குடும்ப வாழ்வில் கணவன்-மனைவிக்கிடையேயான உரிமைகளை பேணுதல்.
ஒரு பெண் தன் கணவர் இருக்கும் போது, ரமலான் மாதத்தைத் தவிர வேறு எந்த நாளிலும்
நஃபில் (உபரியான) நோன்பு நோற்கக் கூடாது, அவருடைய அனுமதியின்றி."
அபூஹுரைரா (ரலி) அறிவித்தபடி,
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
ஜாமிஅத்-திர்மிதி 782
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


