ShareChat
click to see wallet page
search
#😱6 மாத கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை🤱 #பிப்ரவரி 06 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 நாகையில் பிஞ்சு குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, சிவபாலன் மனைவி காவ்யா(20). தனது 6 மாத கைக்குழந்தை சமீராவுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாமியார், மாமனார் கொடுமையால் மன உளைச்சலில் இருந்ததாக காவ்யா செல்போனில் பதிவு செய்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இந்த சம்பவத்தில் காவ்யாவின் மாமியார் செந்தமிழ்செல்வி (52) கைது செய்யப்பட்டார். மாமனார் பழனித்துரையை போலீசார் தேடி வருகின்றனர்.
😱6 மாத கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை🤱 - ShareChat
01:08