ShareChat
click to see wallet page
search
காலபைரவர் சிவபெருமானின் 64 திருமேனிகளுள் ஒருவரும், காலத்தை ஆள்பவரும், உக்கிரமான ருத்ர வடிவமும் ஆவார். அந்தகாசுரனை அழிக்க சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய இவர், பிரம்மனின் கர்வத்தை அடக்கியவர். நாயை வாகனமாகக் கொண்டவர். தேய்பிறை அஷ்டமி, சனிக்கிழமை வழிபாடுகள், பைரவாஷ்டகம் ஆகியவை இவருக்குச் சிறப்பு. #இரவு வணக்கம் #good night #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
இரவு வணக்கம் - காலபைாவரைநினைத்து நிமீமதியாகஉறங்குங்கள் எப்பொழுதுமீஉ ங்களுடன் இருந்துதுணைபுரிவாம் அன்புடன் இனிய இரவு வணக்கம் Nagaraja Edits காலபைாவரைநினைத்து நிமீமதியாகஉறங்குங்கள் எப்பொழுதுமீஉ ங்களுடன் இருந்துதுணைபுரிவாம் அன்புடன் இனிய இரவு வணக்கம் Nagaraja Edits - ShareChat