ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும், இனிய தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே!தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி, விரிந்த அலைகளையுடைய கடல்நரரைக் கடைந்த போது, அதனிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ? -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - am நமசிவாய 81 விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி விரிதிரை நீர் கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை கொல் ஆம்? டந்து மண்ணை உண்ட மாலும் மலர்மேல் அயனும், 66T தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுரம் மேயவனே! am நமசிவாய 81 விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி விரிதிரை நீர் கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை கொல் ஆம்? டந்து மண்ணை உண்ட மாலும் மலர்மேல் அயனும், 66T தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுரம் மேயவனே! - ShareChat