
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
கீழ உத்திரவீதி அனுமான் மாசி சதய லக்ஷார்ச்சனை மஹோத்ஸவம் சந்தன காப்பு 15.02.26 ஸ்ரீரங்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #ஓம் நமோ நாராயணா 🙏🕉️🙏🌺👣🌺# #🙏ஜெய் ஆஞ்சநேயா
#🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் உறையூர், திருச்சி
திருவாய்மொழி திருநாள் இராப்பத்து இரண்டாம் நாள் பரமபத வாசல் 14/02/26 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ்
ஸ்ரீ வரதன் காஞ்சி #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻
ஸ்ரீ சுதர்சன நரசிம்ம ஸ்வாமி ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சன்னதி காஞ்சி 15/02/26 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #📅பஞ்சாங்கம்✨
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 ஸ்ரீ சிவ தரிசனம்*
சிவ காயத்ரி மந்திரம்:
மந்திரங்கள்:
ஓம் தன் மகேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி தந்நோ சிவ ப்ரசோதயாத்
ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதராய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத்
பலன்கள்:
மன அமைதி மற்றும் தெளிவு கிடைக்கும்.
எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும்.
வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.
இன்று,
*திருவோணம்*
*சோமவாரம்* #🖌பக்தி ஓவியம்🎨🙏
*கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா*🌹
தேகம், மனம், சாஸ்திரம், தீர்த்தம் முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.
எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக் கூடாது....
நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும்.
'ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும், இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.
நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம். எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர வேண்டும்
இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரினங்களும் ஒரு நாள் இந்த உலகை விட்டு பிரிந்து செல்லத்தான் வேண்டும். மனிதர்களாகிய நாம், ஆடு மாடு மாதிரி இறக்க கூடாது. ஆனந்தமும், அமைதியும் நிரம்பி அதன்பின் இந்த உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அதுதான் பூரணத்துவம் ஆகும்.
பூரணத்துவத்திற்கு வேண்டிய காரியங்களை நாம் செய்வதாக இருந்தால் நம்மை நாம் அறிய வேண்டும். நமக்கு சாப்பாடு வேண்டும். உத்தியோகம் வேண்டும். கல்யாணம் செய்து மக்களை பெற்று இல்லற தர்மத்தை கடைப்பிடித்தாக வேண்டும்.
ஒழுக்கமாக நான்கு பேருக்கு உதவியாக நல்ல பெயருடன் வாழ்ந்த மனிதன், இந்த உலகத்தை விட்டு பிரியும் போது சமுதாயம் அவனுக்காக கண்ணீர் வடிக்கிறது. தானும் அமைதியடைந்து பிறருக்கும் தன்னால் முடிந்தவரை அமைதியை தந்து வாழக்கற்று கொள்பவனே மனிதர்களுள் சிறந்தவனாகிறான்.
தாயிற் சிறந்த தெய்வம் இல்லை; சந்நியாசம் வாங்கிவிட்ட மகன் எதிரே வந்தால் தந்தையாக இருந்தாலும் வணங்க வேண்டும். ஆனால் சந்நியாசம் வாங்கிவிட்டாலும் தாயை வணங்கித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் தாயை விட சிறந்த தெய்வம் வேறெதுவும் இல்லை🌹. #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
*அபிஷேகப் பால் நீலநிறமாக மாறும் அதிசயக் கோவில்*
திருநாகேஸ்வரத்தில் உள்ள இக்கோவிலில் இருக்கும் ராகு பகவானின் சிலையின் மீது பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறத்தில் மாறும் அதிசயத்தைக் காணலாம். இந்த நிகழ்வைக்காண இக்கோவிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க அதிசயக் கோவிலைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகே திருநாகேஸ்வரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் தான் இத்தகைய அதிசய நிகழ்வு நடக்கிறது. இக்கோவில் ஒன்பது நவகிரகங்களில் ஒன்றான ராகுவிற்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும்.
