#காலை வணக்கம் #📅பஞ்சாங்கம்✨ #🙏🏾சனி பகவான் #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏🏻கார்த்திகை விரதம் பதிவு*
*14-03-2026 சனிக்கிழமை காரடையான் நோன்பு🌷🙏*
*🙏🪷காரடையான் நோன்பு - 🪷🙏*
*🙏மாசியும் பங்குனியும் சேரும் நாளன்று*
*நோன்பு சரடு கட்டிக் கொள்ள வேண்டும்.* *அதுவும் மாசி மாதம் இருக்கும் போதே சரடு கட்டிக் கொள்ள வேண்டும்.*🪷🙏
*ராம் ராம் 🙏*
*🙏🌷சனிக்கிழமை 14/03/2026 இரவு 1.03 மணியளவில் பங்குனி மாதம் பிறக்கிறது.*
*🙏நடு இரவை ஒட்டி பூஜை செய்வது உத்தமம் அல்ல.🙏*
_*🙏இரவு 9.00 மணிக்கு மேல் அம்பாளின் சாந்த சொரூபம் மாறுவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.🙏*
*🙏எனவே 14.03,26 சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் 8.00 மணிக்குள் புதன், சந்திர ஹோரைகளில் பூஜை செய்து சரடு கட்டிக்கொள்ள உத்தமம்.........*
*🙏ஒரு சில பஞ்சாங்கங்களில் இரவு 9 மணி முதல் 10 மணிக்குள்ளும் (குரு ஹோரையில்) சரடு கட்டிக் கொள்வதற்கு நல்ல நேரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.🙏*
*🙏காரடையான் நோன்பு மேலும் விபரம்:-🙏*
*🙏ஸங்கல்பம் :*
_*🙏மம தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம் மம பர்த்துஸ்ச* *அந்யோந்ய ப்ரீதி அபிவ்ருத்யர்த்தம்* *அவியோகார்த்தம்* *ஸ்ரீ காமாக்ஷி* *பூஜாம் கரிஷ்யே*_🤲🕉️🙏
*🤲த்யானம் :*🤲
_*🙏🕉️🤲ஸந்த்ராபீடாம் ஸதுரவதநாம்* *ஸஞ்ஜலாபாங்க லீலாம்* *குந்தஸ்மேராம் குஸபரநதாம்* *குந்தளோத்தூத ப்ருங்காம்* *மாராராதே: மதனஸிகினம்* *மாம்ஸளம் தீபயந்தீம்* *காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம்* *கல்பவல்லீ முபாஸே🤲👣🙇♂️🕉️🙏*
*🙏🕉️🤲சந்திரனை சிரசில் ஆபரணமாக தரித்தவளும் அழகிய திருமுகத்தை உடையவளும் சஞ்சலமான கடாட்ச லீலையை உடையவளும் குந்தபுஷ்பம் போல் அழகை உடையவளும் ஸ்தன பாரத்தினால் வணங்கிய சரீரத்தை உடையவளும் முன் நெற்றி முடியினால் விரட்டப்பட்ட கரு வண்டுகளை உடையவளும் மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளும் கவிகளின் வாக்கிற்கு கல்பவல்லியாக இருப்பவளும் ஆன காமாட்சி தேவியை உபாசிக்கிறேன்💐🌷🌹🤲👣🙇♂️🕉️🙏*
*🙏🤲த்யான ஸ்லோகம் :🤲🙏*
_*🙏🕉️🤲ஏகாம்பரநாத தாயிதாம்* *காமாக்ஷீம் புவனேஸ்வரீம்* *த்யாயாமி ஹ்ருதயே தேவீம்* *வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்* *காமாக்ஷீம் ஆவாஹயாமி🤲👣🙇♂️🕉️🙏*_
*🙏🤲சரடு கட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் :🤲🙏*
_*🙏🕉️🤲தோரம் க்ருஷ்ணாமி ஸுபகே ச ஹரித்ரம் தாராம்யஹம்* *பர்த்துஹூ ஆயுஷ்ய* *ஸித்யர்த்தம் ஸுப்ரீத பவ ஸர்வதா🤲👣🙇♂️🕉️🙏*
*🙏🕉️நைவேத்யம் செய்யும் போது ..🕉️🙏*
🙏🕉️🤲*"உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்று உனக்கு நான் தருவேன் ஒருநாளும் என் கணவர் என்னை விட்டு பிரியாது இருக்க அருள் தருவாய் அம்மா.*🤲👣🙇♂️🕉️🙏
*ராம் ராம் 🙏*
*🙏🕉️ஸர்வம் ஸ்ரீ*
*கிருஷ்ணார்ப்பணம் 🕉️🙏*
*🙏🕉️அம்பிகையின் திருவடிகளில்*
*சரணம் 🤲🕉️🙏*


