ShareChat
click to see wallet page
search
பிப் 03 - பேரறிஞர் அண்ணா நினைவு தினம்.! பேரறிஞர் அண்ணா – தமிழ் இனத்தின் கனவாக, திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டவராக, சமூகநீதி, தமிழ் மொழி, சுயமரியாதை கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஆளுமையாக என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது போராட்டமும், அறிவும் இன்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டுகிறது. அவர்தம் முழக்கங்களையும், சமூக நீதிக் கொள்கைகளையும் என்றென்றும் நினைவுகூர்வோம்.! -நெல்லை முபாரக், தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு. #RememberingAnna #ArignarAnna | #CNAnnadurai | #PerarignarAnna | #பேரறிஞர்அண்ணா | #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴
📷வாட்ஸப் DP - பிப்ரவரி 03 பேரறிஞர் அண்ணா நினைவுதினம் பேரறிஞர் அண்ணா தமிழ் இனத்தின் கனவாக திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு  அடித்தளமிட்டவராக, சமூகநீதி தமிழ் மொழி, சுயமரியாதை கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஆளுமையாக என்றென்றும் நினைவுகூரப்படுவார் அவரது போராட்டமும் அறிவும் இன்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டுகிறது அவர்தம் முழக்கங்களையும் சமூக நீதிக் கொள்கைகளையும் என்றென்றும் நினைவுகூர்வோம்! SDPH சோசியல் டெமொக்ரடிக் இந்தியா  ஆஃப்  பார்ட்டி  கட்சி தமிழ்நாடு [Olsdpitamilnadu' பிப்ரவரி 03 பேரறிஞர் அண்ணா நினைவுதினம் பேரறிஞர் அண்ணா தமிழ் இனத்தின் கனவாக திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு  அடித்தளமிட்டவராக, சமூகநீதி தமிழ் மொழி, சுயமரியாதை கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஆளுமையாக என்றென்றும் நினைவுகூரப்படுவார் அவரது போராட்டமும் அறிவும் இன்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டுகிறது அவர்தம் முழக்கங்களையும் சமூக நீதிக் கொள்கைகளையும் என்றென்றும் நினைவுகூர்வோம்! SDPH சோசியல் டெமொக்ரடிக் இந்தியா  ஆஃப்  பார்ட்டி  கட்சி தமிழ்நாடு [Olsdpitamilnadu' - ShareChat