அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணிப்பவர்களின் சிறப்புகளைப் பற்றிக் கூறுகிறது.
"இரண்டு கண்களை நரக நெருப்பு தீண்டாது: ஒன்று, அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண்; மற்றொன்று, அல்லாஹ்வின் பாதையில் (போர்க்களத்தில்) இரவு முழுவதும் விழித்துக் காவல் காத்த கண்". #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


