TNPSCயின் கவனக்குறைவால் ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால் இன்று நடைபெறவிருந்த குரூப் 2,2A தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
பல ஊர்களில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்கள் பாதியில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த தேர்வுக்கு தயாராவதற்காக அவர்கள் போட்ட உழைப்பு வீணாகியிருக்கிறது.
இன்னொரு முறை தேர்வுக்குத் தயாராக பொருளாதார ரீதியாக, உடலளவில், மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்படும். பல்லாயிரம் பேரின் நேரம் வீணாகும்.
எல்லோருடைய ஒரு நாளின் விலையும் ஒன்றல்ல. அரசின் தவறுக்கு தேர்வர்கள் பாதிக்கப்படுவது அநியாயம். #📺வைரல் தகவல்🤩 #🎙️அரசியல் தர்பார் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்