மனிதன் கவலை வந்தால்தான் அல்லாஹ்வை தேடுகிறான்.
ஆனால், மகிழ்ச்சி வந்ததும் அவனை மறந்து விடுகிறான்...
அவன் அளிக்கும் சோதனையில் மட்டும் அல்லாஹ் என்று அலறுகிறோம், ..
ஆனால், அவன் அளிக்கும் நிம்மதியில் நன்றி சொல்ல மறந்து விடுகிறோம்.
அல்லாஹ் நம்மை எல்லா நிலைகளிலும் பரிசோதிக்கிறான் நம்மை நாமே அறிந்து கொள்ள.
வலி வந்தால் "யா அல்லாஹ்" என்று கண்ணீர் விடுகிறோம்.
ஆனால், மகிழ்ச்சி வந்தால்
"நான் தான் முயற்சி செய்தேன்" என்று கர்வம் கொள்கிறோம்...
உண்மையில் அல்லாஹ்வை நேசிப்பவன் துயரத்தில் மட்டும் அல்ல சந்தோஷத்திலும் அவனை நினைவில் வைப்பான்...! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


