ShareChat
click to see wallet page
search
ரூ.3,000 பொங்கல் பரிசு அறிவிப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை ஏற்கனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட உத்தரவு பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6,937 கோடி செலவில் வழங்கப்படும். #📺வைரல் தகவல்🤩 #👉வாழ்க்கை பாடங்கள் #📺அரசியல் 360🔴