ShareChat
click to see wallet page
search
*தூக்கத்தில் இருந்து எழுந்தால் கைகளை கழுவ மறக்க வேண்டாம்!* #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் : வஸல்லம் உங்களில் ஒருவர் தமது தூக்கத்திலிருந்து எழுந்தால், அவர் தமது கையை மூன்று முறை கழுவும் வரை தமது உளூவுக்கான தண்ணீரில் அதை முக்க வேண்டாம்! ஏனெனில் உங்களில் எவருக்கும் தமது கை இரவில் எங்கே இருந்தது என்று தெரியாது மறைந்திருக்கும் அசுத்தங்களை அது தொட்டிருக்கலாம்) அறிவிப்பாளர்: 01 ஹுரைரா ரழி நஸாயீ அல்பானி ருஹ்) ஸஹீஹ் நூல் 01 சுனன 8 [ క్తే ஸல்லல்லாஹு அலைஹி நபி அவர்கள் கூறினார்கள் : வஸல்லம் உங்களில் ஒருவர் தமது தூக்கத்திலிருந்து எழுந்தால், அவர் தமது கையை மூன்று முறை கழுவும் வரை தமது உளூவுக்கான தண்ணீரில் அதை முக்க வேண்டாம்! ஏனெனில் உங்களில் எவருக்கும் தமது கை இரவில் எங்கே இருந்தது என்று தெரியாது மறைந்திருக்கும் அசுத்தங்களை அது தொட்டிருக்கலாம்) அறிவிப்பாளர்: 01 ஹுரைரா ரழி நஸாயீ அல்பானி ருஹ்) ஸஹீஹ் நூல் 01 சுனன 8 - ShareChat