ShareChat
click to see wallet page
search
திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி திருமேனியின் ரகசியம் திருவாரூரில் பிறக்க முக்கி என்பது ஆன்றோர் வாக்கு சைவசமயத்தினருக்கு கோவில் என்று குறிப்பிட்டால் அது சிதம்பரம் நடராஜர் கோயிலை குறிக்கும் அதுபோல பெரிய கோயில் பூங்கோயில் திரு மூலட்டானம் என்று குறிப்பிட்டார் அது திருவாரூர் தியாகராஜ சாமி கோயிலைக் குறிக்கும் திரு மூலட்டானம் என்றால் இறைவன் உறையும் இடம் என்று பொருள் திருமால் ஈசனை நோக்கி தவம் செய்ய அகம் மகிழ்ந்த சிவன் உமையவளுடன் தோன்றியபோது திருமால் சிவனை மட்டும் வணங்கினார் கோபமடைந்த உமையவள் சாபம் விட கலங்கி நின்ற திருமால் மீண்டும் ஈசனே வழிபட்டு வந்தார் மீண்டும் உமையவளுடன் ஈசன் தோன்றியபோது உரிய முறையில் திருமால் வழங்க மகிழ்ந்த உமையவள் சாபத்துக்கான விடை தந்தால் அது கண்டு மகிழ்ந்த திருமால் சோமாஸ்கந்த் திருக்கோளத்தில் எழுந்தருள வேண்டி தன் நெஞ்சு கோயிலில் நிறுத்திக் கொண்டால் திருமாலின் உச்சிவாசித்தால் மூச்சுக்காற்றை முன்நிறுத்தாலும் வெளிவிடுதலும் பெருமானோம் அசைந்தபடி ஆனந்தம் கொண்டு திருமாலுக்கு திருவருள் தந்தார் இதுவே அஜபா நடனம் ஆகும் இது ஒரு மந்திரத்தின் பெயர் ஜெபா என்றால் ஜெபித்தல் அஜபா என்றால் ஜெபிக்காத இருத்தல் என்று பொருள் அஜபா நடனம் ஆடும் போது மந்திரங்கள் வாய்விட்டு உச்சரிக்கப்படுவதில்லை தியாகராஜர் கோவிலின் அர்த்த மண்டபத்தில் சிம்மாசனத்தில் அமைந்தபடி தியாகராஜர் காட்சியளிக்கிறார் சிதம்பர ரகசியம் என்பது போல் திருவாருர் ரகசியம் என்பது தியாகராஜன் சுவாமியின் திருமேனியாகும் இதை சோம குல ரகசியம் என்பார்கள் தியாகராஜரின் திரு மார்பை ஸ்ரீ சக்கரம் அலங்கரிப்பதால் அவரது முழு திருமேனியை யாராலும் எப்போதும் காண முடியாது எனவே நம்மால் அவரது திருமுகத்தையும் அருகே உள்ள தேவியின் திருமுகத்தையும் மட்டுமே காண முடியும் மற்ற அங்கங்கள் அனைத்தும் ஆபரணங்களால் மூடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன அபிஷேகத்தின் போது கழுத்தின் ஒரு பகுதியையும் மார்கழி திருவாதிரையில் இடது பாதத்தையும் பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும் தியாகராஜ பெருமாள் திருமுடியை தலைசீரா என்னும் ஒருவகை அணி அலங்கரிக்கின்றது சதுர வடிவிலான இந்த அணிகலன் உயர்ந்த வகை ஜாதி கற்களால் பதிக்கப்பெற்றது சூளாமணி என்ற ஒரு பெயரும் இந்த அணிகலனுக்கு உண்டு இந்த சூளாமணி அணிகலனை திருநாவுக்கரசர் நமது தேவார பதிப்பகத்தில் குறிப்பிட்டுள்ளார் எந்த ஒரு சிவதலத்திற்கு இல்லாத தனி சிறப்பு திருவாரூர் தளத்திற்கு உண்டு கோயில் குளம் உள்ளது தேர் திருவிழா ஆகியவற்றை பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பை பெற்றுள்ள தலம் இது ஒன்றே ஆகும் திருவாரூர் கோயில் சிதம்பரம் கோயிலை விட பழமையானது என்பது ஆகும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - ShareChat