திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔍ஜோதிட உலகம் 🌍 ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா 2026 செந்தூர் சக்கரவர்த்தி சண்முகர் 8 ம் திருநாள் இன்று செந்தூர் சக்கரவர்த்தி ஸ்ரீ சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி தீபாராதனையாகி அருள்புரிந்த திருக்காட்சி முருகாசரணம் 🙏🪷🙏
முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # - Fasurg33_ Fasurg33_ - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # நடைபெற்று வரும் சலகட்லா தெப்போத்ஸவத்தின் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை மாலை சுவாமி புஷ்கரிணியில் புனித பவனியில் இருந்து, ருக்மணி தேவியுடன் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி, வேத முழக்கங்கள் மற்றும் பாரம்பரிய இசைக்கு மத்தியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். #🔱🔱பிரதோச சிவ நாதன்🌙🔱
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #பக்தி #🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - ShareChat
திருமலையில் நடைபெற்று வரும் சலகட்லா தெப்போத்ஸவத்தின் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை மாலை சுவாமி புஷ்கரிணியில் புனித பவனியில் இருந்து, ருக்மணி தேவியுடன் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி, வேத முழக்கங்கள் மற்றும் பாரம்பரிய இசைக்கு மத்தியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #பக்தி
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ೨o೨o೦o9೦ GI Pueepreniaorcore ೨o೨o೦o9೦ GI Pueepreniaorcore - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🪔கார்த்திகை விரதம்🙏🏻 #🕉️ஓம் முருகா #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் முருக பெருமான் செந்தில் ஆண்டவர் திருக்கோவில் பச்சை சார்த்து அலங்காரம் மாணிக்கமாலை சமர்ப்பிக்கப்பட்டது 🙏💗🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #சனி மகா பிரதோஷம் #பிரதோஷம் #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🔱🔱பிரதோச சிவ நாதன்🌙🔱 *க்ரஹணம்🌗* *03.03.2026 செவ்வாய்கிழமை* *மாசி மாஸம் 19 ஆம் தேதி* *க்ரஹண விவரங்கள்.* *ஆரம்பம் மதியம் 03.20.* *முடிவு* *மாலை 06.47 மணி.* *மத்யமம் மாலை 05.00 மணி 03 நிமிடம்.* *(முடிவு) மோக்ஷம் மாலை 06.00 மணி 47 நிமிடங்கள்.* *பரிமாணம்* 00.29. *கேது க்ரஸ்தம். தூம்ர வர்ணம்.* *பூரம் நக்ஷத்ரத்தில் பிடிக்கிறது.* *பரிஹாரம்/சாந்தி செய்ய வேண்டிய நக்ஷத்ரக்காரர்கள்.* *மகம்* *பூரம்* *உத்தரம்* *பரணி* *பூராடம்* *காலை 09.00 மணிக்குள் போஜனம் முடிக்கவும்.* *மதியம் 03.30 மணிக்கு க்ரஹணம் பிடித்த உடன் ஒரு ஸ்நானம். பிறகு ஜபங்கள்.* *க்ரஹண மத்யமத்தில் மாலை 05.03 மணிக்கு தர்பணம்.* *பிறகு க்ரஹணம் விடும் வரை ஜபங்கள்.* *க்ரஹணம் விட்டவுடன் மாலை 06.47 மணிக்கு இனியொரு ஸ்நானம்.* *சந்திர தர்சனம்* *காணவும். விசேஷம்.* *இன்றைய பௌர்ணமி ச்ராத்தம் மறுநாள் 04.03.26 புதன் கிழமை பண்ணவும்.* *பரிஹாரம்:-* *வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கொள்ளு கறுப்பு, பலகலர் Designed வஸ்த்ரம் அல்லது Blouse பீஸ் தக்ஷிணையுடன்.* *கர்பிணி ஸ்த்ரீகள், வயதானவர்கள்,* *உடல் நலம் சரியில்லாதவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆஹாரத்தில் விதி விலக்கு எடுத்துக்கலாம்.* *கர்பிணி ஸ்த்ரீகள் க்ரஹண ஸ்மயத்தில் வெளியே வர வேண்டாம்.* *க்ரஹண சமயத்தில் ஜபிக்க வேண்டிய மந்த்ரம்.* *சந்த்ர க்ரஹண* *மந்த்ரமும் பட்டமும்.* *க்ரஹணத்தின் போது காயத்ரியுடன் கீழ்கண்ட மந்த்ரமும் ஜபிக்கணம்.* *யோஸௌ வஜ்ர தரோ தேவ:/* *நக்ஷத்ராணாம் ப்ரபுர் மதி ://* *ஸஹஸ்ர நயன: சந்த்ர: /* *க்ரஹ பீடாம் வ்யபோஹது//* *🙏சுபம் 🙏* சிவாய நம🙇 சிவமே ஜெயம் 🌹சிவமே தவம் . எங்கும் சிவ நாமம்‌ ஒலிக்கட்டும். சிவனே சரணாகதி* *அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பிற்றி🦜🦜
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - ShareChat
#🔱🔱பிரதோச சிவ நாதன்🌙🔱 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #சனி மகா பிரதோஷம் #பிரதோஷம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
🔱🔱பிரதோச சிவ நாதன்🌙🔱 - 1/3/26(ஞாயிற்றுக்கிழமை) பிரதோஷம் பிரதோஷ காலம் மாலை 4:30-7:00 மணிவரை நமசிவாயநமஹ நற்பவி ஓம் நற்பவி நற்பவி. நற்பவி சூரியனின் ஆதிக்கம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை. நாள் ஞாயிற்றுக்கிழமையில் ராகு காலத்தில் பிரதோஷ காலமும் வரும் ராகு காலமும் பிரதோஷ காலமும் சேர்ந்திருக்கும் நேரத்தில் சிவன் கோவிலில் சென்று, சிவ வழிபாடு செய்வதும் துர்க்கை அம்மனை வழிபடுவதும் மிகவும் சிறப்பு  துர்க்கை அம்மன் காயத்ரி மந்திரம் காத்யாயனாய வித்மஹே ஓம் குமரீச தீமஹி கனயா தந்நோதுர்க்கிப் ப்ரசோதயாத் 1/3/26(ஞாயிற்றுக்கிழமை) பிரதோஷம் பிரதோஷ காலம் மாலை 4:30-7:00 மணிவரை நமசிவாயநமஹ நற்பவி ஓம் நற்பவி நற்பவி. நற்பவி சூரியனின் ஆதிக்கம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை. நாள் ஞாயிற்றுக்கிழமையில் ராகு காலத்தில் பிரதோஷ காலமும் வரும் ராகு காலமும் பிரதோஷ காலமும் சேர்ந்திருக்கும் நேரத்தில் சிவன் கோவிலில் சென்று, சிவ வழிபாடு செய்வதும் துர்க்கை அம்மனை வழிபடுவதும் மிகவும் சிறப்பு  துர்க்கை அம்மன் காயத்ரி மந்திரம் காத்யாயனாய வித்மஹே ஓம் குமரீச தீமஹி கனயா தந்நோதுர்க்கிப் ப்ரசோதயாத் - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏அயோத்யா ராமர் கோவில் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
00:31
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #காலை வணக்கம் #பக்தி #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 *जय श्री महाकाल*🌹🙏 *श्री महाकालेश्वर ज्योतिर्लिंग का भस्म आरती श्रृंगार दर्शन* *28-02-2026 कण-कण में महादेव*💕
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - श्री महाकालेश्वर भस्म आरती दर्शन 5 nalo V3s श्री महाकालेश्वर भस्म आरती दर्शन 5 nalo V3s - ShareChat
