
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 வள்ளி தெய்வானை மணாளா, அருள் புரிவாயே!*
*சரவணப் பிறப்பே சக்தி குமாரா, காப்பாயே!*
*முருகா சரணம் முருகா போற்றி போற்றி ...!!!*
🙏🪷🪷🪷🪷🪷🪷🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #காலை வணக்கம்
#🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 கிராம தேவதை எல்லை பிடாரி செல்லாண்டி அம்மன் திருவிழா முதல் நாள் அம்பாள் கேடயத்தில் புறப்பட்டாள்
#பக்தி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ தெய்வ பக்தர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து சொர்க்கத்துக்கு போவது பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
சொர்க்கத்துக்கு செல்வதற்கான தகுதி தங்களில் யாருக்கு உண்டு என்பது அவர்கள் வாதத்தின் அடிப்படையாக அமைந்திருந்தது.
சோமநாதன் என்ற பக்தன் சொன்னான்.
நான் வேதங்களையும் மந்திரங்களையும் முறையாக கற்றுத் தேர்ந்தவன்.
ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு.
வேதபாலன் என்ற பக்தன் அவன் கூற்றை மறுத்து பின் கண்டவாறு கூறலுற்றான்.
வேதங்களையும் மந்திரங்களையும் கற்று வைத்திருப்பது போர் கருவிகளை உபயோகிக்காமல் வைத்து துருப்பிடிக்க செய்வதற்கு சமம்.
நான் வேத மந்திரங்களை கற்றிருப்பதோடு அவற்றை என்னால் இயன்றவரை மக்களுக்கும் உபதேசிக்கிறேன். அதனால் சொர்க்கத்துக்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு.
மூன்றாவது பக்தனான குகநாதன் சிரித்தான் .
கிளிப்பிள்ளை மாதிரி வேதங்களை கற்பதனாலும் பிறருக்கு ஒப்புவித்து விடுவதாலும் ஒரு மனிதனுக்கு தகுதிகள் எதுவும் அமைந்து விடாது.
வேதங்களும் மந்திரங்களும் சொல்லும் உட்பொருளை கிரகித்து அந்த முறைப்படி வாழ முற்படுபவனுக்கு தான் சொர்க்கத்துக்குப் போகும் தகுதி உண்டு.
அத்தகைய தகுதி என்னிடம் தான் அமைந்திருக்கிறது என்றான்.
நான்காவது பக்தனான சுந்தரானந்தன் சொன்னான்
நான் என் உடலை வாட்டி வதைத்து விரதங்கள் அனுஷ்டிக்கிறேன்.
இரவு பகல் பாராது பூஜை புனஸ்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறேன்.
நான் உங்கள் மாதிரியான வெளிப்பகட்டு வாய் வேதாந்தி அல்ல.
சொர்க்கத்துக்கு போவதற்கான நியாயமான தகுதி என்னிடம் தான் அமைந்திருக்கிறது.
இவர்கள் விவாதம் செய்வதை அருகில் மாட்டுச் சாணத்தைக் கொண்டு வறட்டி தட்டிக் கொண்டிருந்த ஒரு நரை மூதாட்டி கேட்டுக் கொண்டிருந்தாள்.
தன் கைவேலை முடித்துக் கொண்டு எழுந்த அந்த மூதாட்டி " நான் போனால் நிச்சயமாக சொர்க்கத்துக்கு போகலாம் " என்று கூறிக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.
அவள் போன வேகத்தை பார்த்தால் அவள் நேராக சொர்க்கத்துக்கே போய்விடுவாள் என்று தோன்றியது.
பக்தர்கள் நால்வரும் எழுந்து அவள் பின்னால் ஓடினார்கள்.
அவளை வழி மறித்து பாட்டி நாங்கள் எவ்வளவோ தகுதிகளை பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
என்றாலும் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று உறுதி எங்களுக்கு ஏற்படவில்லை.
நான் சொர்க்கத்துக்கு போவேன் என்று உறுதியாக சொல்லுகிறாய். எங்களிடம் இல்லாத தகுதி உன்னிடம் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டனர்.
நான் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று சொல்லவில்லையே என்றாள் நரை மூதாட்டி.
பின்னே என்ன சொன்னாய் என்று பக்தர்களில் ஒருவன் கேட்டான்.
நான் போனால் சொர்க்கத்துக்கு போகலாம் என்று சொன்னேன் என்றாள் பாட்டி.
