கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பு பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மூதாட்டி இசக்கி அம்மாள் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்து சென்ற ஆடின் டேனியல் என்ற வாலிபர் கைது.தனிப்படை போலீசாருக்கு. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டு.
கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பு பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மூதாட்டி இசக்கி அம்மாள் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை
பறித்து சென்ற நபரை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. லலித் குமார் அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. அஜய் ராஜா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமை காவலர் கிருஷ்ண பிரசாத் தலைமை காவலர் அமுதன் மற்றும் சிவகுமார் ஆகியோர் சேர்ந்த தனிப்படை அமைக்கப்பட்டது.அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் தேடிய நிலையில் குலசேகரம் பகுதியை சேர்ந்த ஆடின் டானியல் என்ற வாலிபரை தனிப்படை போலிசார் கைது செய்து விசாரணை குற்றவாளியை வெகு விரைவாக கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்கள். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


