தூத்துக்குடியும் சிங் கூரும்
மேற்கு வங்கத்தில் சிங்கூர் என்ற இடத்தில் டாடா நேனோ தொழிற்சாலை அமைவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அப்போது குஜராத் முதல்வராக இருந்த திரு நரேந்திர மோடி அவர்கள் குஜராத் வாருங்கள் "சனந்த்" நகரில் உங்களுக்கு தொழிற்சாலை அமைக்க இடம் தருகிறேன் என்று அழைப்பு விடுத்தார்.
இன்று தொழிற்சாலைக்கு எதிராக போராடிய சிங்கூர் புல் மேடாக உள்ளது. குஜராத் சனந்த் நகரம் வளர்ச்சியின் உச்சத்தில்.
தூத்துக்குடியில் சீனா கைக்கூலிகள் தூண்டுதலால் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. தென் தமிழகத்தில் இருந்த ஒரே பெரிய தொழிற்சாலையும் மூடப்பட்டது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது.
சீனாவை திருப்திப்படுத்த முன்னேற்றத்தை இழந்து நிற்கிறோம் நாம். #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


