*நாம் நோன்பு இருக்கும்போது நம்முடைய உடல் தாகத்தால் காய்ந்து போயிருக்கும்.*
*ஆனால், அதே நேரத்தில் நம்முடைய உள்ளம்*
*இறை உணர்வால் நிறைந்து மகிழ்ச்சியாக இருக்கும்.*
*நோன்பு என்பது வெறும் பட்டினி கிடப்பதல்ல.*
*உடல் உணவைத் துறந்து சோர்வடையும் போது, வழிபாடுகளின் மூலம் நம்முடைய ஆன்மா புத்துயிர் பெறுகிறது.*
https://chat.whatsapp.com/ByJUiik9aNJIOqeFavpu96 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🤲தராவீஹ் தொழுகை🧕 #🌙ரம்ஜான் வரலாறு📕 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙