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம் ஈசன்மலை: ஈ வடிவில் சித்தர்; ஜம்புகேஸ்வரர்* .... சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் ஆற்காடு பைபாஸ் சாலையிலிருந்து, வலப்புறமாகப் பிரிந்து, லாலாபேட்டை வழியாக ராணிப்பேட்டையிலிருந்து சுமார் 26 கி.மீ. தொலைவு பயணித்தால் ஈசன் மலையை அடையலாம். 😟😯😟😯😟 மலைத்தலங்கள் கேளிக்கைகளுக்கானவை மட்டுமல்ல. நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிப்பவை. நமக்கான ஆன்மத் தேடலைத் தொடங்கிவைப்பவை. அதனால்தான் நம் முன்னோர்கள் மலைகளில் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். தவக்குடில்கள் அமைத்தனர். அப்படிப்பட்ட ஓர் தலம்தான் ஈசன் மலை. வேலூர் மாவட்டம் - காட்பாடி வட்டத்தில், தெங்கால் கிராமத்தில் அமைந்துள்ளது ஈசன் மலை. மனதையும் உடலையும் ஆரோக்கியமாக்கும் மூலிகைகள் நிறைந்த இந்த மலையில் சந்திரகாந்தப் பாறைகள் காணப்படுகின்றன. வாருங்கள் அந்த அற்புதமான மலைத்தலத்தை தரிசிப்போம். சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் ஆற்காடு பைபாஸ் சாலையிலிருந்து, வலப்புறமாகப் பிரிந்து, லாலாபேட்டை வழியாக ராணிப்பேட்டையிலிருந்து சுமார் 26 கி.மீ. தொலைவு பயணித்தால் ஈசன் மலையை அடையலாம். வழியில் பொன்னை ஆறு குறுக்கிடுகிறது. வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் பசுமை போர்த்தித் திகழ்ந்தது, மலைப் பகுதி. அடர்த்தியான மரங்கள், சுழன்றடிக்கும் குளிர் காற்று, சலங்கையின் பரல்களாய் சத்தமிடும் நீரோடைகள், பெயர் தெரியாத பல வண்ண பறவைகளின் கூவல்கள் என அந்தச் சூழலை நம்மை மயக்கும். மலையின்மீது ஏற, ஏற குளிர்ச்சியும் நம்மைச் சூழ்ந்துகொள்ளும். மலையில் அடிவாரத்திலிருந்து சற்று மேலே அமைந்திருக்கின்றன இறைச் சந்நிதானங்கள். பிரசித்திபெற்ற முருகன் தலமான வள்ளி மலை அருகில் அதன் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால், இந்த மலைக்கு ‘ஈசானிய மலை’ என்றும், சித்தர்கள் வழிபடும் ஜம்புகேஸ்வரர், சித்தேஸ்வரர் என்ற லிங்க மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலிக்கும் மலை ஆதலால், 'ஈசன் மலை' என்றும் பெயர் வந்தது என்கிறார்கள். `ஈசன் மலை' என்று பெயர்பெற்றிருந்தாலும் தற்போது முருகன் ஆலயமே புகழ் பெற்று விளங்குகிறது. சிறியதொரு ஆலயத்தில் குறமகள் வள்ளியோடும், வானவர்கோன் திருமகளாம் தெய்வானையுடனும் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். முருகனின் ஆலயத்துக்கு சற்றே பின்புறம் சித்தர் பெருமகன் ஸ்ரீகாளப்ப ஸ்வாமியின் சமாதி உள்ளது. இந்த மகான் செய்த அற்புத லீலைகள் ஏராளம். இன்றும் இங்கு வந்து அவரை நினைத்து தியானிப்பவர்களுக்கு சித்தர் ஒளி ரூபமாகக் காட்சி அருளி ஆசி வழங்குகிறார் என்கிறார்கள். மலை ஏறும்போது வரும் சுனைக்கு மருந்து சுனை என்று பெயர். வறண்ட கோடையிலும் நீர் இருக்கும் இந்த சுனை நீர் அப்படி ஒரு சுவையுடன் திகழ்கிறது. பயணம் செய்யும்போது எதிர்ப்படும் செடிகொடிகளின் தன்மை என்ன என்பதை அறியாமல் அதைக் கிள்ளவோ அல்லது சுவைக்கவோ வேண்டாம். சில மூலிகைகள் நம் நினைவை மயக்குவதாகவும் தலை