இங்குள்ள சிவபெருமானை ‘நாகநாதர்’ என்றும் பார்வதிதேவியை ‘பிறைசூடி அம்மன்’ என்றும் அழைக்கிறார்கள். இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் மட்டும் தான் ராகு பகவான் மனித முகத்துடன் காட்சித் தருகிறார். மற்ற கோவில்களில் நாகமுகத்துடன் காட்சி தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புராணக்கதைப்படி, இவ்விடத்தில் ஆதிஷேசன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவரிடம் வரங்களை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இக்கோவிலில் உள்ள சிவனை ‘நாகநாதர்’ என்று அழைக்கிறார்கள். கௌதம முனிவரால் சாபம் பெற்ற இந்திரன் இக்கோவிலில் உள்ள கிரி குஜாம்பிகையை 45 நாட்கள் புனுகு என்னும் வாசனை பொருளை வைத்து வழிப்பட்டு சாபவிமோஷனம் பெற்றார்.
இக்கோவில் மிகவும் பிரபலமடைய காரணம், இங்கேயுள்ள ராகு சிலைக்கு ராகு காலத்தில் செய்யப்படும் பாலாபிஷேகம் நீலநிறமாக மாறும் என்று சொல்லப்படுகிறது. ஆதிஷேசன், கார்க்கோடகன், தக்ஷன் போன்ற நாகங்கள் இக்கோவிலில் உள்ள சிவனை வழிப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
எனவே, இக்கோவிலில் உள்ள ராகு பகவானை வழிபடுவதால், ராகுவால் ஏற்படும் இன்னல்கள், நாக சர்ப்பதோஷம் ஆகியவற்றை நீங்குவதாக நம்பப்படுகிறது. திருமண தடை, குழந்தையின்மை, திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் நீங்கும்.
நாகசர்ப்ப தோஷம் முழுமையாக விலக காலையில் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலும், மதியம் திருநாகேஸ்வரம் கோவில், சாயங்காலம் திருபாம்பூரம் கோவில், இரவு நாகூர் நாகநாதர் கோவில் ஆகிய கோவில்களை வழிபட வேண்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிப்பது நன்மை பயக்கும்.🍁 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
சிவாலயங்கள்🌺
அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் .
அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் .
எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் .
காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் .
காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் .
காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் .
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் .
காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் .
காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் .
காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் .
காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் .
காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் .
காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் .
காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் .
காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் .
காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் .
காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் .
காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் .
காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் .
காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் .
காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) .
காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் .
காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் .
காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் .
காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் .
காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் .
காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் .
திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் .
சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் .
திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு .
திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் .
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் .
திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் .
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் .
திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் .
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் .
பையனூர் எட்டீசுவரர் கோயில் .
மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் .
மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .
#✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 மாதம் 04ம் நாள் 16-பிப்ரவரி-26 திங்கள் கிழமை திருவோணம் நக்ஷத்திரம் கூடிய நாளில்
சந்திரன் போன்ற முக காந்தியில் குளிர்ந்த அருளை பொழியும் பச்சைமாமலை மேனியன்
சங்கு சக்ர தாரி அரவிந்தலோசனன் திருமால் பெருமாளை போற்றி பாடி பணிந்திடுவோம் வாரீர்
தன்னை கண்டாலே மடியிலிருந்து தானாகவே பால் சுரக்கும் தாய்ப்பசுவை தேடி ஓடி வருவதை போல் ஓடிவந்தேன் கன்றுபோல் , காளிங்கன் முடியதன் மேல் ஓரடியை இட்ட உன் தாமரை பாதத்தை என் சென்னி இடுவாயே கோபாலா
மான்போல் அமைதியாய் வாழ நினைக்கும் எனை சிங்கமதுபோல் என் வினைகள் துரத்தி விரட்டுகின்றதே
தாய் மந்தி உடல் பிடித்த சேயாய்யாவது எனை, வாய் கவ்விச் சேய் சுமக்கும் பூனையாய் நீயேவாது எனை காத்திடு
செக்கதனைச் சுழன்றிழுக்கும் மாடதனை ஒத்திருக்கும் செயலதுவாய்ப் பிறந்து இறந்து வாழும் பிறவிநோயை நீக்கி
உன் தமர்க்கே அடிமை செய்யும் தொழில் அருள்வாயே உன் தாமரை பாதங்களில் அடைக்கலம் தந்தருள் கோவிந்தா .
முயல்வதெலாம் நானெனினும் முன்நடப்பது நீயன்றோ மயர்வறவே எனைச்செய்து வரதா உனையே தொழவைத்து
பயனிலாதத் தொல்வினையை பாவியேனை விட்டகற்றி தயவருளி எனைக்காப்பாய் செல்வ திருமகள் மணாளனே
🪷🪷🪷












