உணவை உண்ணத் தயாரானபோது, பசியால் வாடிய ஒரு முதியவர் அங்கு வந்தார். "பசிக்கிறது, உணவு கிடைக்குமா?" என்று அவர் கேட்க, முனிவர் தான் வைத்திருந்த உணவில் பாதியைக் கொடுத்தார். ஆனால் முதியவரின் பசி அடங்கவில்லை. இதைக் கண்ட முனிவர், தனக்கென வைத்திருந்த மீதிப் பாதியையும் அவரிடமே கொடுத்துவிட்டார். ❓ பெருமாள் கேட்ட அந்த ஒரு கேள்வி! முழு உணவையும் உண்ட பின், அந்த முதியவர் முனிவரைப் பார்த்து, "படுக்க எவ்வுள்?" என்று கேட்டார். (அதாவது, "நான் படுத்து உறங்க எந்த இடம்?" என்று பொருள்). தன் உணவைத் தந்ததோடு மட்டுமல்லாமல், "சுவாமி, என் குடிசையிலேயே நீங்கள் தாராளமாகப் படுத்துக் கொள்ளலாம்" என்று முனிவர் இடமும் தந்தார். முனிவரின் பக்தியால் மகிழ்ந்த அந்த முதியவர், அங்கேயே சயன கோலத்தில் (பள்ளி கொண்ட நிலை) மகாவிஷ்ணுவாகக் காட்சி தந்தார். ✨🙌 🏙️ திருஎவ்வுள்ளூர் -> திருவள்ளூர்: பெருமாள் "எவ்வுள்?" (எந்த இடம்?) என்று கேட்டதாலேயே இவ்வூர் "திருஎவ்வுள்ளூர்" என்று அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் மருவி இன்று "திருவள்ளூர்" என்று அழைக்கப்படுகிறது. ✨ இன்றைய சிறப்பு: இன்றும் திருவள்ளூர் வீரராகவர் கோயிலில், பெருமாள் அந்த முனிவருக்கு ஆசி வழங்குவது போலவே வலது கையை முனிவரின் தலைக்கு அருகில் வைத்துச் சயனித்திருப்பார். பக்தர்களின் பசியையும், பிணியையும் தீர்க்கும் அந்தத் திருக்கரங்களை தரிசிப்பதே பெரும் பாக்கியம்! 😇 "எவ்வுள் கிடந்தானே!" - என்று திருமங்கையாழ்வார் இவரைப் போற்றிப் பாடியுள்ளார். 🏠 முகவரி: அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் - 602 001, திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு. இந்த அற்புதமான வரலாற்றை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்! 🔄🙏
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - Copy Rigits @Reddivur Aumigam Copy Rights @Reddiyur Anmigam You (he reddiyuraanmigam பக்தனின்குடிசையில் உறங்கியபெருமாள் திருவள்ளூர் வீரராகவர் சுவாமி திருக்கோயில் சிறப்புகள் Copy Rigits @Reddivur Aumigam Copy Rights @Reddiyur Anmigam You (he reddiyuraanmigam பக்தனின்குடிசையில் உறங்கியபெருமாள் திருவள்ளூர் வீரராகவர் சுவாமி திருக்கோயில் சிறப்புகள் - ShareChat