நீ சொல்வதற்கு வேறு ஏதாவது உள்ள அர்த்தம் இருக்கிறதா? என்று பக்தர்கள் வினாவினர்.
வெளிப்படையாக தானே பேசுகிறேன்.
நான் என்று சொன்னது என்னைப் பற்றி அல்ல.
நான் என்ற அகந்தையை பற்றி, அந்த நான் போய்விட்டால் அதாவது அது அகன்று விட்டால் சொர்க்கத்துக்கு நிச்சயம் போய்விடலாம் என்று சொன்னேன் என்றாள் நரை மூதாட்டி.
இவ்வாறு சொல்லிவிட்டு பாட்டி போய்விட்டாள்.
நான் என்ற அகந்தைக்கு ஆளாகி நின்ற நான்கு பக்தர்களும் வெட்கத்தால் தலை குனிந்தனர்.🌹 #🙏ஆன்மீகம் #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏ஏகாதசி🕉️
#🙏ஆன்மீகம் #காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #பக்தி மாதம் 19ம் நாள் 03-மார்ச்-26 செவ்வாய் கிழமை மங்கள வாரம் பௌர்ணமி பூர நக்ஷத்திர நாளில்
மகாதேவன் பங்கிலுறை அம்பிகையை அம்பாள் நட்சத்திரமான பூரம் அன்று பௌர்ணமி வருவது
மிகவும் விசேஷமானதால் . இன்றைய தினத்தில் விரதமிருந்து அம்பாளை வழிபட்டால்
அனைத்து செலவங்களையும் பெற
மாசில்லா பூரண பக்தி நிறைந்த மனதோடு போற்றி பாடி பூஜித்து வணங்கிடுவோம் வாரீர்
புவனங்கள் யாவையும் ஆளுகின்ற புவனேஸ்வரி, புரமெரித்தோன் இடப் புறமிருக்கும் பரமேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி, என் கவலைகளைத் கணப்பொழுதில் தீர்த்துவிடும் காளீஸ்வரி
பொன்னம்பலத்தில் குடியிருக்கும் சிவகாமி , சிற்றம்பலத்தில் நின்று ஆளும் மரகதவல்லி மீனாக்ஷி
பக்தர்களின் பாபங்களை கரைத்திடும் கங்கை கரை அமர்ந்த விசாலாக்ஷி காஞ்சியில் அருளிடும் காமாக்ஷி
தாயே, உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்தஉறவிடத்தில் முறையிடுவேன் என் அன்னை
நீயிருக்க உலகில் மற்ற அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையில்லை அம்மா எனை காத்திருக்க வைக்காமல்
என் கவலைகளை தீர்த்துவிட ஓடி வாம்மா கன்றுக்கு தாய் பசுதானே சொந்தம்,
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ,
என்றைக்கும் நான் உன் பிள்ளையன்றோ,
பெற்ற அன்னைக்கே உபசாரம் செய்ய வேண்டுமோ
அருள் செய்திட தாமதம் செய்வதேனோ
என் நெஞ்சில் உன் திருநாமம் பொழியவேண்டும், நான்
எழுதும் கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்
நான் கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்,
உனை பூரண பக்தியோடு நான் சதா துதிக்க வேண்டும்
என் அம்பளவு விழியாலே உனை என்றும் அடிபணியும்
ஆசைக்கோர் அளவுமில்லை என் இருகண்களுக்குள்
உன் கருணைபொழியும் முக எழில் அடங்கவில்லை
கும்பிட கைகளுக்கு சக்தி கொடு உன் சந்நிதி சுற்றிவர
கால்களுக்கு சக்தி கொடு, உன்னருளை புகழ்ந்து போற்றி
பாடிட என் நாவுக்கு சக்தி கொடு அன்னையே சரணம்
🌹🪷🌷
உன் உடலில் 7 ஆற்றல் மையங்கள் இருக்கின்றன... அவை அடைபட்டுவிட்டால் உன் வாழ்க்கையே கஷ்டமாகும்! இயற்கையை மட்டும் பயன்படுத்தி அவற்றை திறக்கலாம் — எப்படி என்று தெரியுமா? 🌿✨
🌿🧘 இயற்கையால் உன் சக்கரங்களை திற! 🧘🌿
நம் உடலில் 7 ஆற்றல் மையங்கள் இருக்கின்றன — இவை சக்கரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை சரியாக செயல்பட்டால் உடல் நலம், மன அமைதி, ஆன்மீக உயர்வு எல்லாமே கிட்டும். இவை அடைபட்டால்? கோபம், கவலை, நோய், தொழில் தடை எல்லாமே வரும். இயற்கையே இதற்கு சிறந்த மருந்து! 👇
1️⃣ 🟤 மூலாதார சக்கரம் — Root Chakra
இது உன் உடலின் அஸ்திவாரம். இது அடைபட்டால் பயம், பாதுகாப்பின்மை, நிலையற்ற தன்மை உணர்வு வரும். இதை திறக்க செய்ய வேண்டியது மிகவும் எளிமையானது — வெறும் காலால் புல்வெளியில் நட அல்லது மண்ணில் படுத்துக்கொள். பூமியின் ஆற்றல் நேரடியாக உன் உடலுக்கு பாயும். தினமும் 10 நிமிடம் மண்ணை தொட்டால் போதும் — நிலைத்தன்மை திரும்பும்!
