#🌙இரவு வணக்கம் காஷ்மீர் மக்களின் மதவெறி இந்திய தேசத்துக்கு ஆபத்து; தேவை உடனடி நடவடிக்கை..!
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் சலுகை விலையில் கோதுமை முதல் மின்சாரம் வரை பெற்று கொண்டிருக்கிறார்கள் இந்திய காஷ்மீரிய இஸ்லாமியர்கள்.
இந்திய அரசு அவர்களுக்கு தங்கதட்டில் வைத்து தாங்கும் அளவுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது.
கல்வி உதவித்தொகை, மானிய விலையில் உணவு தானியங்கள், பெண்களுக்கு நிதி உதவி, பழங்குடியினருக்கு சலுகைகள், மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை இதில் அடங்கும்.
காஷ்மீர் முஸ்லீம்களில் முதியோர், விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்புத் திட்டம் (ISSS) மூலம் ஓய்வூதியம் மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு மிகவும் மானிய விலையில் அரிசி ஒரு கிலோவுக்கு ரூபாய் 3, கோதுமை ரூபாய் 2 விலையிலும் மாதந்தோறும் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
அனைவருக்கும் வீடு (PMAY), அனைவருக்கும் மின்சாரம், மற்றும் LPG இணைப்புகள் (உஜ்வாலா திட்டம்) போன்ற மத்திய அரசு திட்டங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மேலும், அவர்களின் தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுலா வளர்ச்சிக்கும் ஏகபட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது.
மாபெரும் சாலைகள் தண்டவாளங்கள் என போக்குவரத்தை பிரமாண்டமாக்கியிருக்கும் இந்திய அரசு உலக நாடுகளின் உதவியுடன் சுவிட்சர்லாந்தை போல மாபெரும் சுற்றுலாத்தலமாக காஷ்மீரை உருவாக்கி வருகிறது.
மேலும், ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் அவர்கள் காவலுக்கு , மேலும், பல்லாயிரக்கணக்கான உளவாளிகள் என அந்த இஸ்லாமிய மக்களுக்கான சேவை கொஞ்சமல்ல.
ஆனால், அவர்களோ மனதால் தங்களை ஈரானிய இஸ்லாமியர்களாக கருதுவதும், ஈரானுக்காக இங்கே போ*ராட்டங்கள் நடத்துவதும் பெரும் வலி.
இவர்களுக்கு ஈரான் அரசாங்கம் என்ன செய்துள்ளது. சல்லிகாசுக்கூட கொடுக்கவில்லை. காஷ்மீரிய இஸ்லாமியர்களை வாழவைக்க ஒரு ஆணியும் புடுங்கவில்லை
தமக்கு வாழ்வளிப்பவனை விட்டு விட்டு, எங்கோ இருந்து உலகை மிரட்டும் கும்பலுக்கு விசுவாசமாக இருக்கும் இவர்கள் எக்காலத்திலும் திருந்த வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
இந்த அப்பட்டமான மதவெறி இந்திய தேசத்துக்கு ஆபத்து. இந்திய அரசு இவ்வாறு அந்நிய தேசத்துக்காக போராடுபவர்களை உடனடியாக கண்காணித்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் வருங்காலம் இந்திய தேசம் பெருத்த ஆபத்தில் சிக்கி கொள்ளும்.
இது பற்றிய உங்க கருத்து என்ன?. renga-vamba! #🚨கற்றது அரசியல் ✌️ #ரெங்கா! #renga-vamba! ஒரு வலை தள பதிவு இருந்து


