ShareChat
click to see wallet page
search
அயோடின் உப்பு என்பது உப்பு வியாபாரத்தைப் பல லட்சம் சிறு வியாபாரிகளிடம் இருந்து பறித்து, கார்ப்பரேட்களிடம் கொடுக்கப் போடப்பட்ட நாடகம் மட்டுமே. சங்க காலத்தில் உமணர் என அழைக்கப்பட்ட உப்பு வியாபாரிகள் கடந்த 2005ஆம் ஆண்டுவரை வீதி வீதியாக வந்து உப்பு விற்றவர்கள். இவர்கள் அத்தனை பேரையும் அயோடின் மோசடி ஒழித்தது. இலவசமாக செய்யப்படும் ஒவ்வொரு பரப்புரையும் உண்மையில் மிகப்பெரிய வணிகங்களைக் கட்டமைக்கின்றன. மனிதர்களுக்கு நன்மை செய்யும் நோக்கமெல்லாம் கார்ப்பரேட் நல அரசுகளுக்கு இல்லை. #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️
@அமானுஷ்யம்@( HORROR ) - SA ৫৫ @१ठLठo தேவைக்கு மேல் 0.01% அயோடின் அதிகமானாலே பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள் ஆனால் கடந்த சில வருடங்களாகவே எல்லோரும் அயோடின் சேர்த்த உப்பைத்தான் சாப்பிடுகிறோம் தற்போது இரும்புச்சத்தைச் செறிவூட்டுவோம் என்கிறார்கள் உலகில் எந்த நாட்டிலும் இப்படி மொத்தக் குடிமக்களுக்கும் செறிவூட்டப்பட்ட உணவுகளை வழங்குவதில்லை. அனந்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்] இப்போது இரும்புச்சத்து முன்பு அயோடின் பயமுறுத்தும் இரட்டைச் செறிவூட்டப்பட்ட உப்பு! இந்த வார ஆனந்த விகடன் சிறப்பு கட்டுரையிலிருந்து ) SA ৫৫ @१ठLठo தேவைக்கு மேல் 0.01% அயோடின் அதிகமானாலே பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள் ஆனால் கடந்த சில வருடங்களாகவே எல்லோரும் அயோடின் சேர்த்த உப்பைத்தான் சாப்பிடுகிறோம் தற்போது இரும்புச்சத்தைச் செறிவூட்டுவோம் என்கிறார்கள் உலகில் எந்த நாட்டிலும் இப்படி மொத்தக் குடிமக்களுக்கும் செறிவூட்டப்பட்ட உணவுகளை வழங்குவதில்லை. அனந்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்] இப்போது இரும்புச்சத்து முன்பு அயோடின் பயமுறுத்தும் இரட்டைச் செறிவூட்டப்பட்ட உப்பு! இந்த வார ஆனந்த விகடன் சிறப்பு கட்டுரையிலிருந்து ) - ShareChat