2️⃣ 🟠 ஸ்வாதிஷ்டான சக்கரம் — Sacral Chakra
இது உன் உணர்வுகளின் மையம், படைப்பாற்றலின் இருப்பிடம். இது அடைபட்டால் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலை வரும், மகிழ்ச்சியே இல்லாமல் போகும். இதை திறக்க — கடலில் அல்லது நதியில் நீந்து. தண்ணீரின் ஒழுக்கு உன் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்த உதவும். தண்ணீரில் இருக்கும்போது எல்லா கவலைகளையும் விட்டுவிடு — நீரே அதை கொண்டு போகும்!
3️⃣ 🟡 மணிபூரக சக்கரம் — Solar Plexus Chakra
இது உன் தன்னம்பிக்கையின் மையம், உன் சக்தியின் இருப்பிடம். இது அடைபட்டால் தன்னம்பிக்கை குறையும், முடிவெடுக்க பயமாக இருக்கும். இதை திறக்க — சூரிய ஒளியில் அமர். காலை வெயிலை உன் வயிற்றில் படவிடு. சூரியனின் ஆற்றல் உன் உள்ளே நுழைந்து தன்னம்பிக்கையை மீட்டெடுக்கும். தினமும் காலை சூரிய வணக்கம் செய்தால் இந்த சக்கரம் எப்போதும் சக்திவாய்ந்ததாக இருக்கும்!
4️⃣ 💚 அனாஹத சக்கரம் — Heart Chakra
இது அன்பின் மையம், இரக்கத்தின் இருப்பிடம். இது அடைபட்டால் உறவுகளில் பிரச்சனை வரும், யாரையும் நம்ப முடியாத நிலை வரும், தனிமை உணர்வு வரும். இதை திறக்க — ஒரு மரத்தை கட்டிப்பிடி. சிரிக்காதே — மரங்கள் உன் உணர்வுகளை புரிந்துகொள்கின்றன! மரத்தின் அமைதியான சக்தி உன் இதயத்தை குணப்படுத்தும். இயற்கையில் நடக்கும்போது மரங்களை தொடு, பூக்களை பார் — இதயம் இலகுவாகும்!
5️⃣ 🔵 விசுத்த சக்கரம் — Throat Chakra
இது உன் வெளிப்பாட்டின் மையம், உண்மையை பேசும் திறனின் இருப்பிடம். இது அடைபட்டால் மனசில் இருப்பதை சொல்ல முடியாமல் தவிப்பாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் வரும். இதை திறக்க — திறந்த வெளியில் நின்று ஆழமாக மூச்சு இழு. சுத்தமான காற்றை உன் உள்ளே நிரப்பு. காற்றை மெதுவாக வெளியே விடும்போது உன் மனசில் இருக்கும் எல்லா அழுத்தங்களும் வெளியேறுவதை உணர்வாய்!
6️⃣ 🟣 ஆஜ்ஞா சக்கரம் — Third Eye Chakra
இது உன் உள்ளுணர்வின் மையம், ஆறாவது அறிவின் இருப்பிடம். இது அடைபட்டால் குழப்பம் வரும், சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் போகும். இதை திறக்க — இரவில் வெளியே சென்று நட்சத்திரங்களை பார். வான்வெளியின் அனந்தத்தை உணர். அந்த நிமிடம் உன் மனசு அமைதியடையும், உள்ளுணர்வு விழிப்படையும். தினமும் இரவில் 5 நிமிடம் வானை பார் — மூன்றாம் கண் திறக்கும்!