சுற்றலை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம் என்பதால் பாதுகாப்பாகப் பயணிப்பது அவசியம். அதன் அருகிலிருக்கும் வெண் நாவல் மரத்தினடியில் ஸ்ரீஜம்புகேஸ்வரர் காட்சி தருகிறார். ஜம்பு என்றால் நாவல் மரம்தான். இங்கு ஆள் அரவமற்ற இடத்தில், மிக எளிமையாய் எழுந்தருளியிருக்கிறார். இங்கு அமைதியாக அமர்ந்திருந்தாலோ அல்லது தியானம் செய்தாலோ அந்த இடத்தின் தெய்வ அதிர்வுகளை நம்மால் உணர முடியும். இங்கு வந்து தரிசனம் செய்த பக்தர் ஒருவர் தன் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார். "தியானத்தில் அமர்ந்திருந்தோம். நம் தலையைச் சுற்றிச் சுற்றி ஒரு ஈ ரீங்காரமிட்டது. அமைதியான அந்த மலையில் அந்த ஈயின் சத்தம் நம்முள் ஏதோ செய்தது. விர்ரென்று உடலெங்கும் ஒரு அதிர்வு பரவியது. உருவில் வழக்கத்தைவிட பெரிதான அந்த ஈ, ஏதோ ஒரு தொடர்பின் காரணமாக நம்மைச் சுற்றி ரீங்காரமிட்டது. பெரும்பாலும் இதுபோன்ற இடங்களில் குளிர் அதிகமுள்ள சூழலில் ஈக்கள் இருக்காது. ஆனால் இங்கு இந்த ஒற்றை `ஈ' வருகை தந்து அடியார்களைச் சிலிர்ப்பில் ஆழ்த்துகிறது. இங்கு சூட்சுமமாய் வசிக்கும் சித்தர் பெருமான் ஒருவரே ஈ வடிவில் வருவதாக நம்பிக்கை. எல்லோருக்கும் இந்த ஈயின் தரிசனம் கிடைப்பதில்லை. தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் தியானம் புரியும் தருணம் மட்டுமே வந்து வலம் புரிந்து ஆசீர்வதிக்கிறார் சித்தர் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை'' என்றார். ⬇️⬇️⬇️⬇️⬇️ *இந்த இடம் புகழ்பெற்ற *பாலைச் சித்தர், மௌனகுரு சாமிகள், வள்ளிமலை சாமிகள், திருப்புகழ்ச் சித்தர்* போன்றோர் தவமிருந்த இடம். எனவே நிச்சயம் சாந்நித்தியம் நிறைந்துதான் காணப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ⬆️⬆️⬆️⬆️⬆️ மலைமீது, ஆங்காங்கே பாறைகளுக்கு இடையே அபூர்வமான குளிர்ச்சி மிக்க சந்திர காந்தக் கற்கள் காணப்படுகின்றன. அதேபோல், ஏதோ பாறைக் குழம்பு இறுகியதுபோன்ற இரும்பைப் போலான பாறைத்தொடர் ஒன்றும் மலையைச் சுற்றிக் காணப்படுகிறது. இது, இந்த மலையின் தொன்மையைக் கூறுகிறது. தியானம் செய்த இடத்திலிருந்து மலை உச்சியைக் காணலாம். அங்கேயும் ஒரு சிவ லிங்கம் இருப்பதாகவும், அதுவே சித்தர்கள் வழிபட்ட சித்தேஸ்வரர் மூர்த்தம் என்றும் சொல்கிறார்கள். பாதுகாப்பின் பொருட்டு, தற்போது அங்கு செல்ல அனுமதி இல்லை. மானசீகமாக அவரை வழிபட்டு நம் பயணத்தை முடிக்கலாம். ஈசன் மலைக்கு வந்தால் `இயற்கையும் இறைவனும் வேறு வேறு அல்ல; எங்கும் எதிலும் இறைவனே நிறைந்திருக்கிறான்' எனும் பேருண்மை எளிதில் புரியும். சிறுமலைதான் என்றாலும் அதில் தனியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டாம். நீங்களும் ஒருமுறை ஈசன் மலைக்குச் சென்று வாருங்கள். சிந்தை மகிழ அங்கு குடிகொண் டிருக்கும் சிவனாரையும், அழகன் முருகனையும் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; இறையருளோடு சித்தர்களை மானசீகமாக வணங்கி குருவருளையும் பெற்று வாருங்கள். தெரிந்து கொள்வோம்.,.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - ShareChat