7️⃣ ⚪ சஹஸ்ரார சக்கரம் — Crown Chakra
இது உன் ஆன்மாவின் மையம், பரம்பொருளுடன் இணைவின் இருப்பிடம். இது திறந்தால் ஆன்மீக அனுபவங்கள் கிட்டும், வாழ்க்கையின் அர்த்தம் புரியும், ஆழமான அமைதி நிலைக்கும். இதை திறக்க — பௌர்ணமி இரவில் வெளியே சென்று நிலவின் வெளிச்சத்தில் அமைதியாக உட்காரு. மனதை காலி செய். பேசாதே, யோசிக்காதே — வெறுமனே இரு. நிலவின் வெண்மையான ஆற்றல் உன் உள்ளே இறங்கும்!
🌿 இந்த 7 வழிகளும் செலவே இல்லாதவை — இயற்கை கொடுக்கும் இலவச மருந்துகள்!
மண்ணில் படு... தண்ணீரில் நீந்து... சூரியனை வணங்கு... மரத்தை தழுவு... காற்றை சுவாசி... நட்சத்திரங்களை பார்... நிலவில் தியானி... இந்த ஏழும் செய்தால் உன் உடலும் மனசும் ஆன்மாவும் சரிசமமாக இயங்கும்!
💬 இந்த 7 சக்கரங்களில் உனக்கு எது அடைபட்டிருக்கிறது என்று நினைக்கிறாய்? Comment-ல் சொல்லுங்கள்! 👇
❤️ பயனுள்ளதாக இருந்தால் Like & Share செய்யுங்கள் — உன் நண்பர்களுக்கும் இந்த ஆற்றல் ரகசியம் கிட்டட்டும்! 🌿🙏
#சக்கரங்கள் #Chakras #இயற்கைமருத்துவம் #NatureHealing #ஆன்மீகம் #Spirituality #தமிழ்ஞானம் #யோகா #Yoga #TamilWisdom #Meditation #தியானம் #தமிழ் 🌿✨ #காலை வணக்கம் #🙏ஆன்மீகம் #🌞சூரிய பகவான் வழிபாடு🙏 #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #🌙சந்திர தரிசனம்🔯
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #அண்ணாமலையார் கோவில்.. திருவண்ணாமலை கிரிவலம்.. #🔍ஜோதிட உலகம் 🌍 #காலை வணக்கம் 03-19 க்கு துவங்குகிறது.
ஓம் நமசிவாயம் போற்றி🙏 #🔍ஜோதிட உலகம் 🌍 #அண்ணாமலையார் கோவில்.. திருவண்ணாமலை கிரிவலம்.. #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
#🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #அண்ணாமலையார் கோவில்.. திருவண்ணாமலை கிரிவலம்.. #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔍ஜோதிட உலகம் 🌍
அருணாச்சலேஸ்வரர்
திருக்கோவில்
திருவண்ணாமலை
இன்று 02.03.2026
மாசி மகம் உற்சவம்
ஸ்ரீ சந்திரசேகரர் அலங்காரம்
பள்ளிகொண்டப்பட்டு
கௌதம நதிக்கரையில்
தீர்த்தவாரி புறப்பட்டார்
அருள்மிகு
அருணாச்சலேஸ்வரர்
திருக்கோவில்
திருவண்ணாமலை
இன்று 02.03.2026
மாசி மகம் உற்சவம்
ஸ்ரீ சந்திரசேகரர் அலங்காரம்
பள்ளிகொண்டப்பட்டு
கௌதம நதிக்கரையில்
தீர்த்தவாரி புறப்பட்டார் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #அண்ணாமலையார் கோவில்.. திருவண்ணாமலை கிரிவலம்.. #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #அண்ணாமலையார் கோவில்.. திருவண்ணாமலை கிரிவலம்.. #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
அருணாச்சலேஸ்வரர்
திருக்கோவில்
திருவண்ணாமலை
இன்று 02.03.2026
மாசி மகம் உற்சவம்
ஸ்ரீ சந்திரசேகரர் அலங்காரம்
பள்ளிகொண்டப்பட்டு
கௌதம நதிக்கரையில்
தீர்த்தவாரி புறப்பட்டார்










